இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

தலைப்பு  (1988) பழசு செய்தி புதுசு. 

ஒதுங்கி இருப்பவர்கள் யாரையும் நாமாக அடையாளம் காட்டுவதில்லை. 

படித்த பிறகு னை போட்டுக் கொள்வீர்கள்.
---------------------------------------------------

காமில் அசிங்கமாக எழுதக் கூடிய அனைத்தும் ஹதீஸ்படி காமில் குடும்பத்து பெண்களைப் பற்றியும். காமிலை ஆதரிக்கக் கூடியவர்களின் குடும்பத்து பெண்களைப் பற்றியும் தான். ஆகவே நபிமொழிப்படி அதற்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பானாக ஆமீன். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_16.html


--------------------------------------------------

கட்டை விரலை வெட்ட வேண்டும் என்ற ஃபத்வா யாருக்கு கொடுக்கப்பட்டது ஏன்?
-----------------------------------------------------

வேங்கை இப்றாஹீம் அவர்களிடம் நாம் வைத்த கேள்வி என்ன?
வேங்கையே வெளியே வா. 
வேங்கை இப்றாஹீம் அவர்களே கேள்வி இங்கே பதில் எங்கே? 
---------------------------------------------------
90களில் ஜாக்கில் இருந்து கொண்டு  குலாம் அவர்களோடு  நெருக்கமாக இருந்து கேன்வாஸ் செய்த ஒரு மவுலவி பல விஷயங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார். இன்றும் அவர் ஜாக் மர்க்கஸில் தான் பணி புரிகிறார். அவருக்கும் இந்தப் பதிவு அனுப்பப்படுகிறது.
----------------------------------------
இதில் அடையாளம் காட்டப் போகும் கட்டை விரல் ஆளின் முதல் வழக்கு 1991. 

ஓடி ஒளிந்த அவர் சிமியில் அடைக்கலம் ஆனார். அடைக்கலம் கொடுத்த சிமியை துண்டு துண்டாக ஆக்கினார்.  ஃபுரபசர், புகாரி,  குலாம் என குண்டாமுட்டி வைத்து பல பிரிவுகளாக ஆக்கி விட்டு குலாம் அவர்களோடு போனார். 

MGMல்  இவர் கட்டை விரலை வெட்ட வேண்டும் என்ற ஃபத்வாவோடு MGM ஆல் வெளியே வீசப்பட்டார். எதற்காக இந்த பத்வா?



இவரது முதல் மனைவி உடனான விவாக ரத்தின் போது விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. அப்போது MGM உதவிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டைக் கூறி MGM பற்றி கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். 

ஆகவே  இனி இவர் பேனா பிடித்து எழுதக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பத்வா கொடுக்கப்பட்டது. 

வெளியேற்றப்பட்ட பையோடு -------- ஆபீஸ்  வந்தார். -----   வாசலிலே வைத்து திருப்பி அனுப்பி விட்டார்கள்.

கோடிட்ட இடத்தை தெரிந்தவர்கள் இப்போதைக்கு நிரப்பிக் கொள்ளுங்கள்.

பிச்சை எடுக்கும் சட்டியை தனியாக தூக்க ஆரம்பித்தவர் கீழே இன்னும்  வைக்கவே இல்லை. வார்த்தை கடுமையாக இருக்கிறது என்று எண்ணுபவர்கள். 

ஆண்டு தோறும் சிறைவாசி என்ற பெயரால்  வசூல் வேட்டையில் ஈடுபட்ட அந்த நபர் இன்று வரை அந்த வசூல் வே (ஆ)ட்டையை விட்டபாடில்லை என்று படித்துக் கொள்ளுங்கள். 

சிமி எக்ஸ் அன்சார்களும் பழைய ஆட்களும் முன்னால் சகா என பெரிய அளவில் உதவி செய்தும் இவர் தேவை தீரவே இல்லை. தீராது.

இந்த வருஷம் மனைவி பெயரைச் சொல்லி இறங்கினார்.  அடுத்த வருடம் வேற காரணத்தோட வருவாரோ?

10 காமில் 20 ------  50  கம்பம் ஜபருல்லாவுக்கு சமம்.

:“ஷியா” ஏஜெண்டான இவர் அல் உம்மாவுக்குள் இல்லாத பைஅத் முறையைக்  கொண்டு வந்து பாயையும் வழிகெட வைத்து அவரை ஒன்னுமில்லாமல் ஆக்கியவர்.


