TNTJன் விபச்சாரத்தை எதிர்ப்பவர்களே நீங்கள் உங்கள் மருமகன்களால் கொலை செய்யப்படலாம்

கல்யாணராமனை விஞ்சி நிற்கும் TNTJ தலைமையினர்.
ஜெரீனா வேறு  மெரீனா வேறு.  இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள் 

விபச்சார ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் முகத்தில் மகிழ்ச்சி? எப்படி பொங்கி வழிகிறது பாருங்கள். அத்தனை பேர் முகத்திலும் பீதி. அடுத்து வருவது நம்ம மேட்டராக இருக்குமோ என்ற கவலைதான் பாவம். 

விபச்சாரகன் என்று தெரிந்தும் தரங்கெட்டவனை தலைவராக  ஏற்றுள்ள இவர்களை யா அல்லாஹ் உன்னிடம் ஒப்படைக்கிறோம். 

விபச்சார ஜமாஅத்தின் தலைவனான சமூக விரோதியை அடையாளம் காட்ட புறப்பட்ட பெரும்பாலானவர்கள் அடங்கி விட்டார்கள். அமைதியாகி விட்டார்கள்.

தனி அமைப்பு  கண்டு போய் விட்டான். வேற அமைப்பு கண்டு தனியாக வந்து விட்டோம் என்று எதிர்ப்பு பணியிலிருந்து ஒதுங்கி விட்டார்கள். அல்லது  இருவருக்கும் நண்பன் என்ற அவன் அனுப்பிய  கள்ள துாதர்கள் சொல்லை நம்பி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.

இந்த விபச்சாரியை சாகும் வரை எதிர்த்து நின்ற மாவீரன் அபு அப்துல்லாஹ்தான். அண்ணன் சொல்லி விட்டார். அண்ணன் வருத்தப்படுகிறார் போன்ற மயக்க வார்த்தைகளில், போலி நட்பு பாராட்டுதலில் வீழ்ந்து எதிர்ப்பை கிடப்பில் போட்டவர்கள் பலர்.

இருந்தாலும் அந்த காமுகன் இவர்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு எல்லா மீடியாக்கள் மூலமும் முழுமையாக கேவலப்படுத்தி முடித்து அவை இன்றும் யுடியூப்களில் உள்ளன.

அப்படி இருந்தும் அவனது மாய வலையில் வீழ்ந்து கள்ள துாதை நம்பி அமைதியாகி விட்டார்கள். தொண்டர்களையும் நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று அமைதிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடைசி வரை விபச்சாரகனின் மாய வலையில் வீழாத மாவீரன், கள்ள துாதை நம்பி ஏமாறாத இரும்பு மனிதன் அபூஅப்துல்லாஹ்தான்.

அந்த மாவீரன் அபூஅப்துல்லாஹ்வைப் போல் நாமும் விபச்சாரகனின் சமூக விரோத செயல்களை அடையாளம் காட்டுவதிலிருந்து பின் வாங்கவில்லை. பின் வாங்க மாட்டோம் இன்ஷாஅல்லாஹ். இந்த உறுதியை நமக்கு ஏற்படுத்தியது விபச்சாரகனின் விபச்சாரத்தை முதன் முதலில் நம்மிடம் சொன்ன லுஹாவின் வார்த்தைகள்தான்.

நான் என்ற அகம்பாவம் பிடித்தவன், எல்லோரையும் விமர்சிப்பான் அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான். மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான். இது அவனது இயல்பு. இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை என்று லுஹா சொல்லி விட்டுத்தான் 2002ல் விபச்சாரகனின் விபச்சாரத்தை,  மோசடிகளை  நம்மிடம் சொன்னார் லுஹா.

விபச்சாரகனை அடையாளம் காட்ட ஆரம்பித்ததும் வேண்டாம் விட்டு விடுங்கள் என்று  சொன்னவர்கள் பலர்.  எத்தனையோ பேர் நேரில் வந்து வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்லியும் நம்மை உறுதியாக நிற்க வைத்தது லுஹா சொன்ன அந்த வார்த்தைகள்தான். மீடியாக்கள் அவனிடம் இருந்ததால்  பொய்களை கூறி அசிங்கப்படுத்தினான். 

