அல்தாபிக்கு அந்தப் பெண்ணை செட் பண்ணி அனுப்பிய மாமா பயல் யார்?

இது தான் அவள் என் வீட்டுக்கு வந்த கதை  என்று அல்தாபி சுருக்க கதை எழுதி உள்ளார். மூலக்கதை, வசனம்,  உரையாடல் வசனகர்த்தா, டைரக் ஷன் யார்?  


மாத்திரை கொடுத்து தந்தையைப் போல் நடந்த குள்ள நரியன் எப்படிப்பட்டவன்? 


ஒவ்வொருவருடனும் பிரச்சனை ஏற்பட்டதும்  மற்றவர்கள் வில்லன்கள் போலவும் அவன் நல்லவன் போலவும் பம்முவான்.  மற்றவர்களை ஏவி விடுவான்.  எல்லாரையும் எகிறி குதிக்க துாண்டி விடுவான். 


அப்பாழுதுதான் பிரச்சனை பேசப்படும் இடத்தில் அண்ணன் நல்லவர் என்று அண்ணனின் அந்தரங்க அசிங்கங்கள் பற்றி குற்றம் சாட்டப்பட்டவர் பேசாமல் இருப்பார் என்று.


அண்ணே நீங்க ரொம்ப நல்லவர் அதனால் அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு சொல்கிறேன். உங்களது அந்தரங்க அசிங்கங்கள் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்று சத்தியமும் செய்து விடுவார்கள்.  அப்படி சத்தியம் செய்து  வாக்கு கொடுத்தவர்களில் பாக்கரும் ஒருவர். இன்னும் பெரிய பெரிய விஷயங்களெல்லாம் பாக்கரிடம்தான் இருக்கிறது.


பாக்கரிடம் நடத்திய விசாரணை என்ற வெளியீடுகளைப் பாருங்கள். அதில்  தாழ்வு மனப்பான்மைக்குப் பிறந்த ஒருத்தன். அடிமையிலும் மகாப் பெரிய அடிமை, கோழையிலும் மாபெரும் கோழை பி.ஜே.யை  எதிர்த்து  பேசுவான். அது உண்மை அல்ல  நடிப்பு.



பார்ப்பவர்கள் புலி பி.ஜே.யை எதிர்த்து பேசி விட்டது என்று நினைப்பார்கள். அதுதான் கிடையாது முன்னதாகவே சொல்லப்படும். நீ இப்படி பேசு அவன் இப்படி பேசட்டும் என்று. ஆக யார் பேசினாலும் அது காமுகனின் ஏற்பாடுதான். காரியம் முடிந்து விடும். யார் கட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட வேண்டுமோ அவரை அமைப்பு ரிதியாக வெளியேற்றி வெற்றி பெற்று விடுவான். 



காமுகனின் காம வெறிச் செயலை அல்தாபி போன்ற சூழலில் உள்ளவர்கள் வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக இந்த நாடக நடிகர்களை அவனே உருவாக்குவான். 


இலங்கையைச் சார்ந்தவரிடம் ஒரு பெண்ணைக் கொண்டு பேச வைத்தது. காம ரசம் சொட்ட பேசச் செய்ததாக  உள்ள செய்தி. 

இதுவெல்லாம் யார் ஏற்பாடு? காமப்பசியாளின் ஏற்பாடுதானே.


தனித்து நிற்போம் சொந்தக் காலில் நிற்போம் என்றவன் தனக்கு ஆபத்து என்றதும் கிருஷ்ணசாமியுடன்  சேரச் செய்தான்.


என் போன்றவர்களிடம் தனக்கு இதில் உடன்பாடு இல்லை. மற்ற த.மு.மு.க.வினர் எடுத்த முடிவு என்று கூறி விமர்சனக் கடிதம் எழுதச் சொன்னான். சொந்தக் காலில் நிற்போம் என்றீர்களே லக்டி காலில் நிற்கிறீர்களே என்பது உட்பட பல விமர்சனங்கள் எழுதப்பட்டது. 


அந்தக் கடிதங்கள் வரிக்கு வரி காம வெறியனிடம் படித்துக் காட்டப்பட்டினேன்.. ம் ம் ம் ம் என்று கேட்டு விட்டு சரியான விமர்சனம் அனுப்புங்கள் என்றான். 


த.மு.மு.க.வில் குண்டக்க மண்டக்க

கடிதங்கள் அனுப்பப்பட்டது.  த.மு.மு.க.வினர் எல்லாரும் எனக்கு எதிராக ஆகிவிட்டார்கள் என்றான். ஹாமித் பக்ரி வந்த பிறகுதான் தெரிந்தது இந்த வேடதாரி காமுகன்தான் இரட்டை வேஷம் போட்டு உள்ளான் என்று. வரிக்கு வரி தப்ஸீர் செய்து எதிரிகளாக ஆக்கி உள்ளான் என்று.


2002ல் லுஹா வந்து பி.ஜே.யின் விபச்சாரம் பற்றி சொன்னார்.  கண்டித்து கடிதம் எழுத துாண்டினார். கடிதங்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும்.  2002 ஜனவரி 26ல் பிரச்சனை துவங்கியது.