இவர் சேர்ந்த இடம் வெளங்காது. இவரை சேர்த்தவங்களும் வெளங்கியது கிடையாது.

காமில் போன்றோர் இவருக்கு சிபாரிசு செய்வர்

இப்னு சவுத், இப்றாஹீம் ஜமாலி, பாக்கர் என எல்லாரும் இவனுக்கு கொடுத்து ஓய்ந்தவர்கள்.

போன வருட நோன்பில் காமில் இவரை புகழ்ந்து கூறி உதவச் சொன்னார். சரி என்றேன். பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது. வருடா வருடம் எனக்கு தனியாக அனுப்புவது போல் தனியாக அனுப்பி விடுங்கள் என்ற 2005 கடித ஞாபகம் வந்தது.

உடனே தங்கப்பாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.  நான் ஒதுங்கி விட்டேன். ஞாபகம் இல்லை என்றார். வேற வழியில் அதே சட்டி தான் என்றதும் நான் உதவவும் இல்லை. இவர் ஆண்டுதோறும் தனி சட்டி துாக்கி என்பதை அடையாளம் காட்டவும் இல்லை. 

கடந்த ஆண்டு வாட்ஸப் குரூப்பில் மட்டும் வசூல் ஐந்து லட்சத்தை எட்டியது.   

ரியாதில் ஒரு குரூப் இவருக்காக மட்டுமே வசூல் செய்கிறது.

இது போக றஹ்மத் மாதிரியான அறக்கட்டளைகளுக்கு தனித்தனியே கடிதம் அனுப்புவார்.

இந்த வருட ரமழானில் வழக்கை சொன்னால் போணியாகாது என மனைவிக்கு உடல் நலமில்லை என கிளம்பினார்.

மற்றவர்களோடு இணைந்து இருந்தால் ஒன்றும் தேறாது என தனியாக இருந்து  பழைய நட்புகளை புதுப்பித்து ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.

பழைய நட்புகளும் இவர் கேரக்டர் தெரிந்தும் சிறையில் இருந்து கேட்கிறான் திரிந்தி இருப்பான் என  நினைத்து ஒழிகிறான் என கொடுக்கிறார்கள்.

இதில் உள்ள ஒருமை என்னுடையது அல்ல. உதவியவர்கள் உடையது

குழப்பக் கொமைனி என்று பெயர் பெற்றவர். இமாம் கொமைனி அசனுல் பண்ணாவை தவிர ஒரு மண்ணும் பேச தெரியாது இவருக்கு.

சென்னையில் தேயிலை வியாபாரம் குலாம் அவர்கள் விரட்டி விட்டப் பிறகு சிமி புத்தகக் கடை. .

சிறை சென்ற  பிறகு மதானியோட பழைய ஜிப்பாவையும் தொப்பியையும் வாங்கி போட்டார்.  பிறகு ஃபுகஹாக்களாக ஆகி விட்டார்.

அவர் வசூலித்ததில் வழக்கறிஞர்களுக்கு கொடுத்ததாக ஒரே ஒரு ரிசிப்ட் மட்டும் காட்டுவாரா? இது பலரது கேள்வி.

கொடுத்தால்  தானே காட்ட முடியும்? கேட்டால் ஒரு வாய்தாவுக்கு 5000 ரூபாய் என 27 வாய்தாவுக்கு வக்கீலுக்கு கொடுத்தேன் என உல மகா கதையைச்  சொல்லுவார்.

CTM  பற்றி குறை சொன்னால் தான்.  வழக்கை இழுக்கிறார்கள் என  பொய்யன் வழியில் பொய் சொன்னால் தான் இவர் கல்லா கட்ட முடியும். 

சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை யாராலும் நடத்தாமல் இழுத்தடிக்கவே முடியாது அதே போல யாராலும் வழக்கை உடனே விசாரணைக்கு கொண்டு வரவும் முடியாது அது அவர்களோட உச்ச வரம்பு. 

இருந்தாலும் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யன் வழியில் வழக்கை இழுக்கிறார்கள் என்பார். இவர் யார் என இன்னும் தெரியவில்லையா?  அவர்தான்

தாஜுத்தீன்@அபு முஜாஹித் என்பவர்.