அன்று அவனிடம் இருந்த மீடியா எது? ஐயாயிரம் பேரிடம் சென்று சேரக் கூடிய உணர்வு, அல் முபீன், ஈ.யெில் ஆகிய மீடியாக்கள்தான். லுஹா சொன்னது போல்  பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தினான். ஆள் பலம் அவனிடம் இருந்ததால் நோட்டீஸ்கள் மூலம் பரப்பினான். கழிசடைகளைக் கொண்டும் கள்ள .மெயில்கள் மூலமும் அசிங்கம் அசிங்கமாக எழுதினான். அல்லாஹ்வின் அருளால். துணிந்து  நின்றோம்.


இன்று அல்லாஹ் அவனை அசிங்கப்படுத்தி விட்டான். எத்தனை மீடியாக்கள்  மூலம்?  ஒன்றா?  இரண்டா? உணர்வு, அல் முபீன், ஈ.யெில் ஆகிய மீடியாக்களைவிட மகா வேகமான  வாட்ஸப், பேஸ் புக், யுடியூப் ஆகிய ராகெட் வேகமீடியாக்கள்  மூலம் நொடிப்பொழுதில் உலகத்தையே குழுங்க வைத்து விட்டான் அல்லாஹ். 

எல்லாரையும் பிறர் வாயால் அசிங்கப்படுத்திய அவனை  அவன் வாயாலேயே அசிங்கப்பட வைத்து விட்டான் அல்லாஹ். எல்லாரையும் பிறர் வாயால் இழிவுபடுத்தினான். இன்றோ தன் வாயாலேயே  தன்னை இழிவுபடுத்தி  நிற்கிறான். நுணலுந்தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாக நிற்கிறான்.  அசிங்கப்பட்டுகேவலப்பட்டு நிற்கிறான். அவன் செய்த சூழ்ச்சி அவனையே சூழ்ந்து கொண்டது.  

வேண்டாம் காகா விட்டு விடுங்கள் என்று சொன்னவர்கள். கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்றவர்கள் எல்லாம் விபச்சாரகனுக்கு எதிராக ஒருவர் பின் ஒருவராக களம் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவனை முழுமையாக அடையாளம் காட்டுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே கொலைகாரனும் தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமானவனுமாகிய விபச்சார ஜமாஅத்தின் தலைவனின் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டேன் என்பதை உறுபட தெரிவித்து விட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

என் வீட்டு முகவரி மட்டும் தெரியாமல் போன மர்மம் என்னவோ? என்ற அல்தாபியின் இந்தக் கூற்றில்  TNTJ தலைமையினர்தான் டாபர் மாமா வேலை செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் அடங்கி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அல்தாபி தான் தனிமையில் இருந்தபொழுது ஒரு பெண் வந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது ஒரு பெண்ணுடன்தான் தொடர்பு ஏற்பட்டது என்கிறார். மேலும் சில பெண்கள் தொடர்பு உண்டு என்று ஆர். ரஹ்மத்துல்லாஹ்,  எம்.எஸ். சைய்யத் இப்ராஹீம் ஆகியவர்கள் கூறி உள்ளார்கள். 


நேற்று வரை பி.ஜே.(பி)யின் கல்யாணராமன் எழுதியதை எடுத்துப் போடுகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்கள், இன்று அந்த கல்யாணராமனை விஞ்சி நிற்கிறார்கள். கல்யாணராமன் என்ன எழுதி இருந்தான். 

பி.ஜே.க்கு ஜெரீனா என்றால், அல்தாபிக்கு ஜாஸ்மின் என்று எழுதினான். அல்தாபிக்கு பெண்ணுடன் தொடர்பு என்று முதன் முதலில் எழுதியது கல்யாணராமன்தான். அல்தாபிக்கு ஒரு பெண்ணுடன்  தொடர்பு என்று எழுதினான். TNTJன் தலைமை நிர்வாகிகளோ ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல அதையும் தாண்டி மேலும சில பெண்கள் தொடர்பு உண்டு என்று கூறி கல்யாணராமனை விஞ்சி நிற்கிறார்கள். 

காமத்தில் விஞ்சி நிற்பது அண்ணனா அல்தாபியா என்று பட்டிமன்றம் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

ஒன்றோ பத்தோ அத்தனையும் விபச்சார ஜமாஅத்தின் தலைவன் பயன்படுத்தியதாகத்தான் இருக்கும். அவன் சூப்பி போட்ட மாங்கொட்டைகளாகத்தான் இருக்கும்.

