விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள். என்று? எங்கே? எப்போது? ----அல்தாஃபி

பொய்யன், தன் சுயநலத்திற்காக தான் செய்த விபச்சாரத்திற்கு லஞ்சம் கொடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்தவன் என இழிவுக்கு மேல் இழிவு படுத்தி உள்ளான் அல்லாஹ்.

அன்புள்ள சகோ. அல்தாஃபி அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

உங்களின் மெயில் கடிதம் கிடைக்கப்பெற்றது. படித்ததும் மிகுந்த வேதனையுற்றோம். ஆத்திரமூட்டும் வகையில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜமாஅத்தின் மீது அவதூறுகளும் கடுமையான குற்றச்சாட்டுகளும் அதில் உள்ளது. எனினும்  உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக நீங்கள் கருதும் நிலையில் இது எழுதப்பட்டிருப்பது மனித இயல்பாகவே நாம் கருதுகிறோம்.


"எனக்கு அநீதம் செய்யப்படுவதாக நான் உணரும் போது எனக்கான நியாயத்தை வெளியில் போய்த் தேட மாட்டேன். நானும் சேர்ந்து வளர்த்த என்னுடைய ஜமாஅத்தில் தான் அதை முறையிடுவேன். தீர்வு பெற முயற்சிப்பேன். நியாயத்தைப் பெற உள்ளிருந்தே போராடுவேன். அதன் ஒரு பகுதி தான் இந்தக் கடிதம்",

என்ற உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

இதற்கு முன்னரும் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான காரணங்கள் சில நேரங்களில் வெளியிடப்பட்டும் உள்ளது. அது போன்ற நடவடிக்கைகள் சிலதை  நீங்களும் மக்களுக்கு விளக்கி கூறியுள்ளீர்கள். அவர்களும் இதே வலியை உணர்ந்திருப்பார்கள். ஜமாஅத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இதற்கு முன்னர் கடைப்பிடித்த நடைமுறையே தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.


உங்களை குறித்து ரஹ்மத்துல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. வழிய சென்று யாரிடமும் எதையும் சொல்லவில்லை, நிர்வாகிகள் இது குறித்து விளக்கம் கேட்கையில் சில விஷயங்களை சொல்லியுள்ளோம் என்றும் அவற்றுக்கும் எங்களிடம் ஆதாரம் உண்டு என்றும் விசாரிக்கும் பட்சத்தில் நிரூபிக்க தயார் என்றும் கூறியுள்ளனர்.


பொதுகுழுவில் என்ன பேச வேண்டும் என்பதை, தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முந்தைய நிர்வாகம் முடிவு செய்து உறுப்பினர்களுக்கு விளக்கியது. கூடுதல் குறைவாக எதையும் தாங்கள் சொல்லவில்லை என்றும் சொல்லிய அனைத்திற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளது என்றும் முந்தைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இது விஷயமாக முந்தைய நிர்வாகிகளையும், உங்களையும் வைத்து மேலாண்மைக்குழு முன்னிலையில் விசாரணை செய்யலாம் என்று இருந்தாலும், இதில் நன்மையை விட தீமையையே அதிகம் ஏற்படுத்தும் என மேலாண்மைக்குழு கருதுகிறது. இதன் பின்னரும் விசாரணையை நீங்கள் விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய மேலாண்மைக்குழுத் தயாராக உள்ளது.


ஜமாஅத் யாருக்கும் அநீதி இழைக்காது, யாருடைய மானத்துடனும் விளையாடாது என்பதை உங்களுக்கு மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

அப்துன் நாசர்   

மேலாண்மைக்குழுத் தலைவர்
--------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலாண்மைக் குழு தலைவர் அவர்களுக்கு....

உங்கள் பதிலைப் படித்தேன். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் விசாரிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். 


விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள். என்று? எங்கே? எப்போது? என்ற விபரங்களைத் தெரியப்படுத்துங்கள். நான் வந்து விசாரணையில் கலந்து கொள்கிறேன்.

இன்ஷாஅல்லாஹ் விசாரணையில் நீதி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

விசாரணையின் போது நீங்கள் எடுக்கும்  வீடியோ பதிவில் ஒரு பிரதியை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது இயலாது என்றால் முன்பே தெரிவித்து விடுங்கள். நான் அதற்குரிய ஏற்பாட்டை செய்து கொள்கிறேன்.
மற்றவை உங்களின் பதில் கண்டு 
வஸ்ஸலாம்
                                                                                                                                                                              இப்படிக்கு
                                                                                                                                                                                  அல்தாஃபி

-----------------------------------------------------------------

பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்.

