காமில் சட்டை இல்லாமல் திரிந்தது ஏன்?

1. 📢 வெளக்குமாத்தால் வாழ்த்துவார்கள் என்ற பயமா?
காமில் அடிபட்டபோது
2.ஒருவர் கூடவா  காமிலுக்கு  உதவி செய்ய வரவில்லை?
3. ஜிகாத் கமிட்டியாளர்கள் கூட  காமிலுக்காக நியாயம் கேட்கவில்லையா?
4. அத்தனை பேரும் தண்டனையான அவலத்திற்கு முதல் காரணமும் மொத்த காரணமும் காமில்தானா?
5. காமிலுக்கு பெருமை என்ன  வேண்டிகிடக்கிறது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_11.html

நண்பரின் வேண்டுகோளுங்கிணங்க அமைதியாக இருந்தேன். அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்த இப்லீஸ் அவனது  பிள்ளைகளான குட்டி ஷைத்தான்களை. அஜித், திரிஷா ரசிகர்கள் என சமுதாயத்தின் முன் மானங்கெட்டு அலையும் கூட்டத்தை ஏவி விட்டுள்ளான்.

அதனால் சில பதில்கள் மூலம் அடையாளம் காட்டி விட்டு ஆடியோவுக்கான முடிவு என்ன என்பதை தந்து முடித்து விடுவோம்.  நண்பரின் அன்புக் கட்டளையை நிராகரித்ததாக எண்ண வேண்டாம்.
91 98429 03422 இந்த நம்பருக்குரியவர்  பெயர் ராஜா முஹம்மது வாம்? நடிகர் நடிகைகளின் பின்னால்  நாக்கைத் தொங்க போட்டு வெட்கமின்றி அலையும் இவர்கள் தான் சமுதாய போராளிகளாம். 

இதில்  தறுதலையே என்று ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டு இருப்பேன். அந்த இடத்தில்  முழுமை என்ற  வார்த்தை  போட மனம் வரவில்லை.
-------------------------------------------------
வழக்கை விரைந்து முடிக்க சொன்னதால் கோர்ட்டில் வைத்து தாக்கினார்கள் என்ற காமில் கூற்று  உண்மையானால் 15 பேருக்கும் அதிகமான பேர் உள்ள வழக்கில் தாக்கியவர்கள் தவிர ஒருவர் கூடவா  காமிலுக்கு  உதவி செய்ய வரவில்லை?

அவர்களை விடுங்கள்.  காமில் நண்பர்களும் ஜிகாத் கமிட்டியாளர்களுமான தடா ரஹீம், ஹனீபா அத்தா, ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ் கூட அதை நியாயம் கேட்கவில்லையா?

காமில் பக்கம் நியாயம் இருந்தால் நிச்சயம் அவர்கள் அடித்தவர்களிடம் நியாயம் கேட்டிருப்பார்கள் கேட்காத காரணம் என்ன?

இறந்த சகோதரி மரணத்தை மானபங்கப்படுத்திய காமில் பேச்சினாலும் காமில் வாய்க் கொழுப்பினாலும் வாங்கிக் கட்டிக் கொண்டது என அமைதி காத்தார்கள்

ஒன்றாக இருக்கும் பிளாக்கை விட்டு வேறு பிளாக்குக்கு யாரும்  செல்வதை கூட விரும்பாத சக சகோதரர்கள் காமில் வேறு சிறைக்கே மாறிப் போன போது. போகாதே போகாதே என் காமில் என்று யாராவதுஅழுதார்களா?   போக வேண்டாம் என நிறுத்தாதது ஏன்?

அப்படியாவது முஸீபத்து இங்கிருந்து தொலையட்டும் இருப்பவர்களாவது இவன்  இம்சை இல்லாமல் நிம்மதியா இருப்போம் என்பதாலா?

தனக்காக தன் குடும்பத்துக்காக தான் வழக்கை இழுத்தடித்ததால் தான் இன்று 14 ஆண்டாக சென்னை சிறையில் மாற்றமாகி போகாமல் இருக்கிறார் என சொல்லும் காமில் அவரின் பெயரை கூற  என்ன தயக்கமா? பயமா?

சொன்னால் உன் கூட இருக்கிறவங்க கூட அவரையா சொன்நாய் என வீடு தேடி வந்து வெளக்குமாத்தால் வாழ்த்துவார்கள் என்ற பயமா?

காமில்  நடத்திய சட்டையில்லாப் போராட்டம் யாருக்காக நடத்தியது?

தொடர் சிறைவாசத்தால் அந்நேரம் மன நோயாளியாகிப் போன ஹைதர் அலிக்காகவா?

சம்பந்தமில்லாமல் போலிசால் தேடப்பட்டும் சிறைப்பட்டு மிருந்த இப்றாஹீம் ஆயிஷாவுக்காகவா?

பாபாவின் டிரைவராகவும், RSS  அலுவலக குண்டு வெடிப்பில் பாபாவின் வழக்கு தோழராகவும்  இருந்த தடா ரஹீமுக்காகவா?

உங்களோடு சேர்ந்த பாவத்திற்காக வயதான காலத்தில் கூட சிறையில்  கழித்தாரே அந்த அனீபா அத்தாவுக்காகவா?

