TNTJவை ஆசிரமம் என புகார் செய்த கம்பம் ஜபருல்லாஹ்வுக்கு எனது எச்சரிக்கை!


கம்பம்  ஜபருல்லாஹ் காகா அவர்கள் காப்பியை நமக்கு அனுப்பித் தந்து நீண்ட நாட்கள் ஆகிறது. ஜிஹாத் கமிட்டி காமில் காகாவும் கம்பம்  ஜபருல்லாஹ் காகாவும் வெளியிட்டு விட்டதால் நாம் வெளியிட வேண்டாம் என்று இருந்தேன். விஷமிகள் நம்மிடம் ஊடுருவி விஷமத்தனம் பண்ணியதால் நானும் போட்டு விட்டேன். 


புகாரில் உள்ளபடி TNTJ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) மாநில தலைமையினர் மாமா வேலை பார்க்கவில்லை என்றால், போலீஸில் புகார் அளித்து  சமூக வளைத்தளங்களிலும் போட்டு விட்டதோடு மற்றவர்களையும் சமூக வளைத்தளங்களில் போட்டு விடச் சொன்ன   கம்பம் ஜபருல்லாஹ் மீது  TNTJ மாநில தலைமையினர்  மான நட்ட வழக்கு போடுவார்கள். 

இல்லை என்றால் சத்தாம் தவ்ஹீதி என்ற NTF காரரிடம்  NTF காரன் மாதிரி பேசி அழைத்து அவரை அடிக்க முயற்சி செய்த அல்லாஹ்வின் சாபத்துக்குரிய TNTJ காரன் போல். கம்பம் ஜபருல்லாஹ் அவர்களையும் அவரது ஆதரவாளர்கள் மாதிரி அழைத்துப் பேசி கொலை செய்ய முயற்சி செய்வார்கள். ஆகவே கம்பம் ஜபருல்லாஹ் ஜாக்கிரதையாக இருக்க எச்சரிக்கை செய்கிறேன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/tntj.html

புகாரில் உள்ள முக்கிய வார்த்தைகள்
கற்பழிப்பு நடந்த இவரது தலைமை மடத்தில்  உள்ள மாநில நிர்வாகிகள் 21 (சீடர்களும்) உடந்தையாக இருந்துள்ளார்கள். 

அப்பாவி பெண்களை அபகரித்து காம இச்சைக்கு அடிபணியச் செய்ய வசதியாக டபுல் டோர் பாத் ரூமும் பெட்டும் அமைத்து கொடுத்துள்ளார்கள்  
அனைவரிடமும்  விசாரித்தால் உண்மை வெளிவரும். 
மஸ்கான் சாவடி பெண்ணின் சகோதரர்கள் TNTJ மற்ற நிர்வாகிகள் 21 நபர்களிடமும்போனில் பேசியது எங்கள் சகோதரி தான் பீ.ஜைனுல் ஆபிதீன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி மனுவும் கொடுத்துள்ளார்கள். 

தனது குருவான பீ.ஜைனுல்ஆபிதீன் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு பயந்த 21 நிர்வாகிகளும் பாலியல் குற்றவாளியை TNTJ தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கியது போல் நாடகம் ஆடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதில் 21 நிர்வாகிகளும் தனது குருவின் கற்பழிப்புக்கு தலைமை மடத்தில் பல வருடங்களாக உடந்தையாக இருந்துள்ளார்கள்.

இனி புகாரில் மனுவில் உள்ள முழு விவரங்களை காணலாம். கோர்ட் ஆர்டரை காண லிங்கை கிளிக் செய்யவும்


அனுப்புநர்: M.ஜாபருல்லா,
த/பெ.மைதீன்பிச்சை,
மொசாக்கா தெரு,
T.T.குளம்
கம்பம். 625516
தேனி மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
தேனி, தேனி(மாவட்டம்)

அய்யா:- மதத்தின் பெயரை பயன்படுத்தி, பல வருடங்களாக ஆன்மீக போர்வையில் மயக்கி பல நூற்றுக்கணக்கான பெண்களையும், மைனர் சிறுமிகளையும் கற்பழித்தவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி புகார்மனு.

