உங்கள் மகன் செய்த குற்றம் என்ன அதை ஏன் மறைக்கிறீர்கள்.


from:MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to:shamsu luha
date:Wed, Jul 1, 2015 at 11:55 AM
subject:இன்று கோட்டூர் ஜிந்தா கொலை செய்யப்பட்ட நாள்
mailed-by:gmail.com
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிா்றஹீம்
அஸ்ஸலாமுஅலைக்கும்


பெறுநர்
                 மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானி,
         ஆண்மையுள்ள மேலாண்மைக் குழு தலவர்,
                                             த.த.ஜ.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் என்றார் ஒருவர். புலவர் இல்லை பூலி பெருமான் என்றார் இன்னொருவர். 

மஸ்ஜிதுர்றஹ்மான் மூல பத்திரத்தை களவாட யோசனை சொன்னவர்தான் புலவன். அ.தி.மு.க.விலே இருக்கிறாரே அவர்தான் புலவர். 

இந்த விளக்கத்திற்குப் பிறகு ஒருவர் புலவர் என்கிறார், இன்னொருவர் பூலி என்கிறீர்கள் என்ன விஷயம் என்றேன். http://mdfazlulilahi.blogspot.in/2015/06/blog-post_81.html என்ற முகவரியுடன் நோட்டீஸ் இருக்கிறது. 

லுஹாவோ  யார் வெளியிட்டுள்ளார்கள் என்ற விபரம் இல்லை என மூஸா நபி வரலாற்றில் கூறினார் என்றார். 

பெட்டை என்று மட்டும்தான் நினைத்தோம் கண்ணுமா பொட்டை என்ற தலைப்பில் பதில்  கொடுங்கள் என்றாா்  இன்னொருவர். 

வசனங்கள் கற்பனை அல்ல அல்லாஹ்வின் மீது ஆணையாக நடந்த சம்பாஷனைதான். 

சுன்னத் ஜமாஅத் இளைஞர் பாசறை என சென்னை முழுக்க வளைத்து வளைத்து வால் போஸ்ட்டர்கள் ஒட்டியவர்கள் த.த.ஜ.வினர்தான்.  இதை விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் நீங்கள் தவிக்கணும் என்றுதான் அந்த பெயரிலேயே பிட் நோட்டீஸ்  வெளியிட்டோம். 

தொல் திருமாவளவன் அவர்களை பள்ளிக்கு கூட்டி வந்தார்களே அவர்களுக்கும் தெரியும். நாம்தான் வெளியிடுகிறோம் என்பதை முதலில் காவல் துறை அறியும் வண்ணமும் செய்து விடுகிறோம்.  

http://mdfazlulilahi.blogspot.in/  என்ற  சைட்டைப் பார்த்தோம். 

அதை அன்று தொழுகை இடமாக ஆக்கி போட்டோ எடுத்தார்கள். இதை http://mdfazlulilahi.blogspot.in/2015/06/blog-post_10.html  என்பதில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்கள். 

மேலும் எங்கள் ரத்தத்தை உறைய வைத்த செய்தி ஒன்று http://mdfazlulilahi.blogspot.in/2015/06/sdpi.html என்பதில் உள்ளது


இப்படி வளைத்து வளைத்து நமது அட்ரஸ் போட்டதே அந்த நோட்டீஸுக்கு நாம்தான் பொறுப்பு என்று அடையாளம் காட்டவே.

இன்று (30.6.93)  கோட்டூர் ஜிந்தா கொலை செய்யப்பட்ட நாள். பழனி பாபாவை கொலை செய்ய பத்வா கொடுத்து பி,ஜே. ஆள் அனுப்பினார். 

அது போல் கோட்டூர் ஜிந்தாவையும் கொலை செய்ய பத்வா கொடுத்து  பி.ஜே. ஆள் அனுப்பினார். இதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு  கூறுகிறேன். 

நீங்கள் பீ.ஜே. நல்லவர் தீவிரவாதி இல்லை என்று நம்புகிறீர்களா? உண்மையாகவா? அப்படியானால் http://mdfazlulilahi.blogspot.in/2015/04/blog-post_27.html இதில் குறிப்பிட்டு  https://www.youtube.com/watch?v=qgkIWiDGAoE   இதில் நான் பேசியுள்ளபடி மறுக்க வேண்டும். 

அல்லாஹ் நீதியாளன் நேர்மையாளன்  பொய்யர்கள்  யாா் போலிகள் யார் வேஷதாரிகள் யார். தெளிவாக அறிந்தவன் அவனிடம் முறையிடாமல், தொல் திருமாவளவன் போன்றவர்களிடம் முறையிடுவது ஏன்?  

படைத்த இறைவனிடம் முறையிடுங்கள். 1.6.15 அன்று யார் வரம்பு மீறினார்களோ அவர்களுக்கு யா அல்லாஹ்  நீ சரியான பாடம் புகட்டு என்று துஆச் செய்யுங்கள் என்று அறிக்கை விடுங்கள். 

இது மாதிரி அறிக்கை வெளியிட தயங்குவதால், சில செவி வழிச் செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று நம்ம வேண்டி வருகிறது.

சம்பவம் நடந்த அன்றே  இதையொட்டி எப்படியாவது A.C. மாதவன் நாயரை மாற்றி விட வேண்டும் என்று ஹோட்டல்களின் அதிபர் 2இலட்சத்தை கொண்டு வந்து லுஹாவிடம் கொடுத்தார். பிறகு மதுரை நிகழ்ச்சிக்கும் லட்சங்களை கொடுத்தார். 

எதுக்கெடுத்தாலும் போலீஸ் ஸ்டேசன் முன்பு குவியும் வீனாப்போன இயக்கங்கள் மற்றும் பொதுமக்களே உங்களால்தானப்பா பீர்பானை கேஸ் தேவையில்லாம விவகாரமாகிப்போச்சு என த.த.ஜ. 13.4.15இல் நோட்டீஸ் போட்டு  போலீஸை பாராட்டிய உங்கள் ஆட்களை ஏன் போலீஸ் அடித்தது. 

உங்கள் வேண்டுகோளை ஏற்று ஹாரீஸை விடுதலை செய்த போலீஸ் உங்கள் மகனை அடித்ததாக படம் காட்டி உள்ளீர்களே ஏன்? உங்கள் மகன் செய்த குற்றம் என்ன அதை ஏன் மறைக்கிறீர்கள். 

அகமது கபீர் போன்ற அசிங்கங்களை திருத்துங்கள். மொட்டைக் கடிதம், மொட்டை மெயில் என அசிங்கங்களை ஊக்குவித்த நரகவாசிகள்தான் இதனையும் ஊக்குவிப்பார்கள். 
கியாம நாள் வரை நடக்கும் கொலையின் பாவங்கள் முதல் கொலை செய்த ஆதம் மகனுக்கு போய் சேரும் என்ற நபி மொழிக்கு ஏற்ப பாவங்களை சேர்ப்பவர்களை நாம் திருத்த முடியாது. வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.