மன்னிப்பு கேட்டு துஆச் செய்ய வேண்டியுள்ள சுன்னத் ஜமாஅத் இளைஞர் பாசறை

ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இது பழமொழி. ரமழான் வரும் பின்னே பிறை நோட்டீஸ்கள் வரும் முன்னே என்பது புது மொழி

இந்த ஆண்டு எதிர் பார்த்த அளவு பிறை நோட்டீஸ்கள் வரவில்லை. எதிர்பாராத நோட்டீஸ் வந்துள்ளது. அதுதான் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற நோட்டீஸ்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்
TNTJ  சார்பில் சென்னையிலும் மதுரையிலும் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி சுன்னத் ஜமாஅத் இளைஞர் பாசறை சார்பாக போஸ்ட்டர்கள் ஒட்டி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட அனைவரிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

அந்த போஸ்ட்டர்கள் ஒட்டிய பிறகுதான் இன்டர் நெட்டில் தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி http://mdfazlulilahi.blogspot.in/  என்ற  சைட்டைப் பார்த்தோம். அதில் TNTJ சொன்னவை யாவும் பொய் என சத்தியம் செய்து எழுதி இருந்தார்கள்.

கடைசி நேரத்தில்  மாற்று அறிக்கை வெளியிட முடியாத நிலையில் சென்னை மதுரைக்கு நாங்களும் சென்றோம். 2 நிகழ்ச்சிகளிலுமே mdfazlulilahi சைட்டில் வந்த விஷயங்களை மறுத்து பேசச் சொன்னோம்.

அல்லாஹ் மீது சத்தியம் நாங்கள் சொல்வது பொய்யாக இருந்தால் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். என்று சொல்லச் சொல்லி சீட்டுக்கு மேல் சீட்டை கொடுத்துக் கொண்டே இருந்தோம். அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆகவே உண்மையில் நடந்தது என்ன என்பதை தருகிறோம்.

லுஹா என்பவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வெளியே வந்ததும் முருகனை TNTJயினர் அடித்தார்கள். போலீஸ் வந்து ஜீப்பில் ஏற்றிய பின்னரும் முருகனை போலீஸ் ஜீப்பிலிருந்து இழுத்து போட்டு TNTJயினர் அடித்தார்கள்.

போலீஸ் ஜீப்பிலிருந்து இழுத்து போட்டு TNTJயினர் அடித்தார்கள் என்பதுதான் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இழுத்து போட்டு TNTJயினர் அடித்தார்கள் என  பரவி விட்டது.

போலீஸ் ஜீப்பிலிருந்து இழுத்து கொண்டு போன முருகனை காப்பாற்ற வந்த போலீஸ்களில் s.s.i. இன்னோசென்ட் என்ற  அதிகாரியின் நெஞ்சைப்பிடித்து லுஹா மகன் உஸாமா தள்ளி விட்டார்.ர்ர்ர்     உஸாமாவை பிடிக்க முற்பட்ட போலீஸாருடன் TNTJயினர் சண்டை செய்தார்கள். உஸாமா லுஹாவால் களவாடப்பட்ட பள்ளிக்கு ஓடி விட்டார். லுஹா மகன் ஓடிய பின்னரும் போலீஸாருடன் TNTJயினர் சண்டை செய்தார்கள்.
மாலை 5 மணியளவில் சம்பவம் நடந்துள்ளதாக பி.ஜே.யால் களவாடப்பட்ட உணர்வு என்ற வார இதழில் எழுதியுள்ளார்கள். TNTJயினர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளிளும் சூரிய வெளிச்சம் நன்றாக உள்ளது. அது தொழுகை நேரம் இல்லை என்பது தெளிவு.

எனவே பள்ளியில்  தொழுது  கொண்டிருந்தவர்களையும் தொழ வந்த ஊனமுற்றவர்களையும்   வயதானவர்களையும்   அடித்தார்கள் என்பது பச்சைப் பொய்யாகும்.

பள்ளிக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்ததாக காட்டப்படும் வீடியோவில் செருப்புகளை கட்டி போடும் இடம் வரை போலீஸார் வருவதையும் அங்கு நிற்பதையும்தான் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள்.  இதுவே தொழுகை பகுதிக்குள் போலீஸார் போகவே இல்லை என்பதற்குரிய பெரிய ஆதாரமாகும்.