TNTJ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) என்ற ஆசிரமத்தின்  நிறுவனரும், முன்னாள்  தலைவருமான பீ.ஜைனுல்ஆபிதீன் வயது 65, த/பெ. பீர்முஹம்மது, 69 நைனியப்பன் தெரு மண்ணடி சென்னை.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு TNTJ என்ற ஆசிரமம் தொடங்கினார். அதன் நிறுவனரான இவர்  கடந்த 15 வருடங்களாக தலைவராகவும் மூத்த தலைவராகவும்  செயல்பட்டு வந்தவர்,

அந்த காலகட்டங்களில் மண்ணடி அரண்மணைக்காரன் தெருவில் அமைந்துள்ள TNTJ தலைமை மடத்திற்கு போலி ஆன்மீக வேஷதாரியான பீ.ஜைனுல்ஆபிதீன் என்பவரிடம், குடும்ப பிரச்சினைகள்,ஆலோசனைகள் சம்மந்தமாக மற்றும் இந்த நபர் தனக்கென உருவாக்கிய போலி வழிபாட்டு கொள்கை சம்மந்தமாக தன்னை நாடி இவரின் (TNTJ) ஆசிரமத்திற்கு வரும் அபலைப் பெண்களை மயக்கி, பாலியல் லீலைகள் செய்து நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்துள்ளார். மைனர் சிறுமிகளிடமும் வன்புணர்வு செய்துள்ளார்.

இவர் பல பெண்களிடம் பேசிய அசிங்கமான, அருவருக்கத்தக்க ஆபாசமான ஆடியோக்கள் கடந்த ஒண்ணரை  வருடகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி இஸ்லாமிய சமூகம் மற்றும் பல தரப்பட்ட சமூக மக்களிடமும் அசிங்கத்தை ஏற்ப்படுத்தியது.

மேலும் கடந்த ஒண்ணரை ஆண்டுடு காலமாக பல்வேறு பத்திரிக்கைகளான தி இந்து நாளிதல், குமுதம், ஆனந்த விகடன், ஜுனியர் விகடன் போன்ற பல பத்திரிக்கைகளிலும், இவர் பெண்களிடம் பேசிய ஆபாச ஆடியோ செய்திகள் ஆதாரங்களோடு வெளியானது.

பாலியல் குற்றவாளியான பீ.ஜைனுல்ஆபிதீன், மீது பல இயக்க தலைவர்கள் சென்னை தமிழக காவல்துறை தலைவர்(DGP) அவர்களிடமும், காவல்துறை துணைத் தலைவர் கமிஷனர் அவர்களிடம் பல புகார் மனுக்கள் அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நபர் பெண்களிடம் ஆபாசமாக பேசிய 28 மற்றும்10 நிமிட ஆபாச ஆடியோக்களை தனது மொபைல் போன், மெமரியில் பதிவு செய்து வைத்து ஒரு சைக்கோவைப் போல் கேட்டு ரசித்துள்ளார். 

குறிப்பு:- 10 நிமிட ஆபாச ஆடியோவில் பேசும் பெண்ணிடம் தனது மகளை உறவுக்கு அழைத்து வர சொல்கிறார் அது போல் பெற்ற தாயும் தனது மகளை மைனர் பெண்ணை இவருக்கு  பரிசளித்துள்ளார். ஆடியோவை கேட்டால் எளிதில் விளங்கும்.

