தன் முகத்தை தானே கீறி கிழித்துக் கொள்ளும் காமில்.

பழனி பாபா இறுதி கால கட்டத்தில் அவருடன்  காமில் இல்லை என்பது 100 சதமான உண்மை.

காமிலைப் பார்த்து துரோகிகளுக்கு இங்கு என்ன இடம் என்று ஜிகாத் கமிட்டி தலைவர் காரைக்குடி நவ்ஷாத் அலி கான் சொன்னார். 

புனிதப் போராளி வெளியீட்டாளராக இருந்த காமில் காமில்  பழனி பாபாவால் விரட்டப்பட்டவர்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_18.html



இப்படிச் சொன்னது நாம் இல்லை. சொன்னது யார்? வாட்ஸப்பில் வந்து உண்மையை விளக்கமாச் சொன்னது வேங்கை இப்றாஹீம் அவர்கள் தான்.


வேங்கை இப்றாஹீம் அவர்கள், காமிலைக் காப்பாற்ற முதலில் அப்படி, இப்படி, விசாரிக்க வேண்டும் என்று சமாளித்தார். 

காமிலைக் காப்பாற்ற பொய் சொன்னால்  உங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்று சொன்ன பிறகுதான் இனி காமிலைக் காப்பாற்ற முடியாது என்று வேறு வழியின்றி உண்மையைச் சொன்னார். வேங்கை இப்றாஹீம் அவர்கள் முத்தாய்ப்பாக என்ன சொன்னார்?

காமில் பழனி பாபாவால் புறக்கணிக்கப்பட்டவர்.  இதில் மாற்றுக் கருத்து கிடையாது அவர் துரத்தி விடப்பட்டார் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.   காமில் மீது சில புகார்கள் இருந்தது. அந்த அடிப்படையில் காமில் பழனி பாபாவால் புறக்கணிக்கப்பட்டார். அதுதான் உண்மை. அந்த அடிப்படையில் தான் காமில் தனது சொந்த மாவட்டமான சேலம் போய் ஆத்துாரில் இருந்தார்.

இந்த உண்மை மக்களிடம் சென்றடைந்து விடக் கூடாது என்பதற்காக. பாபாவைப் பற்றி தப்பான செய்திகளை நான் பரப்பியதாக எழுதி உள்ளார். இப்படித்தான் அவர் மாட்டி விடுவார். 

அந்த மாதிரி கடிதங்கள் என்னிடம் வந்து சேரக் மூல காரணமாக இருந்தவர் ஆடியோ வியாபாரக் கூட்டத்தைச் சார்ந்தவர்தான்.  அவர் இப்பொழுதும் காமிலுடன் தான் கூட்டாக உள்ளார். 

J.S. ரிபாஇ, தாஜுத்தீன்@அபு முஜாஹித் போன்று அவரைப் பற்றியும் காமில் அடையாளம் காட்டுவார். அப்பொழுது நாமும் அந்த வீரரின் முகத்திரையை கிழிப்போம். 

ஜிகாத் கமிட்டி காமில் என்று தன்னைக் கூறிக் கொண்ட காமில் முகத்திரையை நாம் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டோம். காமில் தரத்தையும் அவர் காட்டிக் கொடுக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதையும் காமிலைக் கொண்டே அடையாளம் காட்ட வைத்து விட்டோம். 

நான் பீ.ஜே.யிடம் பகிரங்கமாக  மன்னிப்புக் கேட்டு பேசியதில் தெளிவாகச் சொல்லி உள்ளேன். 2002ல் 25 பக்க கடிதத்தில் என்ன எழுதினேனோ அதில் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 

28 நிமிட ஆடியோ உண்மை என்று நம்பி அவர்களோடு தொடர்பு கொண்டேன். நெருங்கி பார்த்த  பிறகுதான் அவர்கள் காசுக்காக ஆடியோ வெளியிடக் கூடிய கூட்டம் என்று அறிந்து வெளியே வர வேண்டிய சூழலை அல்லாஹ் ஏற்படுத்தினான் என்று. 

இதை குழப்பத் திலகம் காமில் குழப்பி உள்ளார். லுஹா சொன்னதை நம்பினேன். பிறகு மாறி விட்டேன் என்று சொன்னது போல் திசை திருப்பி அவரது குடும்ப பெண்களையும் அவரது ஆதரவாளர்கள் குடும்ப பெண்களையும் இழிபடுத்து விதமாக கேள்வி கேட்டு கேவலப்படுத்தி உள்ளார்.


பெண்கள் மதரஸா விபச்சாரகன்கள் J.S. ரிபாஈ, M.S. சுலைமான், M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, பாக்கர் போன்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் தான் பொறுப்பு எடுத்து 25 பக்க கடிதத்தில் எழுதி உள்ளேன்.

இதை ஏற்க மறுத்து என்னிடம் வாதம் வைத்தவர்களிடம் சொன்னது. 
விபச்சார விடுதி விபச்சாரிகளுக்காக ஏங்கிய லுஹா இதே குற்றச்சாட்டை என்னிடம் சொன்னாரா இல்லையா? என்று கேளுங்கள் என்பதுதான்.  


முஃமின்களே! ஃபாஸிக்  (தீயவன் விஷமி குற்றம் புரிபவன், தரங்கெட்டவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; 49:6.  இந்த வசனத்தின் அடிப்படையில் காமில் தரம் பற்றி விசாரித்து அறிய தவறி விட்டோம். 


அடுத்தவன் வீட்டு மாடியில் கண்ணக்கோல் வைத்து திருடியவன்கள், பிக்பாக்கட்டர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் என்றுள்ளவர்கள் காசுக்காக  வெளியிட்டது தான் ஆடியோகள்.

இவர்கள் எப்படி இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு காண விரும்புவார்கள். ஆகவே இந்த  கள்ள ஜிகாதிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வாருவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். காசுக்காக காட்டிக் கொடுப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தைச் சார்ந்த ஒவ்வாருவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

வேங்கை இப்றாஹீம் அவர்களிடம் இன்னும் பல கேள்விகள் வைத்துள்ளோம். அவரது பால்ய நண்பரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவற்றை இப்போதைக் வலியுறுத்தவில்லை. 


பழனி பாபாவால் புறக்கணிக்கப்பட்ட 
ஜிகாத் கமிட்டி காமில்  போன் நம்பர்கள்.
91 98847 28520
91 9655556780
.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.