வேங்கை இப்றாஹீம் Vs நௌஷாத் அலி கான்


வேங்கை இப்றாஹீம் என்னிடம் சத்தியம் செய்து சொன்ன  காமில் சண்டை விஷயத்தில் நௌஷாத் அலி கானிடம் Md இப்றாஹீம் பேசி ஆடியோ வெளியிட்டு விட்டார். சந்தோஷம் வரவேற்கிறோம். 

இதற்கு காமிலும் அவரது ஆதரவாளர்களும் அவர்களது பாணியில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆடியோவை வரவேற்று அதை பரப்பி வருகிறார்கள். முகத்தில் கறியை பூசி விட்டதாகவும் எழுதி மகிழ்ந்து வருகிறார்கள். 

இதுபோல் தான் காமில் சம்பந்தி பாத்திமா அம்மா அவர்களிடமும் பேசி வெளியிடச் சொன்னோம். 

காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா ஆகியோர் உதவி கேட்டு ஹோட்டலுக்கு வந்தபோது இலாஹி அவர்களை சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னதாக காமில பினாமி கம்பம் ஜபருல்லா எழுதினார். 

அது உண்மையா?  இலாஹி மறுத்து சொன்னது உண்மையா? என்று காமில் சம்பந்தி இஸ்மாயில் அல்லது பாத்திமா  அம்மாவிடம் பேசி ஆடியோ வெளியிட வேண்டும் என்றோம். 

அதற்கு காமில் அவர்கள் அவரது தரத்தின்படி எழுதினார். அது அவருக்கும் அவரது ஆதரவாளர்களான மவுலவி சுலைமான் மண்பை போன்றவர்களின் குடும்ப பெண்களுக்கே ஹதீஸ்படி திரும்பும்.

மன உளைச்சலை ஏற்படுத்தினால் ஒதுங்கி விடுவார்கள் என்று தான் காமில் பற்றி அடையாளம் காட்டுபவர்கள் பற்றி காமில் எழுதுவார் 



வேங்கை இப்றாஹீம் மாதிரிதான் ரைசுத்தீனும் அனஸ்பாயிடம் காமில் மோசடி செய்ததாக பதிவு போட்டார். அது சம்பந்தமாக அனஸ்பாயிடம் பேசி ஆடியோ வெளியிட்டாரா? சவால் விட்டோம். வெளியிடுங்கள் என்றோம். அதற்கும் காமில் அவரது தரா தரத்தைத் தான்  காட்டினார். 



வேங்கை இப்றாஹீம், நௌஷாத் அலி கான்  விவகாரத்தில் ஆடியோ பேசி வெளியிட்டதை வரவேற்ற காமில் ஆதரவாளர்கள். பாத்திமா இஸ்மாயில், அனஸ் பாய் விவகாரத்தில் இதைச் செய்வார்களா? அல்லது செய்யச் சொல்லி காமிலை வலியுறுத்துவார்களா?

இது விஷயமாக நவ்ஷாத் அலியிடம் பேசி பதிலை வெளியிட்ட  mdஇப்றஹீம் அவர்களிடம் நாம் கேட்டோம். இதில் யாரை உண்மைப்படுத்துகிறீர்கள்? என்று. அதற்கு அவர் தந்த பதில். 


[19/06, 11:20 pm] Md இப்றாஹீம்: 
நான் வேங்கை இப்ராஹிம் பக்கமோ அல்லது நௌஷாத் அலி பக்கமோ உண்மை என்று சொல்லும் அளவு எனக்கு அதுபற்றி தகவல் தெரியாது ...
இதுதான் Md இப்றஹீம் அவர்கள் தந்த பதில். ஆகவே நாம் செய்யும் துஆ.

காமில் நவ்ஷாத் அலி கான் சண்டை  பற்றி வேங்கை  இப்றாஹீம்  சொன்னது பொய் என்றால்  வேங்கை இப்றாஹீம் மீதும் அவரது மனைவி மக்கள் மீதும் யா அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

நவ்ஷாத் அலி கான்  சொன்னது பொய் என்றால்  நவ்ஷாத் அலி கான்  மீதும் அவருக்கு மனைவி மக்கள் இல்லை என்று எண்ணுகிறேன். 

ஆகவே இப்படி சொல்ல வைத்தவர்கள் மீதும் அவரது இந்தக் கூற்றை உண்மைப்படுத்துபவர்கள் மீதும் அவர்கள் அத்தனை பேர் மனைவி மக்கள் மீதும் யா அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.


இதை எழுதி வேங்கை  இப்றாஹீம் அவர்களுக்கு அனுப்பினேன். அவர் இந்த துஆவை ஏற்றுள்ளார். அசிங்கம் அசிங்கமா எழுதவில்லை.

யாரிடம் உண்மை இல்லையோ அவர்கள் தான் வசை பாடுவார்கள், அசிங்கம் அசிங்கமாக பேசுவார்கள். இது அல்லாஹ்வின் சாபத்துக்குரிய  முனாபிக்குகளின் செயல்.

நம்மிடம் உண்மை இருப்பதால்  அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம். எவனோ கொடுத்த பணத்துக்காக ஆடியோ தயாரித்தவர்கள்.  இலாஹி தான் ஆடியோ தயாரிக்க பணம் கொடுத்தது போல் திசை திருப்ப கடும் முயற்சி செய்கிறார்கள்.