MGMல் இருந்து வெளியேற்றப்பட்ட பையோடு த.மு.மு.க. ஆபீஸ்  வந்தார்.  இரண்டு தலைமை நிர்வாகிகள் வாசலில் வைத்தே திருப்பி அனுப்பி விட்டார்கள்.

இப்படி விரட்டி விடப்பட்டவரிடம் போய் தான், அன்று தமுமுகவில் இருந்த, இன்றைய ம.ஜ.க. மாநில இணைச் செயலாளர் J.S. ரிபாஈ சொன்னாரம் மூட்டைப் பூச்சியை கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். நான் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்று.

ம.ஜ.க. J.S. ரிபாயி மகனுக்கு துபையில் உதவிய அவரது உறவுக்காரரின் மகனையே  துபை சிறையில் தள்ள முயற்சி செய்த  நன்றி உள்ளம் கொண்டவர் ம.ஜ.க.J.S. ரிபாயி. அவர் மூட்டைப் பூச்சிக்கு அனுதாபம் காட்டினாராம். 

ம.ஜ.க. J.S. ரிபாஇக்கு நீண்ட நாளாக ஏராளமான உதவிகள் செய்து மகனுக்கு விஸா, டிகட் என கொடுத்து உதவியவரின் தம்பியையே கொலை செய்ய மாணிக்கராஜ் என்ற காபிரான கூலிப்படை தலைவருக்கு  பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர் தான் ம.ஜ.க. J.S. ரிபாயி. இவர் மூட்டைப் பூச்சியைக் கொல்லக் கூடாது என்று கருணை காட்டினாராம். ஒதுங்கி இருப்பவர்கள் யாரையும் நாமாக அடையாளம் காட்டுவதில்லை. 

நன்றி கெட்டவரும் பொதி சுமக்கும் (62:5) கூட்டத்தைச் சார்ந்தவருமான ம.ஜ.க. J.S. ரிபாஈயை காமில் அடையாளப்படுத்தியதால் நாமும் ம.ஜ.க. J.S. ரிபாஈயின் தரத்தை அடையாளப்படுத்தி உள்ளோம்.

இந்த நோன்பில் கூட தாஜுத்தீன்@அபு முஜாஹித் போன்ற தனி வசூல் கூட்டத்திற்கு உதவி வேண்டி பலர் தொடர்பு கொண்டார்கள். யாருக்கும் பதில் கொடுக்கவில்லை. 

ஒருவருக்கு மட்டும் பதில் கொடுத்தேன். ஊரிலுள்ள முன்னாள் சிறைவாசி  ஒருவர் சமீபத்தில் எனக்கு ஒரு மெஸேஜ் பேசி அனுப்பினார். ஊரில் ரொம்ப அட்டூழியம் பண்ணிக் கொண்டு அலைகிறார்கள். முஸ்லிம்கள் யாராவது இடம் வாங்கப் போனால். நாங்கள் தலையிடாமல் இருக்க வேண்டுமா? எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று.

சிறைவாசிகள் பெயரால் வசூல் பண்ணுவதை ஒரு தொழிலாக பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று காமிலுடன் இருப்பவரும்  முன்பு சொன்னார். 

எல்லாரும் ஒன்றாக இருந்து கொண்டே ஒருவர் பற்றி இன்னொருவர் சொல்வார். இவர் போன்ற  தனி நபர் வசூல் ஜிகாதிகளும் இவர்  போன்றவர்களை ஆதரிப்பவர்களும்தான்  என்னை  எதிர்ப்பார்கள் என்றேன்.

இறுதி வரை பழனிபாபாவுடன் இருந்து  மனதார பாபாவை தலைவர் என்றழைத்தவர்களில் ஒருவர் என  புகழப்பட்டவர்  வேங்கை இப்றாஹீம். அவர், காமில் விஷயமாக என்னிடம் தொடர்பு கொண்டார். 

காமிலிடம் எனது  இன்ன இன்ன கேள்விக்கு பதில் கேளுங்கள். முன்னதாக  வேங்கையே உங்களிடம் வைக்கும் முதல் கேள்வி. 

புனிதப் போராளி பத்திரிக்கை விஷயத்தை ஒட்டி காமிலை பழனி பாபா விரட்டி விட்டு விட்டார். அதன் பிறகு காமில் அவரது சொந்த ஊரான  சேலம் மாவட்டம் ஆத்துாரில் போய் இருந்து விட்டார்.  இதை உங்களால் மறுக்க முடியுமா? என்று கேட்டு  வாட்ஸப்பில் வேங்கை இப்றாஹீம் அவர்களுக்கு அனுப்பி உள்ளேன். 

