பலரிடம் பணம் கேட்ட காமில் உகாண்டாவிலும் பணம் கேட்டாரா?

22 முஸ்லிம் இளைஞர்கள்  மீது போடப்பட்ட வழக்கில் தண்டனையாக காரணம் யார்?

காசுக்காக  பீ.ஜே.க்கு எதிராக ஆடியோ வெளியிட்ட  கள்ள ஜிகாதிகள் பலரிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள் என்பது உண்மை.  நான் யாரையும் தேவை இல்லாமல் பெயர் குறிப்பிட்டு அடையாளம் காட்டி எழுத மாட்டேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_36.html

யாரையும் அடையாளம் காட்டி எழுதுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது.  யார் தாங்களாக பகிரங்கமாக வருகிறார்களோ அவர்கள் முகத்திரையை கிழிக்க பயப்பட மாட்டேன்.


பீ.ஜே. TNTJயிலிருந்து ராஜினாமா செய்த 2018 மே மாதம் மத்தியிலிருந்து நான் காமில் பெயர் குறிப்பிடாமல் காமில் கூற்றுக்கு எதிரான ஏகப்பட்ட   பதிவுகளை எனது தளத்தில் பதிந்தே வந்துள்ளேன். 30-11-2019 அன்று 

TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹாவுக்கு கா.அ..முஹம்மது பஸ்லுல் இலாஹியின் பகிரங்க கடிதம்


என எழுதி இருந்தேன். அதில் ஆடியோ விற்ற கள்ள ஜிகாதிகள் யார் பெயரையும்  குறிப்பிடவே இல்லை. காமில் தானாக வந்து அவரது தளத்தில் எனக்கு எதிராக வம்பளந்தார். அதனால் 04-12-2019 அன்று

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/tntj.html

என்ற தலைப்பில்  காமில் பெயர் குறிப்பிட்டு பதில் போட்டேன். மீண்டும் சொல்கிறேன்.  எனக்கு எந்த பயமும் கிடையாது.  யார் தாங்களாக பகிரங்கமாக வருகிறார்களோ அவர்கள் முகத்திரையை கிழிக்கப் பயப்பட மாட்டேன். 

ஆடியோ வெளியிடுவதற்காக என்னிடம்  பணம் கேட்ட காமில். நீங்கள் தான் சொன்னபடி பணம் அனுப்புகிறீர்கள்.

ஆடியோ ஆடியோ என கேட்கிறார்கள். பணம் தருகிறேன் என்கிறார்கள். ஆடியோ ரெடி பணம் அனுப்புங்கள் என்றால் ஓடி விடுகிறார்கள்.

(ஹைதர் அலி ஆதரவாளர்) உகாண்டா வாஹித் ஆடியோவுக்கு பணம் தருகிறேன் என்றார் என்று காமில் கூறினார். இதை நான் காமிலின் வக்கீல் போல்  என்னிடம் வாதம் வைத்து வந்த ராயபுரம் சாதிக் என்பவரிடம் சொல்லிக் காட்டினேன்.

குண்டாமுட்டியும் வீட்டில் இருப்பவர்களை வீதியில் இழுத்து விடுபவருமான காமிலின் பினாமி கம்பம் ஜபருல்லா உகாண்டாவுக்கு பேசி கள்ள ஜிகாதிகளை காப்பாற்ற  நான் சொல்லாததை சொன்னதாகக் கூறி திசை திருப்பி உள்ளார்.

ஆகவே  உகாண்டா வாஹித் அவர்களே உங்களிடம் காமில்  பணம் கேட்டாரா இல்லையா?  என்று கேட்டேன். அதற்கு  உகாண்டா வாஹித்  அவர்கள் அவன்(கம்பம் ஜபருல்லா) கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னதாக கூறுகிறார்.

காமிலின் காட்டிக் கொடுக்கும் தன்மை பற்றி கூறி பின் புரியுது பாய் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வெளியே வரும் என்றார் உகாண்டா வாஹிது.