அதன் பின்னால் கேஸட் கேட்டு வரும் போன்களில் அதிகமான போன்களாக பெண்கள் போன் வர ஆரம்பித்தது. 5 மாதங்களாக விரிக்கப்பட்ட இந்த பெண்கள் வலையில்  நான் விழவில்லை. அல்லாஹ் காப்பாற்றினான். 



அதன் பிறகுதான் ஜுன் 26 ஆம் தேதி கடையநல்லுாரிலிருந்து பேக்ஸ் மூலம் IACக்கு ஒரு கடிதம் அனுப்பினான் காமுகன். அதில் நம்பத் தகுந்தவரிடம் பழுலுல் இலாஹி பெருந் தொகை வாங்கினார் என்று எழுதி இருந்தான்.  அதை பரப்பிய அத்தனை பேர்களும் அவனாலேயே சீரழிக்கப்பட்டார்கள். முதல் சீரழிவு ஹாமித் பக்ரிக்கு வந்தது. இன்னும் சீரழிக்கப்பட வேண்டியவர்கள் பாக்கி இருக்கிறார்கள். 



அல்தாபி மனைவி ஊரில் இல்லாத  நேரத்தில் போனில் பேச வைத்து நல்லவள் போல நாடகமாடியது எல்லாம் இயல்பாக நடந்து இருக்காது. அந்தப் பெண் காமுகன் பி.ஜே.யால் சீரழிக்கப்பட்ட கற்பழிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருத்தியாக இருப்பாள். தான் வேண்டாம் என்று சூப்பி போட்ட மாங்கொட்டையாக இருப்பாள். நான் வேண்டாம் என்று சூப்பி போட்ட மாங்கொட்டை என்று அடிக்கடி பி.ஜே. சொல்வாரே அது பதவியைப் பற்றியது என்று எண்ணி இருந்தோம். அவர் சொன்னது ஆயிரத்தில் ஒருத்தியைத்தான் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டோம்.  ஆக அல்தாபிக்கு அனுப்பப்பட்ட  அவள் பி.ஜே.யால் அனுப்பப்பட்டவள்தான். 

அல்தாபிக்கு அந்தப்  பெண்ணை செட் பண்ணி அனுப்பிய மாமா பயல் யார்? பதிலை நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். 


பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற அடிப்படையில் பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ அப்போலோ ஹனீபாவின் பஞ்சாயத்து ஆடியோ ஆகிய இவற்றில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற அடிப்படையில் பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ அப்போலோ ஹனீபாவின் பஞ்சாயத்து ஆடியோ ஆகிய இவற்றில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாகஅல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக
என்று தொடர்ந்து  துஆச் செய்யுங்கள்.

ததஜ தலைமையினருக்குள் நடை பெற்று வரும் மோதல்கள் பற்றி  கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றையும் பாருங்கள். 

நாற்றம், முடை நாற்றமாக மாறி வருகிறது. இதை தாங்கள் உட்பட நாம் சுவாசிக்க வேண்டுமா?

நாற்றமெடுத்து விட்ட சாக்கடையை கிளீன் செய்துதான் ஆக வேண்டும். நாற்றம், முடை நாற்றமாக மாறி வருகிறது என்பதால் அப்படியே விட்டு விட்டால் அது கூவமாக ஆகி விடும்.
-----------------------------

அல்தாபியின் கடிதத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக விபச்சாரம் செய்யவில்லை என்று  சொல்லவே இல்லை, அல்தாபி சத்தியம் செய்து கூறும் பட்சத்தில் பீஜே சத்தியம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார் என்று அல்தாபி , பீஜேயைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்
-----------------------------------------


அஸ்ஸலாமு
        அலைககும்.

அல்தாஃபி. நான் சாெல்வது சரி என்று குறிபிட்டிருக்கிறார் ஆகட்டும்.

அல்தாஃபி மற்றும் அந்த சம்பந்த பட்ட பெண்.இருவரை யும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும்.

அல்தாஃபி கூறுவது சரி என்றால் அந்த பெண்னை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.

மேலும் ததஜ தலைவர் அவர்கள் சரியான விசாரணை நடத்தாதினால் ததஜ தலைவரை இன்றே புரக்கணிப்பாேம்.

ததஜ ஜமாத்தை அல்ல.

மேலும் அல்தாஃபிக்கு முதல் ஆதரவு நான் குடுக்கின்றேன்.

அல்தாஃபி தலமையில் புதிய ஜமாத் ஆரம்பிப்பாேம்.

ஜமாதின் பெயர்.

தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு.

            "தஜத"

இன்ஷா அல்லாஹ்.

