விபச்சார அமைப்பின் விபச்சார பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

விபச்சாரம் செய்தவன்தான் என்று மனதார அறிந்த பின்னரும் விபச்சாரகனை தலைவனாக ஏற்றுள்ள பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று  துஆச் செய்வோம்

த.த.ஜ. வைச் சார்ந்தவர்கள் நம்மை திட்டுகிறார்கள்.  வசைபாடுகிறார்கள். அவற்றைப் பார்த்தவுடன் மனிதன் என்ற அடிப்படையில் மனங்கள் நோகத்தான் செய்யும். 


பாதிக்கப்பட்ட மனங்கள் நியாயத்தின் பக்கம் இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும். திட்டி வசைபாடாது. யார் பக்கம் உண்மை இல்லையோ நியாயம் இல்லையோ  அவர்கள்தான் திட்டி வசை பாடுவார்கள்.  


ஒரு சாரார் மீது குற்றச்சாட்டுக்கள் கூறும்பொழுது சம்பந்தப்பட்டவர்களின் மனங்கள் நோகத்தான் செய்யும். இருந்தாலும் அவர்கள் துஆச் செய்ய மாட்டார்கள். ஏன்? துஆச் செய்வோர் பக்கம் நியாயம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மனங்களின் நியாமற்ற பிரார்த்தனைகளை எல்லாம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும். 

பாதிக்கப்பட்ட மனங்களின் பக்கம் நியாயம் இருந்தால்தான்  அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொள்வான். இல்லை எனில் அந்த துஆ அவனுக்கே எதிராக திரும்பி விடும். அதனால்தான் பி.ஜே. விஷயத்தில் மனதால் பாதிக்கப்பட்டுள்ள ததஜவினர் துஆச் செய்யாமல் நம்மை திடடிக் கொண்டு இருக்கிறார்கள். 


பீ.ஜை. பேசச் சென்றால் அவரது ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவர் இரவு நேரங்களிலும் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பேசுகிறார். இவர் எதைப் பார்க்கிறார் யாரைப் பார்க்கிறார் - 

இப்படி ஷம்சுல் லுஹா கூறினார் என்றால் ததஜவினர் ஷம்சுல் லுஹாவிடம் கேட்க வேண்டும். அவர் பொய் என்று மறுத்து விட்டால் இந்த விஷயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்ய வேண்டும்.  இதைச் செய்யாமல் திட்டினால் அவர்கள் விபச்சாரகனை விரும்பித்தான் தலைவராக ஏற்றுள்ளார்கள் என்பது தெளிவு. 

கூரியரில் ஜெரீனா என அறிந்து பிடிக்கப் போன இடத்தில் இது வேறு  இதுவும் அது மாதிரிதான் என்றதும், ஏன் இந்தக் கூரியர் இதில் போய் விழுந்துள்ளது என்ற கேள்வி வந்தது. அறிந்துதான் திருமணம் செய்துள்ளார் என்ற பதில் கிடைத்தது. இதைக் கேட்ட  ஒரு ஆலிம் சொன்னார். 

முத்ஆ திருமணம் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளது. அதையும் இஸ்லாத்தின் பெயரால் செய்யக் கூடிய கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கூட்டத் தலைவர் டூர் போனால் முத்ஆ திருமணம் செய்வார். பயணம் முடிந்ததும் தலாக் விட்டு விட்டு வந்து விடுவார். பிறகு தலைவர் அனுபவித்த அந்தப் பெண்ணை திருமணம் செய்ய அவரது தொண்டர்களுக்குள் போட்டியாக இருக்கும் என்பார்கள். அது போல அல்லவா உள்ளது என்றார்.

அந்த மாதிரிதான் ததஜவினர் ஆகி விட்டார்கள். ஆக்கப்பட்டு விட்டார்கள். 
Babu MH பிழைப்பே பித்னாதான் வேறு வேலையே இல்லையா இலாகீ என்று கேட்டிருந்தார்.

