டபுள் டோருக்கு பதில் கூறியுள்ள ததஜ ஆஷிக்குக்கு முன்பாக 2002லே தலைவர் லுஹா கூறியதற்கு பதில் தருமா?


2002லே இன்றைய ததஜ தலைவர் ஷம்சுல் லுஹா அவர்கள் பீ.ஜே. உட்பட பல தவ்ஹீது மவுலிகள் பற்றி கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறி உள்ளாரே அது பற்றி ததஜ நிலை என்ன?
மேலாண்மைக்குழு தலைவர் M.S.சுலைமானும் பீ.ஜே.யை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி 2000லேயே குற்றச்சாட்டு கூறியவர்தான். அதன் பிறகுதான் நபிக்கு ஈடாக புகழ்ந்து தள்ளினார்கள். https://mdfazlulilahi.blogspot.com/2019/06/2002.html


பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா?கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையாஎன்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா 2002லே என்னிடம் கூறியது.



மதுரையில் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. 

பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். 

மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். 

எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்.

மதுரை மநாட்டு மிச்சப் பணத்தை தவ்ஹீது ஆலிம்களுக்குள் பங்கு போட்டு விட்டார்கள். அப்பொழுது மேலாண்மைக்குழுவில் இருந்த நான் யார் யார் எவ்வளவு எடுத்தார்கள் என்ற கணக்கை கேட்டேன் கடைசி வரை தரவே இல்லை. 

இப்படிப்பட்டவர்கள் கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை காப்பாற்றியதாக கூறுவதை நம்ப முடிகிறதா? எல்லாருமே கூலிக்கும் கமிஷனுக்கும் மாரடிக்கிற பயலுக.

யார் பொய்யர்களோ யார் மக்களை ஏமாற்றுகிறார்களோ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக. வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பாயாக. ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.