TNTJயினர் மக்களிடம் பரப்பிய  பொய்யை உண்மைபடுத்த நாடகம் நடித்துள்ளார்கள்.  05.06.2015 வெள்ளி அன்று வழக்கமாக செருப்பு போடும் இடத்தில் செருப்புகளை போட விடாமல் தடுத்தார்கள். அதை அன்று தொழுகை இடமாக ஆக்கி போட்டோ எடுத்தார்கள். இதை http://mdfazlulilahi.blogspot.in/2015/06/blog-post_10.html  என்பதில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்கள்.

S.I. ஷேக் அப்துல்காதரை தொடர்பு கொண்டோம். என்னதான் போலீஸாக  இருந்தாலும் நான் ஒரு முஸ்லிம் பூட்ஸ் காலுடன் பள்ளிக்குள்  நுழைவேனா. அந்த அளவுக்கா இஸ்லாமிய உணர்வு எனக்கு இல்லை என்கிறீர்கள் என வருந்தினார். ஆக பூட்ஸ் காலுடன் பள்ளிக்குள்  நுழைந்தார்கள் என்பதும் மாபெரும் பொய்யாகும்.

TNTJயினர் தங்கள் சுய நலனுக்காக முஸ்லிம் அதிகாரியை களங்கப்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி உள்ளார்கள். முஸ்லிம்களின் நேரத்தையும் காலத்தையும் பொருளாதாரத்தையும் வீணடித்துள்ளார்கள். ஒரு உயிர் இப்புக்கும் காரணம் ஆகி விட்டார்கள்.

உண்மைக்காக போராட வந்திருந்தால் ஷஹீதுதான். பொய்யை பரப்பியதால் TNTJயினர் கொலைக்காரர்களே. பள்ளிக்குள் தொழுகை நடைபெறும் இடத்திற்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்தார்கள். பள்ளியில்  தொழுது  கொண்டிருந்தவர்களையும் ஊனமுற்றவர்களையும் வயதானவர்களையும் அடித்தார்கள் உட்பட அனைத்தையும்  கூறி TNTJயினரிடம் சத்தியம் செய்யச் சொல்லுங்கள். சத்தியம் செய்ய மாட்டார்கள்.

ஆகவே  மேலப்பாளையம்   விஷயமாக  துஆக் கேளுங்கள்.  புனிதமிக்க  ரமழானில் அதிகம் கேளுங்கள்.  ழுது கேளுங்கள். தொழுது கேளுங்கள். அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்  நிச்சயமாக கூலி கொடுக்க வேண்டும்.

மேலும் எங்கள் ரத்தத்தை உறைய வைத்த செய்தி ஒன்று http://mdfazlulilahi.blogspot.in/2015/06/sdpi.html என்பதில் உள்ளது. பழனிபாபா கொலை செய்யப்பட்டதும் பி.ஜே. கண்ணீர் விட்டு விம்மி விஸ்கி அழுதார். அந்த காட்சிகளை இப்பொழுதும் யுடியூப்பில் காணலாம். 

பழனிபாபாவை கொலை செய்து விடும்படி பி.ஜே. பத்வா கொடுத்தார் என லுஹா எனக்கு தகவல் தந்தார். இதற்கு காரணம் பாபாவின் இந்த பேச்சுதான் என அறிந்தேன். https://www.youtube.com/watch?v=jYUL06jYUUU என உள்ளது.

2.4.15ல்மேலப்பாளையம் பீர் பானை நிகழ்ச்சியில் போலீஸார் மீது கற்களை வீசியது TNTJயினர்தான். 15.5.15 அன்று நடு இரவில் போலீஸ் கன்னத்தில் அடித்ததும்   TNTJயினர் கூட்டத்தைச் சார்ந்தவன்தான் என அறிய முடிகிறது. TNTJயினர் செயலால் ஏற்பட இருந்த மத கலவரங்களை தனது அதிரடி நடவடிக்கையால் தடுத்தவர்தான்  S.I. ஷேக் அப்துல்காதர் என அறிகிறோம்.