--------------------------------------------

#அநீதிக்கு_உள்ளான_அல்தாபியின்_ஆதங்கம்

அநீதிக்கு உட்பட்டோர் ஆதங்கப்படுவது இயல்பு தான் என்ற போதிலும் , அந்த அநீதியை செய்பவர்கள் தன் குடும்பத்தினர்களாகவோ , தன் உறவினர்களாகவோ அல்லது தன் ஜமாத்தை சேர்ந்த கொள்கை சொந்தங்களாகவோ இருக்கும் பட்சத்தில் , தன் கை விரல்களை கொண்டு தன் கண்களையே குத்தி கிழிக்கும் வேதனையை தான் அல்தாபி உணர்ந்திருப்பார் என்று சொன்னால் அது மிகையில்லை .அது மட்டுமல்லாமல் அந்த வேதனையை அல்தாபிக்கு பரிசாக கொடுத்தவர் மேதகு பீஜே தான் என்று சொன்னால் அதுவும் மிகையில்லை .

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் , ஆபாச ஆடியோவில் ஒலிப்பது தன் குரல் தான் என்பது அப்பட்டமாக மக்களுக்கு தெரிந்து விட்டது என தனக்கு தெரிந்த பின்னரும், அதை பற்றி சிறிதும் குறுகுறுக்காமல் பொதுக்குழு மேடையேறிய பீஜே தன் மீதுள்ள கலங்கத்தை  லாவகமாக துடைத்தெறிந்து எதிரே அமர்திருத்த ஆடுகளை அல்லாஹு அக்பர் என கத்த விட்டது நமக்கு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை ,

மாறாக முன்னால் தலைவர் அல்தாபியை 4000 உறுப்பினர்களுக்கு மத்தியில் பாலியல் அவதூறு சொல்லி அவமானப்படுத்திய பொழுது ஒரே ஒரு தவ்ஹீதுவாதிக்கு கூட ,  சபையில் இல்லாத அல்தாபியை பற்றி பேசுவது இஸ்லாமிய வழிமுறை அல்ல என்று எதிர் கேள்வி கேட்பதற்கு துணிவு இல்லாதது தான் நம்மை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விபச்சார குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு காமுக கருங்குரங்கு எந்தவித குறுகுறுப்பும் இல்லாமல் வழக்கம் போல் பொதுக்குழு மேடை என்றும் பாராமல் அல்தாபி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த போது , அதை எந்த வித குறுகுறுப்பும் இல்லாமல் செவிமடுத்த ஆடுகளை பலே கள்ள தவ்ஹீதுவாதிகள் என்று சொன்னாலும் நமக்கு எந்த குற்றமும் வந்து விட போவதில்லை .

மேடையில் பழனி பாபா போல் கர்ஜித்தார் அல்தாபி , காவிகளை கதி கலக்கும் கன்டன ஊரையை நிகழ்த்தினார் அல்தாபி , கும்தலக்கடி கும்மாவா அல்தாபினா சும்மாவா என கடந்த காலங்களில் அல்தாபிக்கு காவடி தூக்கிய கள்ள தவ்ஹீதுவாதிகளே , விபச்சார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு , அதை இன்று வரை மறுக்காமல் கள்ள மவுனம் காக்கும் கேடுகெட்ட அயோக்கிய பீஜே , 4000 பேர் அமர்ந்திருக்கும் பொதுக்குழு என்றும் பாராமல் , கொஞ்சம் கூட சொரனையே இல்லாமல் மற்றவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திக்கொண்டிருக்கிறானே என எதிர் கேள்வி கேட்காமல் மவுனமாக இருந்த உங்கள் வாயில் வாழைப்பழமா வைத்திருந்தீர்கள் ?

தலைமை மர்கஸ் என்றும் பாராமல் அக்காள் தொப்புளில் பம்பரமும் , தங்கை வயிற்றீல் ஆம்லெட்டும் போட்ட  கேடுகெட்ட தலைவனை கொண்ட  கேடு கெட்ட ததஜ ஆடுகளா ! கடந்த கால வரலாற்றில் ஓவரா பந்தா பேசிய உங்க நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா ? கடந்த காலங்களில் ததஜ என்று காலரை தூக்கிவிட்டு திரிந்தவனெல்லாம் இப்போது தலையில் முக்காடு போட்டு திரியும் நிலை வந்துவிட்டதேடா , இன்னுமாடா உங்க மரமண்டைக்கு ஏதும் ஏறவில்லை ? .

எது எப்படியோ வரக்கூடிய காலங்களில் ததஜ அரியணையை ஜெயிக்க போவது இளஞ்சிங்கம் அல்தாபியா அல்லது குள்ள நரி பீஜே வா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் .

ஓடுற நரியில ,  ஒரு நரி குள்ள நரி தான் (தஜும் , தஜும் ) , ததஜ வில் ஆடுற நரியில ஒரு நரி கெழ நரி தான் (தஜும் , தஜும் ).

பெண்ணுக்கும் பொருளுக்கும் அடிதடி தான் , கேடுகெட்ட ததஜ ஜமாத்தினிலே , 

காரி காரி துப்புது பொதுஜனம் தான் , வெட்கம் மட்டும் வந்த பாடுமில்லே ,

அடி ஆத்தாடி , தொண்டன் மட்டும் ஏமாளி , ஏமாளி ..... ஹோய்.....

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.