உகாண்டா பொய்யை வைத்து சமுதாய துரோகி காமில் ஆடிய ஆட்டம்.



யார் நாசகாரன் ? யார் சமுதாய துரோகி? 


முரண்பாட்டின் மொத்த உருவமான உகாண்டா  பொய்யரும், விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் நின்ற கள்ள ஜிகாத்தி காமில் ஆகிய  இருவருக்கும். பொய் சொல்வதில் யார் கெட்டிக்காரர் என்ற போட்டா போட்டி  காட்டா குஸ்தி நடந்துள்ளது.

எது எப்படியோ, பணத்திற்காகத்தான் காமில் போன்ற  கள்ள ஜிகாதிகளால்  ஆடியோ  வெளியிடப்பட்டது  என்பது மென்மேலும்  உறுதி  ஆகிக் கொண்டிருக்கிறது.  அல்ஹம்துலில்லாஹ்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_7.html

காமிலை காப்பாற்ற வந்ததாகக் கூறிய மலேசிய மன்னரிலிருந்து எல்லாரும் காமிலை வசமாக  மாட்டி விட்டுத்தான் போகிறார்கள். ராயபுரம் சாதிக் என்பவருக்கு பேசிய நான்,  உகாண்டா வஹீதிடம் காமில் பணம் கேட்டதாகச் சொன்னார் என்றேன்.



அதை அப்படியே திசை திருப்பி. ஆடியோவுக்கு உகாண்டா வஹீதிடம் காமில் பணம் வாங்கியதாக இலாஹி சொன்னார் என்றாக்கினார். காமில் பினாமி கோல் மூட்டி குண்டாமட்டி ஜபருல்லா.

அவரது பொய்யை உண்மையாக்க  உகாண்டாவுக்கு போன் போட்டு திசை திருப்பல் ஆடியோ வெளியிட்டார் கோல் மூட்டி குண்டாமட்டி.

கம்பம் ஜபருல்லாவுக்கும் காமிலுக்கும் சம்பந்தம் இல்லை என்று என்னிடம் வாதம் வைத்தவர்கள். இப்பொழுதுதாவது காமில் பினாமி கோல் மூட்டி ஜபருல்லா என்ற  உண்மையை புரிவார்களா?

உகாண்டாக்கு போன் போட்டு பேசிய கம்பமும் அதை தலையில் வைத்து ஆடியுள்ள காமிலும்  இதன் மூலம் அவர்கள் மீதான இரண்டு குற்றச்சாட்டுக்களையும்  ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இரண்டு குற்றச்சாட்டிலும்  காமில் சம்பந்திக்கு போன் போட்டு பதிவு போடச் சொன்னோம். அதற்கு காமில் எழுதிய அசிங்கங்கள் உகாண்டா போன் மூலம் அப்படியே  காமிலுக்கும் அவரை ஆதரிப்பவர்களுக்கும் திரும்பி விட்டது.


இணைப்பில் உள்ளதை காமில் சம்பந்தி அம்மாவுக்கு வாட்ஸப்பில் அனுப்பி உள்ளதையும் அவர்கள் பதிலையும் தளத்தில் பல முறை வைத்து விட்டேன்.

உகாண்டாவுக்கு போன் போட்டவர்கள். உள்ளூரில் உள்ள சம்பந்தியிடம் நேரிலேயே பேட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டிருக்கலாம். போன் போட்டுக் கூட பதிவு போடாததே அவர்கள் தரத்தை கள்ளத் தனத்தை அடையாளம் காட்டி விட்டது.


உகாண்டா அவரது பதிவின் மூலம் அவர் முரண்பாட்டின் மொத்த உருவம் என்று நிரூபித்து விட்டார். காமில் பணம் கேட்டதாக நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை இல்லை, காமில் பணம் கேட்கவில்லை என்கிறார்.

அதே உகாண்டாதான்  ஆடியோ வைத்திருப்பவர் பணம் எதிர்பார்க்கிறார் என்று சமுதாய துரோகி காமில் சொன்னதும் இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வோம் என்று சொன்னதாகக் கூறுகிறார். 
அப்படியானால் கேட்காத பணத்தை இவராக வலிய இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வோம் என்று சொன்னாரா?

அடுத்த முரண்பாடு. என்னைப்  (உகாண்டா வஹீதைப்)  பொறுத்த வரை இது போன்ற விசயங்களில் அநாவசியமாக பணம் செலவு செய்வது என் பழக்கம் இல்லை என்று எழுதி உள்ளார். 

இது உண்மையானால்  உகாண்டா பதிலுக்கு போட்ட  இன்ஷா அல்லாஹ்வுக்கு என்ன அர்த்தம்?



நான் உகாண்டா வஹீதை அண்டப் புழுகர் ஆகாசப் புழுகர் என்று எழுதவில்லை. அவர்தான் அவரது எழுத்து மூலம் அதை நிரூபித்துக் காட்டி உள்ளார்.


காமிலும் இவரை பொய்பப்டுத்தி   உகாண்டா வஹீதிடம் மட்டுமல்ல இன்னொருவரிடமும் பணம்  கேட்டதாக ஒப்புக் கொண்டு கமெண்ட் செய்துள்ளார். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நமக்கு அனுப்பினார்கள்.  இணைப் பில் உள்ளது பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு காமிலும் உகாண்டாவுக்குப் போட்டியாக  மாற்றி எழுதினார்.