ஜரீனா அல்லது அதன் முன்னாள் கணவரான  TNTJ யில் இருந்த ராஜகிரி நிஜாம் ஆகிய இருவரில் ஒருவரை எப்படியாவது 22.09.2017 அன்று நடந்த கூட்டமைப்பு கூட்டத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று  ஒரு டீம் தேடிக் கொண்டிருந்தது. கொலைகாரப் பாவி பத்வா மூலம் கொலை செய்து விட்டானா? உயிரோடு இருக்கிறார்களா  என்பது தனி விஷயம்.

அவர்கள் தேடலில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது. கோவை பாஸித்  பி.ஜே.யின்  ஆடியோ வெளியிட்டவுடன் எல்லாரும் ஜெரீனா என்றுதான் எண்ணினார்கள். அப்போலோ ஹனீபா போன்றவர்கள்தான் அது ஜெரீனா குரல் இல்லை. ஜெரீனா மேட்டரில் தங்கையெல்லாம் கிடையாது என்று கூறி, இது ஜெரீனா அல்லாத வேறு ஏதோ இரு டொரீனாக்கள் என்று உறுதிப்படுத்தி அதிர்ச்சியை தந்தார்கள் இல்லையா.

அது போல்தான் ஜரீனாவையும் அதன் முன்னாள் கணவரான  TNTJ யில் இருந்த ராஜகிரி நிஜாமையும் தேடியவர்களுக்கு அதிர்ச்சி கிடைத்தது. காரைக்கால், ராஜகிரி, மேலப்பாளையம் என்று அலைந்தவர்களுக்கு கிடைத்த தகவல் கூரியர் சர்வீஸ் என்ற துரும்பு துப்பு. இரும்பு தொப்பி போட்டு கூட்டி வந்து விடலாம் என்று காவல் துறைக்கு தகவல் கொடுத்து விட்டு கூரியர் சர்வீஸை நெருங்க  முயற்சி செய்தார்கள். அப்போது, விபச்சார ஜமாஅத்தின் தலைவனைப் பற்றி நன்கு தெரிந்தவர் சொன்னார்.

அது ஜெரீனா இல்லைம்மா. அது இஸ்லாத்தைத் தழுவிய கோனார் சமுதாயப் பெண்மா. அதையும் இந்த காமுகன் கதையை முடித்து கை கழுவி விட்டாம்மா. அது இப்பொழுது கூரியர் சர்வீஸில் இருக்கிறது. ஜெரீனா வேறு மெரீனா வேறு.  இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள் என்றாரே பார்க்கலாம்.  TNTJ  ராஜகிரி  நிஜாமையும் ஜெரீனாவையும்  தேடியவர்களும்  பேரதிர்ச்சி அடைந்து தலை சுற்றி உட்கார்ந்து விட்டார்கள்.  அது ஜெரீனா இல்லை என்று காவல் துறைக்கு தகவலும் சொல்லி விட்டார்கள். பாவி இஸ்லாத்துக்கு வந்த பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.


TNTJயினர் தங்கள்  எதிரிகள் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் யாவும் பிறரால்தான் சொல்லப்பட்டது. TNTJயின் மாநில  நிர்வாகிகள் மீதான விபச்சார குற்றச்சாட்டை  TNTJ மாநில நிர்வாகிகளே கூறி  வருகிறார்கள். 


அல்தாபி சொல்லும் ஒருத்தி ரஹ்மத்துல்லாஹ்.சைய்யத் இப்ராஹீம் ஆகிய இருவர் சொல்லி உள்ள சில பெண்கள் ஆகிய அனைவரும் விபச்சாரிகள்தான். ஆக விபச்சார பெண்கள் பட்டாளமே TNTJன்    தலைமையை நோக்கித்தான் உள்ளது. இதை நாம் சொல்லவில்லை. TNTJன் முன்னாள் இன்னாள் நிர்வாகிகளின் கூற்றுக்கள்தான் உறுதி செய்கின்றன. 


இவை மட்டுமல்ல இன்னுமுள்ள விபச்சாரிகள் பட்டியல்களை அவர்களே வெளியிடுவார்கள். அதில் ஒன்று.  TNTJன்  பிரபலமான மாநில பேச்சாளர்களில் ஒருவர். இன்னாருவரின் மனைவியுடன் லிங் ஆகி விட்டார்.  அந்த அடுத்தவனின் மனைவி தவ்ஹீது பள்ளியின் தலைவர் வீட்டுக்கு வந்து தங்கி விட்டது.