ஜெயலலிதா அவர்களால் செட்டப் வழக்கு, பொய் வழக்கு என்று சொல்லப்பட்ட வெடிக்காத குண்டு வழக்கு.  22 முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.  அந்த நிரூபிக்க முடியாத பொய் வழக்கில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உண்மை என்று ஆக்கியவர் காமில்.  முஸ்லிம் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர் காமில்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_3.html

இவர்தான் 1997ல் இருந்து தமுமுகவும் பீ.ஜே.யும் காட்டிக் கொடுத்ததாக நோட்டீஸ் போட்டவர். இப்படிப்பட்டவரை ஆதரிப்பவர்களை அல்லாஹ் கூண்டோடு ஹலாக்காக்குவானாக ஆமீன்

காசுக்காக வேலை செய்த  வேலுார் இப்றாஹீமும் அமீர்ஷாஹித் மாதிரி வீடியோ இருக்கிறது என்றான். இப்பொழுது வேறு ஒருவர் பெயரை காமில் கூட்டம் விற்கிறது. அதனால் வேலுார் இப்றாஹீமிடம் கேட்டேன். பீ.ஜே.பி. இப்றாஹீம் இப்பொழுதும் அவனிடம் வீடியோ இருக்கிது என்றே பொய் சொல்கிறான். காமில்  பினாமியோ வேறு ஒருவரை சொல்லி வருகிறான்.

பீ.ஜே.பி. இப்றாஹீம் கொடுத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

 30-11-2019 அன்று  லுஹாவுக்கு எழுதிய கடிதத்தில் என்ன எழுதி இருந்தோம்?

காசுக்காக ஆடியோக்களை என்னிடம் விற்ற முதல் கழிசடைகள் யார்? என ஆரம்பித்து, பீ.ஜே. க்கு எதிரான ஆதாரங்கள் தருகிறோம் என்று காசு பார்த்து ஏமாற்றிய கயவர்களிடம் விலைக்கு வாங்கிய ஆதாரங்கள் அல்ல அது.

பத்து ஆடியோ தருகிறேன் பணத்துடன் வாருங்கள் என்று கூறி விட்டு. பணத்தை வாங்கி விட்டு ஆடியோ தராமல் ஏமாற்றிய ஜிகாத்திகளிடம் வாங்கிய ஆடியோ அல்ல.  

இது சுடச்சுட கிடைத்த ஆடியோ. ஆர்டர் கொடுத்து ஆறு மாதம் கழித்து கிடைத்த ஆடியோ அல்ல.  அட்வான்ஸ் பணம்  வாங்கி விட்டு இன்று நாளை என பல நாள் கழித்து  தந்தார்களே அந்த மாதிரி ஆடியோ அல்ல.
  
உங்களுடன் சேர்ந்து பீ.ஜே.பெயரை கூறி தவ்ஹீது சகோதரர்களை ஏமாற்றி காசு பார்த்த மவுலவிகள் கூட்டத்தில் இருந்த ஒருவர் தானாக பேசி ரிகார்டு செய்து அனுப்பிய ஆடியோ என்று எழுதி இருந்தேன். 

04-12-2019  தேதிய பதிவில் 


அந்த மாதிரி ஆடீயோவை விற்பனை செய்பவர்களான ஜிகாத்திகளிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட ஆடியொ அல்ல. விலைக்கு விற்கக் கூடிய ஜிகாத்திகளிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட  ஆடியோ என்றால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் உள்ள எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் அத்தனை மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்


அந்த ஆடியோவை வெளியிட தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து இருந்தால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் இருக்கும் எங்கள் அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி  TNTJயினரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்



அந்த மாதிரி ஆடியோவை வெளியிட தவ்ஹீது கொள்கை எதிரிகளுடன் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள்  சேர்ந்து செயல்பட்டு இருந்தால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் உள்ள ஒவ்வொருத்தன் மீதும் ஒவ்வொருத்தன் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி TNTJயினரை குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்  என்று துஆ கேட்க தயாரா? 



ஆடியோ ஆடியோ என ஆட்டித் திரிந்த ததஜ தலைமை அந்த ஆடியோக்களுக்கு பொறுப்பு எடுத்தால். அவர்கள் நாறிப் போவார்கள். 1997லேயே ரகசிய ஆடியோக்களை விற்று தங்கள் கணாயத்தை கழித்தவர்கள். ரகசிய ஆடியோக்களை விற்று தங்கள் மனைவி மக்களுக்கு சோறு போட்ட கேடுகெட்டவர்களல்லவா ததஜ தலைமையினர். எப்படி பொறுப்பு ஏற்பார்கள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.