லுஹா மகனை பள்ளியின் முன் போலீஸார் அடிப்பது போல் அடிக்கடி T.V.ல் காட்டினார்கள். பெத்த மகனை அடிக்கும் போது எந்த தகப்பனாவது  பாய்ந்து வந்து காப்பாதாமல் வீடியோ ண்ண செய்வானா? பள்ளியில் பதுங்கி இருந்த ஆண்மை இல்லாதவனுக்கு மேலாண்மை ஒரு கேடா? என மதுரையில் லுஹா வீர உரையை கேட்டவர்கள் பேசிக் கொண்டார்கள்.

தேர்தல் நேரத்தில் கூட்டம் கூட்டி காட்டி சூட் கேஸ் வாங்கும் வழக்கம் த...வுக்கு உண்டு. தேர்தலுக்காக கொடிதூக்கத்தான் போகிறார்கள் அதற்கான ஒத்திகைதான் என்றும் எழுதி உள்ளார்கள். ஆகவே மஸ்ஜிதுர்றஹ்மானை வைத்து நாடகம் போட்ட பொய்யர்களுக்கு எதிராகவும் துஆச் செய்யுங்கள். மஸ்ஜிதுர்றஹ்மானை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு எதிராகவும் துஆச் செய்யுங்கள்.

உங்களால் இயன்ற அளவு இந்த நோட்டீஸை  அச்சிட்டு வினியோகம் செய்யுங்கள்
இப்படிக்கு
சுன்னத் ஜமாஅத் இளைஞர் பாசறை 


சுலைமான் மன்பஈ என்பவர் அவரது பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார். த.த.ஜ.வினர் பதில் கீழே உள்ளது.
சென்னை எக்மோர் போலீஸ் ஸ்டேஷனில் தீவிரவாத அமைப்பான தவ்ஹீத் ஜமா அத்தை தடை செய்ய வேண்டும் என சுலைமான் மன்பஈ என்ற சுன்னத் ஜமா அத் மாநில அமைப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய பிரச்சாரம் செய்த TNTJ இயக்கத்தின் மீது புழுதி வாரி எரியும் பரதேசிகள் தீவிரவாதத்திற்க்கு எதிராக என்ன கிழித்தது தெரியவில்லை.
சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக ரோட்டுக்கு வராதவர்கள், முஸ்லிம் பெண்கள் மார்பின் மீது கை வைத்து வெடி குண்டு சோதனை செய்த போது வேடிக்கை பார்த்த புறம்போக்குகள்.
வரதட்சனை, வட்டி, இணைவைப்பிற்க்கு எதிராக பேசாத அயோக்கியர்கள் என்ன மயிருக்கு தவ்ஹீத் ஜமா அத் மீது புகார் கொடுக்கிறார்கள் தெரியவில்லை.
அடேய் கபோதிகளா ஏகத்துவ கோட்டையின் சத்தியவாதிகளை எதிர்க்க முடக்கி தடை செய்து விட எந்த அசத்திய கூட்டத்திற்கும் திராணி இல்லையடா.
நீங்க புகார் கொடுத்தால் தடை செய்து விடுவார்களா? முடியுமா? வழு இருக்கிறதா?
மீறி தடையே செய்தாலும் எங்களுக்கு அச்சமில்லை ஏகனின் துணை கொண்டு உலகமே எதிர்த்தாலும் ஓங்கி ஒலிக்கும் எங்கள் குரல்.
பொட்டை தனமாக ஓடி ஒழியும் கூட்டம் இல்லை எதையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம்.
மாமனிதர் நபிகள் நாயகத்தின் வார்ப்பு எங்கள் உறுதி.
அல்லாஹூ அக்பர்.
ததஜ மீது தீவிரவாத புகார் அளித்த சுலைமான் மன்பஈ
என்ற தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத்.
மாநில அமைப்பாளரிடம் நாம் பேசினோம்..
அவரிடம் எந்தவொரு அறிவுப்பூர்வமான வாதமோ, பேச்சோ சுத்தமாக இல்லை..
நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் உளறல் மட்டுமே அவரிடம் வந்தது,
நாம் மேற்க்கொண்டு கேட்கும் போது., ஆபாசமான வார்த்தைகளால் அசிங்கமாக பேசி தொலைபேசியை துண்டித்தார், (குறிப்பு :இவை அனைத்தும் Record செய்யப்பட்டுள்ளது.)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.