ஆடியோ வெளியிட ஒருவரே செலவு செய்ய சிரமம் ஏற்படும் என்கிறார்.  விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆன கள்ள ஜிகாத்தி காமில். 

இணையத்தில் வெளியிட  என்ன செலவு இருக்கிறது? இந்தக் கேள்வியை அறிவு உள்ளவர்கள் தான் கேட்பார்கள்.

இவன் (காமில்) ஏன் மாத்தி மாத்தி பேசி சொதப்புறான்

ஏன் உகாண்டா காண்டாமிருகம் அந்தர்பல்டி அடிக்கான்

 காமில் அண்ட புளுகன்னா

உகாண்ட உலக புளுகனா இருக்கான்


இவனுங்க அவ்ளோ பேரும் சந்தர்ப்பவாத கூட்டணி

காமில் விஸா மோசடியை காட்டிக் கொடுத்தது யார்?

இவை நமது விமர்சனங்கள் இல்லை. வந்தவை. இணைப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

உகாண்டா அவர்களே நீங்கள் சொல்லும் குரல் டெஸ்டு  கூட  பணம் கொடுத்தால் நீங்கள் எப்படி ரிப்போர்ட் கேட்கிறீர்களோ அப்படி தருவார்கள் என்ற நிலையில் தான் உள்ளன.

நீங்கள் சொல்வதைவிட  விட குரல் டெஸ்டு உட்பட அதிக அளவில் எல்லா இடங்களிலும் ஏறி இறங்கி, அளவுக்கு அதிகமான முயற்சிகளும் செய்த பிறகுதான்.

இவர்கள் தந்த ஆடியோ தரமற்றது ஆதாரத்துக்குரியது இல்லை என்று  தள்ளுபடி ஆன பிறகுதான்.

இந்த முடிவுக்கு வந்தேன். இதை ஏற்கனவே எழுதி விட்டேன். நீங்கள் பார்க்கவில்லையா?

காமில் கேட்கவில்லை ஆனால் இன்ஷாஅல்லா போட்டேன் என்கிற மாதிரியா?

.
ஆடியோவுக்காக ஆடியோ குழுவினர்  இலாஹி தவிர வேறு யாரிடம் பணம் வாங்கி இருந்தாலும்  வேறு ஜமாஅத்தினர் பணம் கொடுத்து இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் உகாண்டா அப்துல் வாஹித் மீது உண்டாகட்டுமாக ஆமீன் என்று உகாண்டா அவர்கள் துஆ கேட்பாரா?

காமிலின் மூன்று வழக்கில் முதல் வழக்கான விஸா மோசடி வழக்கில்  ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனது உண்மை என்றால் காமிலை ஆதரிக்கும் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

வெடிக்காத குண்டு வழக்கில் காமில் சொல்படி அவர் மீதுள்ளது  நிரூபிக்க முடியாத பொய் வழக்கு என்ற நிலையிலும் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறி 22 பேர் மீதான வழக்கில் தண்டனை பெற்றுக் கொடுத்தாரே நாசகாரன் காமில் . அவரின் இந்தச் செயல் சமுதாய துரோகச் செயலா இல்லையா?

யார் நாசகாரன் ? யார் சமுதாய துரோகி?   என்பது இந்த வழக்கின் மூலம் நிரூபணம் ஆகி விட்டது.

22 பேர் மீதான வழக்கில் தண்டனைக்கு வழி வகுத்த சமுதாய  துரோகி நாசகாரன் காமில் மீதும் இப்படிப்பட்ட நாசகாரன் காமிலை ஆதரிக்கக் கூடியவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

1997ல் இருந்து தமுமுக காட்டிக் கொடுத்தது பீ.ஜே. மாட்டி விட்டார்  என்று மொட்டை நோட்டீஸ் போட்டு வந்தார்கள்.

ஏகத்துவ எதிரிகளான காமில் கூட்டம் தான் காட்டிக் கொடுக்கும் கூட்டம். அப்பாவிகளை பொய் வழக்கில் மாட்டி தண்டனை வாங்கி கொடுத்த கூட்டம். என்பதை காமிலைக் கொண்டே நிரூபித்து விட்டோம். அல்ஹம்துலில்லாஹ். 

1996ல் விஸா மோசடி வழக்கில் காமில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனதற்கும் பீ.ஜே.தான் காரணம். விஸா மோசடியை பீ.ஜே.தான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

காசுக்காக  ஆடியோ வெளியிட்ட கள்ள ஜிகாதிகள் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்


1. அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளான MBBS டாக்டரை உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல்.  அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய்.  திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி.... தூ...  என்று ரைசுத்தீன் எழுதியது உண்மை


2.  விடுமுறை நாட்களில் ஹோட்டலுக்கு வாடிக்கையாக உணவருந்த வந்த காமில் சம்பந்தி யிடம் சட்ட விரோத செயல்கள் செய்ய காமில் சம்பந்தியை துாண்டியதாக  கம்பம் ஜபருல்லா எழுதியது பொய். என தங்களை அறியாமல்  உகாண்டா ஆடியோ மூலம் நிரூபித்து விட்டார்கள்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.