மேலும் கற்பழிப்பு நடந்த இவரது தலைமை மடத்தில்  உள்ள மாநில நிர்வாகிகள் 21 (சீடர்களும்)பீ.ஜைனுல்ஆபிதீன், என்பவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள். அப்பாவி பெண்களை அபகரித்து காம இச்சைக்கு அடிபணியச் செய்ய வசதியாக டபுல் டோர் பாத் ரூமும் பெட்டும் அமைத்து கொடுத்துள்ளார்கள்  அனைவரிடமும்  விசாரித்தால் உண்மை வெளிவரும்.

மேலும் இந்த அசிங்கமான ஆடியோக்களை பொது வெளியில் சம்மந்தப்பட்டவர் தனது மொபைலில் பதிவு செய்தவர் வெளியிட்டாரா அல்லது இவரிடம் போனில் பேசிய பெண்கள் பொது வெளியில் வெளியிட்டா்களா இருவரில் யாரோ ஒருவர்கள் வெளியிட்டுள்ளது, தெளிவாக தெரிகிறது.

சமூக வலைதளத்தில், பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்த ஆத்திரத்தில் சம்மந்தப்பட்டவர் பீ.ஜைனுல்ஆபிதீன் பாலியல் குற்றவாளி, இவரிடம் போனில் பேசிய பெண்களை மிரட்டியுள்ளார். யாரும் எனக்கு எதிராக புகார் கொடுத்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இவர் போனில் பேசிய மண்ணடி மஸ்கான் சாவடியை சேர்ந்த ஒரு பெண்ணின் சகோதர்கள் நால்வரை தனது ஆசிரமத்திற்கு நேரில் அழைத்தும் மிரட்டியுள்ளார். 

மஸ்கான் சாவடி பெண்ணின் சகோதரர்கள் TNTJ மற்ற நிர்வாகிகள் 21 நபர்களிடமும், போனில் பேசியது எங்கள் சகோதரி தான் பீ.ஜைனுல் ஆபிதீன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி மனுவும் கொடுத்துள்ளார்கள்.

தனது குருவான பீ.ஜைனுல்ஆபிதீன் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு பயந்த 21 நிர்வாகிகளும் பாலியல் குற்றவாளியை TNTJ தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கியது போல் நாடகம் ஆடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதில் 21 நிர்வாகிகளும் தனது குருவின் கற்பழிப்புக்கு தலைமை மடத்தில் பல வருடங்களாக உடந்தையாக இருந்துள்ளார்கள்.

மேலும் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் தொலைபேசி இல்லாத காரணத்தினால், அப்பெண்ணின் உடன் பிறந்த சகோதரியிடமும் பீ.ஜைனுல்ஆபிதீன் போன் செய்து பேசி மிரட்டியுள்ளார், உன் சகோதரியிடம் போய் நான் பேசவில்லையென்று மறுக்க சொல் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தொனியில், போன் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது.

சம்மந்தப்பட்ட பல பெண்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் புகார் கொடுக்க வர தயங்குகின்றார்கள். யாரோ ஒரு தனிமனிதன் செய்வதும்  தவறானதே...

இந்த நபர் மதத்தின் பெயரை பயன்படுத்தி கற்பழிப்பு,சிறுமிகளை வன்புணர்வு செய்துள்ளதால் எந்த ஒரு சமூகமும் இதை ஏற்காது. 

எனவே இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்து எத்துனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி, சமுதாய பொது நல ஆர்வலர் ஆகிய நான் சமூக நலன் நாடி, தாங்களை கணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு:- பத்திரிக்கை ஆதாரங்கள்,செய்தி பக்கங்கள்.
       இப்படிக்கு

CopyTo. 

1. முதலமைச்சர் தனிப்பிரிவு,
தலைமை செயலகம்,
சென்னை.

2. உயர்திரு. தமிழக காவல்துறை தலைவர் அவர்கள்(DGP)
பீச் ரோடு, சென்னை.

3. உயர்திரு. காவல்துறை துணை தலைவர் அவர்கள்,
(IG of Police)
தென்மண்டலம், மதுரை.

4. உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
தேனி, தேனி மாவட்டம்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.