பிறருக்கு முற்பகலில் அநீதி இழைத்தால், உனக்கு அந்த பிற்பகலிலே அதற்கான தண்டனை வந்து விடும் என்பதை நான் அறிந்த பல சகோதரர்களுக்குக வந்துள்ளது.

கமாலுதீன் மதனீ மீது வஞ்சம் தீர்க்க பீஜை ஏவுகணையாக பயன்படுத்தியவர்களில் ஒருவர் ஹமீத் பக்ரி. இறுதி ஹமீத் பக்ரி மீதே பீஜை பல அவதூறுகளை கூறி இழிப்படுத்தி வெளியேற்றினார்.

பாக்கர் மீது பொறாமை கொண்ட பீஜை அவர் மீது குற்றச்சாட்டை வைத்து, அதற்கு விசாரணைக்கு நியமித்தவர்களில் அல்தாஃபியும் ஒருவர். இன்று அதே அல்தாஃபி மீது பீஜை, சையத் இபுறாஹீம், ரஹ்மதுல்லாஹ்வால் கடும் குற்றச்சாட்டு விசாரணைக்கு அழைக்க இருக்கிறார்களாம். பீஜையின் திருட்டுத்தனத்தை அறிந்த அல்தாஃபி சொன்னாராம் என்னை விசாரணைக்கு அழைத்தால் அதில் எடுக்கப்படும் வீடியோ காப்பி ஒன்று அப்படி வேண்டும். தர மறுத்தால் வீடியோ எடுக்க நான் ஏற்பாடு செய்து கொள்வேன் என்கிறார்.

கதை கேட்டீர்களா? தனக்கு தனக்குன்னா சொளவு படக்கு படக்குமாம் என கிராமிய சிறுமிகள் பழமொழி ஞாபகம் வருகிறது.

ஒரு வக்துக்கூட சுபுஹ் தொழுகையை தவற விடாத சகோதரர் பாக்கரின் கண்ணீருக்கு நிச்சயம் இதுதான் நீதி என தீர்ப்பளிக்கும் அல்லாஹ் சரியான தீர்ப்பளிக்காமல் விடமாட்டான். அல்தாஃபிக்கு நல்ல புத்தி வந்து தக்லீதிலிருந்து மீள அல்லாஹ் கிருபை செய்வான்.

அத்தனை நல்ல சகோதரர்களையும் விபச்சாரகன், பொம்பள பொருக்கி, ஓரினச் சேர்க்கையாளன், திருடன் என கேவலப்படுத்திய பீஜையை விபச்சாரகன் என பட்டவர்தனமாக உலக முஸ்லிம்கள் முன்பு கேவலப்படுத்தினான். பொய்யன், தன் சுயநலத்திற்காக தான் செய்த விபச்சாரத்திற்கு லஞ்சம் கொடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்தவன் என இழிவுக்கு மேல் இழிவு படுத்தி உள்ளான்.

தன் தவறுக்களுக்கு தவ்பா செய்து மீளாத வரை அல்லாஹ்வின் சாபம் நின்று நிலவட்டுமாக!

-------------------------------------------------------
அல்தாஃபியின் கடிதம் கண்டேன். ஓர் இறையச்சமிக்க சகோதரன் என்பதை முற்றிலுமாக நிரூபித்துள்ளார். அவரை வசமாக சதி வலையில் சிக்க வைத்துள்ளார்கள். 

அவர் எழுதிய கடிதத்தின் வாயிலாக பீஜையை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து இருக்கிறார். ஆனால் விபச்சாரத்தை தன் செயலாக கொண்ட பீஜை எனும் சதிகாரன், அவரிடம் ரெம்ப நல்லவன் போல் வேடம் போட்டு விட்டு தன் எடுபுடிகள் சையது இபுறாஹீம், ரஹ்மதுல்லாஹ், ஹாமீன் இபுறாஹீம், அப்துன் நாசிர் ஆகியோரை கொண்டு நேரில் வந்து விளக்கம் தருகிறேன் என ஒவ்வொரு ஆளிடமும் கெஞ்சாமல் கொஞ்சியும், வேண்டும் என்றே (அல்தாஃபி.பொதுக்குழுவுக்கு வந்தால் உண்மையை போட்டு உடைத்து விடுவான்) வரவிடாமல் தடுத்து, அவரை விபச்சாரம் செய்தவர் போல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள். பாவம் அவர். 

