காமில் அவரது சம்பந்திகளிடம் நற்சான்று பெற்றாரா?

மகா உத்தமர் காமில் என்ன செய்தார்?
காமில் 
 சம்பந்திகள் சம்பந்திக்கு எதிராகவோ, காமில் மருமகள் மாமனாருக்கு எதிராகவோ, காமில் மகன் இஜாஸ் தனது தந்தை காமிலுக்கு எதிராகவோ பேசுவார்களா?

என் மீது அன்பு கொண்டுள்ளவரின் வேண்டுகோளை ஏற்று, குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான வழிகெட்ட கொள்கை உடைய கூட்டத்தாருக்கு பதில் போடாமல் இருந்தேன். அதைக் காரணம் காட்டி வழிகெட்ட கொள்கை உடையவர்கள் தங்களைப் புனிதப் படுத்துவதால்.  மீண்டும் விளக்கம் வெளியிடுகிறேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_13.html

-------------------------------------------------------------------
பிர்அவ்னே நீ வழிகெட்டு விட்டாய் என்று பிர்அனிடம் சொல்லப்பட்டது. அதை திசை திருப்பி பிரச்சனை ஆக்குவதற்காக பிர்அவ்ன் கேட்ட கேள்வி சென்று (இறந்து) விட்டவர்கள் நிலை? என்பதுதான். பிர்அவ்ன் வழியைப் பின் பற்றுவர்கள் தான். இதே மாதிரி கேள்வி வைப்பார்கள்.

ஹஜ் கமிட்டி என்போம் ஹஜ் பணிகள் செய்ய மாட்டோம். ஆனால் நாங்கள் ஹஜ் கமிட்டி 

ஜகாத் கமிட்டி  என்று சொல்லித் திரிவோம்  ஜகாத்களை ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம். ஆனாலும்  நாங்கள் ஜகாத் கமிட்டி.

பித்ரா கமிட்டி  என்போம்  பித்ரா வினியோகம் செய்ய மாட்டோம். ஆனாலும்  நாங்கள் பித்ரா கமிட்டி என பீற்றித் திரிவோம். 

பிறை கமிட்டி  என்போம் பிறை பற்றிய அறிவிப்புகள் செய்ய மாட்டோம் என்றால் இப்படிப்பட்டவர்களை உண்மையாளர்கள் என்பீர்களா? யார் என்பீர்கள்? 


ஜிகாத் கமிட்டி காமில் சம்பந்தி Mr&Mrs இஸ்மாயில் ஆகியோர் ஷார்ஜாவில் உள்ள இலாஹி வேலை செய்யும்  ஹோட்டலுக்கு உதவி கேட்டு  வந்தபோது அவர்களை சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னார் என்றும். காமில் சம்பந்தி மறுத்து ஓடி விட்டார்கள் என்றும் ஒரு பொய்யானப் பதிவைப்  ஜிகாத் காமிலின் கூட்டாளியும் பினாமியுமான கம்பம் ஜபருல்லாஹ்  போட்டார். 

அது  பொய் என்று மறுத்த நான், ஜிகாத் கமிட்டி காமில் மகன் இஜாஸும் உடன் இருக்க என்ன நடந்தது என்ன என்று சாபம் கேட்டு பதில் போட்டு விட்டேன். ஜிகாத் கமிட்டி காமில் விஷயத்தில் நான் சாபம் கேட்கவில்லை என்கிறார்.

இதில் கம்பம் ஜபருல்லா எழுதியது  உண்மை என்றால் அவரது நண்பர் காமில் என்ன செய்திருக்க வேண்டும்? ஹோட்டலுக்கு அடிக்கடி வந்த Mr&Mrs இஸ்மாயில் ஆகிய காமிலின் சம்பந்திகளிடமோ, மருமகளிடமோ மகன் இஜாஸிடமோ போனில் பேசி  வெளியிட்டிருக்க வேண்டும்

அதன் மூலம்  உலக மகா பொய்யர்கள் யார்? இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் யார்? என்று நிரூபித்து இருக்க வேண்டும். மகா உத்தமர், மாவீரர் காமில் என்ன செய்தார்? எம்மை பிளாக் செய்து விட்டுத்தானே ஓடினார். 

அப்படியானால் ஜிகாத் கமிட்டி காமில் சம்பந்தி Mr&Mrs இஸ்மாயில் ஆகியோர் ஹோட்டலுக்கு வந்தது சம்பந்தமாக நான் எழுதியதே உண்மை காமிலின்  பினாமி கம்பம் ஜபருல்லாஹ் எழுதியது பொய் என்பது உறுதி ஆகி விட்டது அல்லவா? ஆறு மாதத்துக்குப் பிறகு வந்து CAA, NRC என்கிறார் மகா உண்மையாளர்.

இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. காமிலின்  பினாமி கம்பம் ஜபருல்லாஹ்வை உண்மையாளர் என்று ஜிகாத் காமில் சொன்னால். காமிலின் மகனார் இஜாஸ், அவரது சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா ஆகியோர்களைக் கொண்டு பதில் போடட்டும் காமிலுக்கான  சவால். 
அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளான MBBS டாக்டரை உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல்.  அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய்.

திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி தூ.....  இப்படி இணைப்பு பைலில் உள்ளபடி எழுதி காமில் செய்த  மோசடியை முதன் முதலில் எனது பதிவில் வந்து வெளியில் கொண்டு வந்தது ரைசுதீன் அவர்கள் தான்.

அதற்கு முன்பு வரை நரியம்பட்டு ஜின்னா மனைவியை MLA ஆட்கள் கடத்தியது சம்பந்தமாக காமில் சொன்னதையே நம்பி இருந்தேன். இது விஷயத்தில் ரைசுதீன் அவர்களை விமர்சிக்க மாவீரர் காமிலுக்கு தெம்பு இல்லை, திராணி இல்லை. 

ரைசுதீனை அவர்களை விமர்சித்தால் காமிலுக்கு சரியான பதிலடியை காமில் பாணியிலேயே கொடுத்து இருப்பார். ஆகவே அவரை பிளாக் செய்து விட்டு ஓடி விட்டார். இது சம்பந்தமாக எல்லா விளக்கங்களும் முன்பே எழுதி விட்டோம். 

அனஸ் பாய் விஷயம் மோசடி இல்லை  என்றால்  தனது மருமகளின் தாய் மாமாவான அனஸ் பாயிடம் பதிவு போடச் செய்து இருக்க வேண்டும். செய்யவில்லை. 

இனியாவது காமிலின் சம்பந்த வழி   அனஸ் பாய் மற்றும் சம்பந்திகளைக் கொண்டு. ரைசுத்தீனும் இலாஹியும் சொல்லும் அனஸ் பாய் பண மோசடி பொய் என்று அவர்கள் வாயால் சொல்லச் செய்யட்டும். அதை வீடியோ பண்ணி வெளியிடட்டும். வெட்டுக்கிளியைக் காரணம் காட்டி  மாவீரர் காமில் பிளாக் செய்து விட்டு ஓட மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புவார்களாக. (இதை நான் எழுதியது வெட்டுக் கிளி பிரபல்யம் ஆனபோது. என் மீது அன்பு கொண்டுள்ளவரின் வேண்டுகோளை ஏற்று வெளியிடாமல் வைத்து இருந்தேன். காமிலின் பினாமியின் பேயாட்டம் வெளியிட வைத்து விட்டது)

காமில்  சம்பந்திகள் சம்பந்திக்கு எதிராகவோ, காமில் மருமகள் மாமனாருக்கு எதிராகவோ, காமில் மகன் இஜாஸ் தனது தந்தை காமிலுக்கு எதிராகவோ பேசுவார்களா? மீண்டும் சொல்கிறேன் சவால் காமில் அதைச் செய்யட்டும்.

மேற்கண்டவர்கள் ஜிகாத் கமிட்டி காமிலும் அவரது பினாமி கம்பம் ஜபருல்லாஹ் சொல்லி உள்ளதுதான் உண்மை என்று சொல்லட்டும். அதன் பிறகு மீண்டும் யா அல்லாஹ் இதில் யார் பொய்யர்களோ? யார் இட்டுக் கட்டி கூறினார்களோ அவர்களை நீ குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று நான் சாபம் கேட்கத் தயார். அவர்களும் சாபம் கேட்க வேண்டும்.

நபி மொழிப்படி காமில் அவரது தாய் தந்தையரை அவரே இகழ்ந்து கொண்டார். காமில் எழுதியது என்னை நோக்கி வராது. நபி மொழிப்படி காமில் பெற்றோரை நோக்கியே செல்கிறது. நபிமொழி பொய்யாகாது. அந்த எழுத்துக்குரிய கூலியை அல்லாஹ் காமிலுக்கும் அவரை ஆதரித்து துணை நிற்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுப்பானாக ஆமீன்.

ஜிகாத் கமிட்டி காமில்  போன் நம்பர்கள்.
91 98847 28520
91 9655556780

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.