ஒன்றாக  சேர்ந்த சகோதரர்கள் செத்தாலும் பரவாயில்லை. தண்டனையானாலும் பரவாயில்லை. எவன் தலையிலாவது கல்லைப் போட்டாலும் பரவாயில்லை. தான் போனா போதும்  என்ற கெட்ட எண்ணத்தில்  காமில் அலப்பரை செய்தார்.

அதனால் நிதானமாக நடத்த வேண்டிய வழக்கை  காமில் அவசரத்தாலும் கந்தல் கோலத்தாலும் அவசரகதியில் நடத்த நேர்ந்தது. அதனால் அத்தனை பேரும் தண்டனையான அவலத்திற்கு முதல் காரணமும் மொத்த காரணமும் காமில்தான்.

காமில் நடத்திய சட்டையில்லா தரித்திர போராட்டம் காமிலுக்காக காமில் சுயநலத்திற்காக காமில் விடுதலைக்காக காமிலே காமிலுக்காக நடத்தியது இதில்  காமிலுக்கு பெருமை என்ன  வேண்டிகிடக்கிறது.

இன்று முன் விடுதலைக்கு தகுதி இருந்தும் காமிலே உன் சட்டையில்லா போராட்டத்தால் தண்டனையானவர்கள் அந்த வழக்கில் தண்டனை பெற்றதை மேற்கோள் காட்டி விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது யாரால்? காமிலால் தானே

வெளியே வந்ததோடு பயந்து பம்மி பதுங்கி படுத்தே விட்டு. காலம் போன கடைசியில்  இப்போது வந்து காற்றில்  கம்பு சுத்துகிறார் காமில்.

காமில் அவர்களே!  வெளியே வந்த பிறகு உங்களைச்  சார்ந்த, ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்த ஏர்வாடி காஸிம், தடா ரஹீம், அனீபா அத்தா, அலி அப்துல்லாஹ் ஆகிய இவர்களுக்காக காமில் நடத்திய சட்டப் போராட்டம் என்ன என கூற இயலுமா காமில் அவர்களே! 

ஒற்றுமையாக இருந்ததாலும் பொறுமையாக வழக்கை நடத்தியதாலும் த.மு.மு.க.  போராட்டத்தாலும் அல்லாஹ்வின் பேரருள் பெரிய வழக்கில் விடுதலை கிடைத்தது.

நன்றாக நடத்தியிருக்கும் பட்சத்தில் விடுதலையாக வேண்டிய சிறிய வழக்கு  தறுதலையே உன் சட்டையில்லா (ஜட்டி இல்லா)  போராட்டத்தால் தண்டனையானது தான் மிச்சம். இது தான் உண்மை புரிய வேண்டியவர்களுக்கு  புரிந்திருக்கும்.

ஆனால் மேற்கூறிய வழக்கில் விசாரணை முடித்து நிலுவையில் வைத்திருக்கும் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி த.மு.மு.க வினர் நடத்திய உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டத்தையும் அதன் பிறகு தீர்ப்பு  வெளியானதையும் சகோதரர்கள் விடுதலையானதையும் இன்றைக்கு வசதியாக மறந்திருப்பார் காமில்

உங்கள் சட்டையில்லா போராட்டத்தை பற்றி நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.  அதானால மற்றவர்களுக்கு ஒரு   ம ....ம் ஆகவில்லை.

அடிபட்டதை சமாளிக்கும் காமில் அவர்களே நீங்கள் முதன் முதலில்  ஜட்டியுடன்  ரிமாண்ட் ஆன கேஸைப் பற்றி ஏன் கள்ள மவுனம் காக்கிறீர்கள். 

முதன் முதலில் காமில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனது விஸா மோசடி வழக்கில் என்பது உண்மையானால் காமில் மீதும் காமிலை ஆதரிக்கும் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். இதை மறுத்து ஜிகாத் கமிட்டி காமில் காகா  சாபம் கேட்கட்டும். அவரது  போன் நம்பர். 91 98847 28520,  91 9655556780

பாபாவின் பழைய சிஸ்யர்கள் காமிலை ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டார்கள். 

சிறைவாசிகளை இலாஹி இழிவுபடுத்தினார்  என்ற காமில்காகாவே! தடா ரஹீம், ஏர்வாடி காஸிம் போன்றவர்களை என்னிடம் இழிவுபடுத்தி பேசினீர்களா? இல்லையா?

கேஸை இழுத்ததுக்கு உள்ளாடை போராட்டம் நடத்திய பன்னாடை.. இன்னும் கொஞ்ச நாள் இழுத்தா பேண்ட்ட கழட்டிட்டு போய் கோர்ட்ல நின்று இருப்பானோ  மானங்கெட்டவன் என்றெல்லாம் விமர்சனம் வந்துள்ளது.

இதில் உள்ளவை யாவும் பொய் இலாஹியால் இட்டுக்கட்டி எழுதப்பட்டது என்று யாராவது மறுத்தால் அல்லாஹ்வின் சாபம் கேட்டு மறுக்கட்டும். சும்மா மறுத்தால்,

யா அல்லாஹ் இப்படிப்பட்ட ஜிகாத் கமிட்டி காமிலை பழனி பாபாவால் எடுத்தெறியப்பட்ட காமிலை ஆதரிக்கக் கூடிய ஒவ்வொருத்தன் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.