அதற்காக  பல குரல் மன்னன் கம்பம் ஜபருல்லா  தலைகீழாக நின்று இராப் பகலாகப் பாடுபடுகிறார். வெவ்வேறு ஆட்களின் போனில் இருந்தும் மிமிக்ரி பண்ணியும் பேசி அவர் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி. மற்றவர்களையும் கேட்க வைத்த கேள்வி என்ன?

ஆடியோ தயாரிக்க நீங்கள் தான் காசு கொடுத்தீர்களா? என்பது தான். இந்தக் கேள்வியிலேயே அறிவுள்ளவர்களும் நியாயவான்களும்  தெளிவாகி விட்டார்கள்.



இதற்கிடையில் சிலர்  காமிலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தே எதற்காகக் கொடுத்தே என்கிறார்கள்.  நான் ஆடியோ தயாரிக்க பணம் கொடுக்கவில்லை.

3 ஆடியோ இருக்கிறது என்று காமில் சொன்னதால்தான் காமில் மனைவி ராபியாவுக்கு பணம் அனுப்பினேன். அந்த ஆதாரத்தை பல முறை வெளியிட்டு விட்டேன் என்றேன். இப்ப 3 ஆடியோவுக்கு யார் பொறுப்பு?  என்னிடம் நேரடியாக பணம் பெற்றவர்களா? மற்றவர்களா?

காமில் 50+50 அனுப்பி விட்டேன் என்கிறார், காமில் சண்டை பற்றி வேங்கை இப்றாஹீம் சொன்னார். மோசடி பற்றி ரைசுத்தீன் சொன்னார் என்பதற்கு காமில் அசிங்கமாக எழுதியது போல் எழுதவில்லை.

50+50 அனுப்பி விட்டேன் என்பது ஆடியோ காசுக்காக  வெளியிடப்பட்டது என்பதற்கான ஆதாரம் மட்டுமல்ல. ஆடியோ வியாபாரிகள் பலர் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் என்றே பதில் கொடுத்தோம்.


ஆடியோவுக்கு பல பேரிடம் பணம் வாங்கினார்கள் என்று சொல்கிறாயே ஆளைச் சொல் என்றார்கள் சிலர்.

2017ல்  என்னிடமும் இந்த உண்மையை  காமில் மறைத்தார். ஆடியோக் குழு வெவ்வேறு வகையில் பணம் கேட்டபோதெல்லாம் உடனடியாக பணம் கொடுத்தேன். அவர்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.  அதன் பின்னர்.  காமில் தான்  இந்த உண்மையைச் சொன்னார்.
.

முன்னர் வெளியிட்ட ஆடியோக்கள் எல்லாம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுதான்.  பணம் கொடுத்து வாங்கியது என்றால் எடுபடாது என்பதால் பணம் கொடுத்து வாங்கியது என்பதை மறைத்தோம் என்றார்.

ஜிகாதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்த மாதிரி ஆடியோக்களை விற்றது காமில் மட்டும் அல்ல. காமில் நண்பர்களான  ஜிகாதிகள் பலரிடம் விற்று  காசு பார்த்தார்கள். அவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தினரிமும்  பணம் வாங்கி உள்ளார்கள் என்ற போதுதான் அதிர்ச்சி அடைந்தேன்.

அவர்கள் என் திட்டுவதற்கு காரணம்.  காசுக்காக வெளியிட்ட ஆடியோக்கள்தான் என்ற அந்த உண்மை  என் மூலம் வெளியாகி விட்டது தான். கள்ள ஜிகாதிகள் வெறி கொண்டு அலைகிறார்கள்.

ஆகவே காசுக்காக ஆடியோ வெளியிட்டவர்கள் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் இவர்களோடு கள்ளத் தொடர்பில் இருக்கும் தவ்ஹீது ஜமாஅத்தினர்கள்  மீதும் யா  அல்லாஹ் உன் சாபத்தை  இறக்கி அவர்கள் அனைவரையும் கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

பாபா இறந்த சமயத்தில் ஜிகாத் கமிட்டி காமில் சிறையில்   இருந்ததாக நௌஷாத் கூறுகிறார். அது என்ன மாதிரியான ஜிஹாது வழக்கில் காமில் சிறையில் இருந்தார்?

காமில் முதன் முதலில் சிறை சென்றது விஸா மோசடி வழக்கு என்பது உண்மையானால்  காமில் மீதும் காமிலை ஆதரிப்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன். இது இட்டுக் கட்டப்பட்டது என்றால் இட்டுக் கட்டிவர்கள் மீது இறங்கட்டுமாக.

--------------------------------------------------------------------- 

நாமாக யாருக்கும் காமில் பற்றி விபரம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. காமில் தான் அதைக் கேளு இதைக் கேளு என்றதாக நம்மிடம் பலர் கேட்டார்கள்.

பீ.ஜ.யை கொலை செய்ய ஜிகாத்திகள் என்னை அணுகினார்கள் என்று நான் சொன்னதை   பொய் என்று  ஜிகாத் கமிட்டி காமில் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறார். அதற்கும் அவரது விருப்பப்படி பதில் தருவோம் இன்ஷாஅல்லாஹ்

.






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.