தவ்ஹீது பள்ளியின் தலைவர் குர்ஆன் ஹதீஸ்தான் எங்கள் கொள்கை. கொள்கைதான் எங்களுக்கு தலைமை என்பதில் உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும். நல்ல புத்திமதி சொல்லி கணவனுடன் சேர்த்து வைத்திருக்க வேண்டும். இதுதான் விபச்சார ஜமாஅத் ஆச்சே அதனால் திரும்பவும்  விபச்சார தொழிலுக்கே அனுப்பி விட்டார். தவ்ஹீது பள்ளியின் தலைவர் . அதாவது  TNTJன்  பிரபலமான மாநில பேச்சாளரையும் அடுத்தவன் மனைவியையும் ஒரே காரில் ஏற்றி விபச்சாரம் செய் அனுப்பி விட்டார்.  யார் எவர் என வெளியிட்டு விட்டால் உண்மை வெளி வர நாளாகும். 

அல்தாபி உடையது விபச்சார மேட்டர் தான் என்பதை நாம் வெளியிடாமல் இருந்ததால்தான் வெடித்து வெளி வந்திருக்கிறது. நாம் வெளியிட்டிருந்தால் காம்ரமைஸ் ஆகி ஜமாஅத் மானம்? காக்க ஒன்றாகி இருப்பார்கள். 

இருந்தாலும் அந்த மேட்டரை Ameer Shaid வெளியிட்டே தீருவோம் என்ற முடிவில் இருக்கிறார். 


1994 ஆகஸ்டு 28 தென்காசியில் ஜாக் இஜ்திமா நடந்தது.  அப்பொழுது இஜ்திமா என்றாலே தலைமறைவாக உள்ளவர்கள் பி.ஜே.யை சந்திக்க வந்து விடுவார்கள். அந்த மாதிரியான ரகசிய சந்திப்பு தென்காசியிலும் நடந்தது. அவர்களில் ஒருவரைக் காட்டி இவர்தான் அவரது தாய் மாமனை கொலை செய்த முஜாஹித் என்றார் பி.ஜே. 

அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி பி.ஜே. ஆணையிட்டதன் அடிப்படையில் ஜாக் மாநில பிரமுகர் அடைக்கலம் கொடுத்தார். இது பற்றிய விவகாரம் 01.05.1997 அன்று திருச்சியில் நடந்த அரிஸ்ட்டோ ஹோட்டல் நிகழ்ச்சியில் அன்றைய ஜாக் மவுலவிகள்  38 பேர் சாட்சியாக பேசப்பட்டுள்ளது. 

TNTJன் விபச்சாரத்தை எதிர்ப்பவர்களே நீங்கள் சிறு வயது முதல் கொஞ்சி குலாவி பிள்ளைகள் போல் வளர்த்த உங்கள் மருமகன்கள் பி.ஜே. ஆணையிட்டால் உங்களை கொலை செய்து விடுவார்கள். மாமா மாமா என்று வாய் நிறைய சொல்வார்கள். அவர்களது உள்ளத்தில் இஸ்லாமிய ஈமானை விட பி.ஜே.  ஈமான்தான் மிகைத்து இருக்கிறது.

இருந்தாலும் அதற்கெலல்லாம் பயப்பட மாட்டோம். ஷிர்க் பித்அத்துகளுக்கு எதிராக எப்படி கடைசி வரை போடுவோமோ. அது போல் விபச்சார ஜமாஅத் தலைவனின் விபச்சாரத்துக்கு எதிராக உடலில் உயிர் உள்ள வரை போராடுவோம். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

பயான் கேட்க வந்த பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து வருபவனை. இஸ்லாத்தை நோக்கி வந்த பெண்களை சிகப்பு விளக்குக்கு அழைத்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டுவோம். அதற்காகத் துஆச் செய்யுங்கள்.

2 ஆடியோக்களில் உள்ள குரல் பி.ஜே. மற்றும் அப்போலோ ஹனீபா குரல் இல்லை இது பொய்யாக இருக்குமானால்பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்ற வசனப்படி கம்புளி அப்துன்னாஸராகிய  என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று சொல்ல சொன்னதற்கு  கம்புளி அப்துன்னாஸர் சொல்ல தயாராக இல்லை என்று அறிகிறோம். ததஜவினர் அனைவர் நிலையும் இதுதான்.

ஆகவே பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற அடிப்படையில் பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ அப்போலோ ஹனீபாவின் பஞ்சாயத்து ஆடியோ ஆகிய இவற்றில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று தொடர்ந்து துஆச் செய்வோம்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/tntj_15.html 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.