சம்பந்தம் இல்லாதவர்களை அநியாயமாக மாட்டி விட்டும் காட்டிக் கொடுத்தும் அலைந்த, அலையும் கூட்டத்தைச் சார்ந்த கூட்டணியினர் தான். என்னை  எதிர்ப்பார்கள் 

வர்கள் செய்த சமுதாய துரோகங்களை மறைக்க ஆடியோ ஆடியோ என்று ஆட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஆகவே காசுக்காக ஆடியோ வெளியிட்டு விட்டு, இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு காண விரும்பாத ஒவ்வொரு  கள்ள ஜிகாதிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வாருவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.


பழனி பாபாவால் எடுத்தெறியப்பட்ட விரட்டி விடப்பட்ட, துரத்தப்பட்ட. காமில்  போன் நம்பர்கள். 91 98847 28520,     91 9655556780
----------------------------------------------------------
முந்தைய பதிவு

காமில் அவரது சம்பந்திகளிடம் நற்சான்று பெற்றாரா?

மகா உத்தமர் காமில் என்ன செய்தார்?
காமில் 
 சம்பந்திகள் சம்பந்திக்கு எதிராகவோ, காமில் மருமகள் மாமனாருக்கு எதிராகவோ, காமில் மகன் இஜாஸ் தனது தந்தை காமிலுக்கு எதிராகவோ பேசுவார்களா?

என் மீது அன்பு கொண்டுள்ளவரின் வேண்டுகோளை ஏற்று, குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான வழிகெட்ட கொள்கை உடைய கூட்டத்தாருக்கு பதில் போடாமல் இருந்தேன். அதைக் காரணம் காட்டி வழிகெட்ட கொள்கை உடையவர்கள் தங்களைப் புனிதப் படுத்துவதால்.  மீண்டும் விளக்கம் வெளியிடுகிறேன்.
ஜிகாத் கமிட்டி காமில் சம்பந்தி Mr&Mrs இஸ்மாயில் ஆகியோர் ஷார்ஜாவில் உள்ள இலாஹி வேலை செய்யும்  ஹோட்டலுக்கு உதவி கேட்டு  வந்தபோது அவர்களை சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னார் என்றும். காமில் சம்பந்தி மறுத்து ஓடி விட்டார்கள் என்றும் ஒரு பொய்யானப் பதிவைப்  ஜிகாத் காமிலின் கூட்டாளியும் பினாமியுமான கம்பம் ஜபருல்லாஹ்  போட்டார். 

அது  பொய் என்று மறுத்த நான், ஜிகாத் கமிட்டி காமில் மகன் இஜாஸும் உடன் இருக்க என்ன நடந்தது என்ன என்று சாபம் கேட்டு பதில் போட்டு விட்டேன். ஜிகாத் கமிட்டி காமில் விஷயத்தில் நான் சாபம் கேட்கவில்லை என்கிறார்.

இதில் கம்பம் ஜபருல்லா எழுதியது  உண்மை என்றால் அவரது நண்பர் காமில் என்ன செய்திருக்க வேண்டும்? ஹோட்டலுக்கு அடிக்கடி வந்த Mr&Mrs இஸ்மாயில் ஆகிய காமிலின் சம்பந்திகளிடமோமருமகளிடமோ மகன் இஜாஸிடமோ போனில் பேசி  வெளியிட்டிருக்க வேண்டும்

அதன் மூலம்  உலக மகா பொய்யர்கள் யார்இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் யார்? என்று நிரூபித்து இருக்க வேண்டும். மகா உத்தமர், மாவீரர் காமில் என்ன செய்தார்? எம்மை பிளாக் செய்து விட்டுத்தானே ஓடினார். 

அப்படியானால் ஜிகாத் கமிட்டி காமில் சம்பந்தி Mr&Mrs இஸ்மாயில் ஆகியோர் ஹோட்டலுக்கு வந்தது சம்பந்தமாக நான் எழுதியதே உண்மை காமிலின்  பினாமி கம்பம் ஜபருல்லாஹ் எழுதியது பொய் என்பது உறுதி ஆகி விட்டது அல்லவா? ஆறு மாதத்துக்குப் பிறகு வந்து CAA, NRC என்கிறார் மகா உண்மையாளர்.

இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. காமிலின்  பினாமி கம்பம் ஜபருல்லாஹ்வை உண்மையாளர் என்று ஜிகாத் காமில் சொன்னால். காமிலின் மகனார் இஜாஸ், அவரது சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா ஆகியோர்களைக் கொண்டு பதில் போடட்டும் காமிலுக்கான  சவால். 

அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளான MBBS டாக்டரை உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல்.  அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய்.

திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி தூ.....  இப்படி இணைப்பு பைலில் உள்ளபடி எழுதி காமில் செய்த  மோசடியை முதன் முதலில் எனது பதிவில் வந்து வெளியில் கொண்டு வந்தது ரைசுதீன் அவர்கள் தான்.

அதற்கு முன்பு வரை நரியம்பட்டு ஜின்னா மனைவியை MLA ஆட்கள் கடத்தியது சம்பந்தமாக காமில் சொன்னதையே நம்பி இருந்தேன். இது விஷயத்தில் ரைசுதீன் அவர்களை விமர்சிக்க மாவீரர் காமிலுக்கு தெம்பு இல்லைதிராணி இல்லை. 

ரைசுதீனை அவர்களை விமர்சித்தால் காமிலுக்கு சரியான பதிலடியை காமில் பாணியிலேயே கொடுத்து இருப்பார். ஆகவே அவரை பிளாக் செய்து விட்டு ஓடி விட்டார். இது சம்பந்தமாக எல்லா விளக்கங்களும் முன்பே எழுதி விட்டோம். 

அனஸ் பாய் விஷயம் மோசடி இல்லை  என்றால்  தனது மருமகளின் தாய் மாமாவான அனஸ் பாயிடம் பதிவு போடச் செய்து இருக்க வேண்டும். செய்யவில்லை. 

இனியாவது காமிலின் சம்பந்த வழி   அனஸ் பாய் மற்றும் சம்பந்திகளைக் கொண்டு. ரைசுத்தீனும் இலாஹியும் சொல்லும் அனஸ் பாய் பண மோசடி பொய் என்று அவர்கள் வாயால் சொல்லச் செய்யட்டும். அதை வீடியோ பண்ணி வெளியிடட்டும். வெட்டுக்கிளியைக் காரணம் காட்டி  மாவீரர் காமில் பிளாக் செய்து விட்டு ஓட மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புவார்களாக. (இதை நான் எழுதியது வெட்டுக் கிளி பிரபல்யம் ஆனபோது. என் மீது அன்பு கொண்டுள்ளவரின் வேண்டுகோளை ஏற்று வெளியிடாமல் வைத்து இருந்தேன். காமிலின் பினாமியின் பேயாட்டம் வெளியிட வைத்து விட்டது)

காமில்  சம்பந்திகள் சம்பந்திக்கு எதிராகவோ, காமில் மருமகள் மாமனாருக்கு எதிராகவோ, காமில் மகன் இஜாஸ் தனது தந்தை காமிலுக்கு எதிராகவோ பேசுவார்களா? மீண்டும் சொல்கிறேன் சவால் காமில் அதைச் செய்யட்டும்.

மேற்கண்டவர்கள் ஜிகாத் கமிட்டி காமிலும் அவரது பினாமி கம்பம் ஜபருல்லாஹ் சொல்லி உள்ளதுதான் உண்மை என்று சொல்லட்டும். அதன் பிறகு மீண்டும் யா அல்லாஹ் இதில் யார் பொய்யர்களோ? யார் இட்டுக் கட்டி கூறினார்களோ அவர்களை நீ குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று நான் சாபம் கேட்கத் தயார். அவர்களும் சாபம் கேட்க வேண்டும்.

நபி மொழிப்படி காமில் அவரது தாய் தந்தையரை அவரே இகழ்ந்து கொண்டார். காமில் எழுதியது என்னை நோக்கி வராது. நபி மொழிப்படி காமில் பெற்றோரை நோக்கியே செல்கிறது. நபிமொழி பொய்யாகாது. அந்த எழுத்துக்குரிய கூலியை அல்லாஹ் காமிலுக்கும் அவரை ஆதரித்து துணை நிற்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுப்பானாக ஆமீன்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.