பக்கா விபச்சாரத்தை அக்கா தங்கை இருவரிடமும் ததஜ தலைமையகத்தில் வைத்து நடத்திய விட்டு அதை காம ரசம் சொட்ட சொட்ட தன் வைப்பாட்டியிடம் பேசிய இவன் உத்தமனாம். 

இவனின் சதி அறியாமல் ஓரே ஒருநாள் அல்தாஃபியை கட்டாயப்படுத்தி அவர் வீட்டில் நுழைந்த விடயங்களை (விபச்சாரமே நடக்கவில்லை. ஜஸ்ட் பேசியது மட்டுமே) அப்படியே ஒன்று விடாமல் சொல்லி, அதற்கு அல்லாஹ்விடம் தவ்பாவும் செய்து, அதை மக்கள் மன்றத்திலும் ஒப்படைக்கவும் தயாராக இருந்தவரை விபச்சாரகன் என சூட்டுவது கடைத்தெடுத்த கயமைத்தனம். 

அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான். தனியாக இருந்தவரின் வீட்டுக்குள் ஒரு பெண்ணை அனுமதித்த குற்றத்தை தவிர வேறு எந்த பாதகமும் செய்யாத சகோதரின் கண்ணீரை அல்லாஹ் வீணாக்கமாட்டான்.

அயோக்கியன் பீஜையும் அவனது அடிவருடிகளும் சொல்வதை கேட்டு அல்தாஃபி மீது குற்றம் சொல்பவர்கள் மீது இறை சாபம் இறங்கட்டும் என பிரார்த்திகின்றேன்.

அல்தாஃபியும் என்க்கு பிடிக்காதுதான். ஆனால் அவர் எழுதிய நீண்ட கடித்தில் தவ்பா தெரிகிறது. தக்வா தெரிகிறது. தான் அறியாமல் செய்த தவறை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி ஒப்புக் கொள்கிறார். ஆகவேதான் நான் அல்தாஃபிக்காக பச்சதாபப்படுகிறேன். பாக்கருக்கு என்ன சதி நடந்தேறியதோ அது அப்படியே அல்தாஃபிக்கு நடந்துள்ளது. பாக்கரை எப்படி நம்பி கழுத்தை பீஜை அறுத்தாரோ, அதே போல் அல்தாஃபி நம்ப வைத்து துரோகம் செய்யப்பட்டுள்ளார்.

இன்ஷா அல்லாஹ் அவர் எழுதிய நீண்ட கடிதத்தை பதிவிடுகிறேன்.

வஸ்ஸலாம்

கீழை ஜமீல் முஹம்மது.

-----------------------------------------------

எல்லாப்புகாழும் அல்லாஹ் ஒருவனக்கு.

இன்னும் பிஜை அசிங்கப்படத்தான் அல்லாஹ் அவறை விட்டு வைத்துள்ளான்.
அல்தாபி அவனும் எதோ தவறு செய்து இருப்பான் அதுதான் அவன் அமைதியாக இருக்கின்றான்.
அப்பாஸ் அலி வெளியில் வந்தார் அவர் வந்த காரணத்தை சொன்னார் மக்கள் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொன்னார்
அதேப்போல் அல்தாபி உண்மையுள்ளவனாக இருந்தால் வெளியில் பேசவேண்டியது ஆனால் அவர் மேடைதோரும் அல்லாஹ் பயப்படும் கூட்டம் என்று பேசிவிட்டு இன்று பிஜைக்கு ஒழிந்து வாளவேண்டிய அவசியம்  ஏன்?

 குற்றச்சாட்டு வந்தவுடன் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கப்பட்ட 
1 ஹாமித் பக்கரி
2 இம்தாதி
3 s m பாக்கர் 
4 வேளூர் இப்ராஹிம் 
5 அப்பாஸ் அலி 
6 அல்தாபி 

இவர்களுக்கு எடுக்கப்பட்ட அளவுகோல் பி ஜெ என்ற தனிமனிதனுக்கு பொருந்தாதோ ? இது தான் இவர்களின் சாத்தியப்பதையோ ? விபச்சாரம் செய்ததற்காக தானாக முன்வந்து தண்டனையை ஏற்று மறுமைக்கு பயந்து இவ்வுலகில் தண்டனை பெற்ற இஸ்லாமிய வரலாற்றை போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரின் நிலைப்பாடு இப்படியிருந்தால் நம்மை யார் மதிப்பார் ?

http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/blog-post_11.html 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.