விபச்சாரகனை தலைவராக ஏற்றுள்ளவர்கள் மீது அதற்குரிய தண்டனையை அல்லாஹ் இறக்குவானாக ஷிர்க்குக்கு அடுத்த பெரிய பாவமான விபச்சாரத்துக்கு எதிரான போராட்டம் இது என்று பதில் போடடேன்.

பி.ஜே. விபச்சார கேஸட் சம்பந்தமாக அதை வெளியிட்ட பாஸித்பாய் சத்தியம் செய்து விட்டார். காமில் பாய் செய்த சத்தியம் எல்லாம் பிளாக்கரிலும் முக நுாலிலும் வெளியிட்டுள்ளேன். Babu MH என்பவரின் விமர்சனத்துக்கு 
Mohamed Fazlu Elahee அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லி விட்டோம் நீங்கள் ஏன் சத்தியம் செய்ய மறுக்க மாட்டேன் என்கிறீர்கள்?
என்று கேட்டேன். பி.ஜே. விபச்சாரம் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தால் சத்தியம் செய்து மறுத்து இருப்பார்  என்ன பதில் சொன்னார்
Manage
Babu MH எங்களுக்கு குடும்பம் இறுக்கிறது வேலை இறுக்கிறது
என்று பதில் கூறி சத்தியம் செய்யாமல் நழுவி உள்ளார்.  பி.ஜே. விபச்சாரம் செய்துள்ளார் என்று நம்பித்தான் ததஜவில் உள்ளார்கள் என்பதற்கு இவரும் ஆதாரம்.


நேரில் பேசும் ததஜவினர் பலரிடம் ஆடியோ பொய் என்று சத்தியம் பண்ணுங்கள் என்றால் எவனோ செய்த விபச்சாரத்துக்கு நாங்கள் ஏன் சத்தியம் பண்ணனும் என்றார்கள்.

சரி எங்கள் தலைவர் பி.ஜே. விபச்சாரம் செய்யாதவர் என்று சத்தியம் செய்யுங்கள் என்றால். எவனோ செய்த விபச்சாரத்துக்கு சத்தியம் செய்து எங்கள் குடும்பம் ஏன் நாசமாக வேண்டும் என்றார்கள்.  நீங்கள் விபச்சாரகனையா தலைவராக ஏற்று உள்ளீர்கள்?  என்று கேட்டால் பகு பகு என முழிக்கிறார்கள். ஆக விபச்சாரகன் என்று தெரிந்துான் அவனை தலைவனாக ஏற்று இருக்கிறார்கள்.


ஆகவே உங்கள் மனைவி மக்களை பிறர் பார்த்து ரசிக்கும் வண்ணம் வீடியோ பண்ணும் நிகழ்ச்சிக்கு அனுப்பாதீர்கள். என்று Babu MHயிடம் சொன்னோம் முதலில் உன்குடும்பத்தை பார்த்துக்கொள் என்றார். பி.ஜே. எதைப் பார்க்கிறார் யாரைப் பார்க்கிறார் என்று பி.ஜே. பற்றி லுஹா என்று சொன்னாரோ அன்றிலிருந்து என் குடும்பத்தை பார்த்துக் கொண்டேன் என்று பதில் கூறும் முன் அடுத்து ஒரு கேள்வி வைத்தார் நீ யார் அறிவுறை சொல்ல  என்று.  அதற்கு 3:104 வசனத்தைப் பதிலாக அனுப்பி இது அல்லாஹ்வின் கட்டளை என்றோம்.


இதற்கு (விபச்சார அமைப்பின் விபச்சார  பிரச்சனைக்கு) என்னதான் தீர்வு?  என்று பல  சகோதரர்கள் கேட்டுள்ளார்கள். எல்லாவற்றுக்கும் இந்த வசனம் பதில் தந்துள்ளது.

விபச்சாரம், பொய், பித்தலாட்டம், பொய் சத்தியம், பொய் சாட்சியம், பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதுதல், களவாடுதல், பாதிக்கப்பட்டவர்கள் பெயரால் வசூல் செய்த பணத்தை எடுத்து பணக்காரருக்கு கொடுத்தல். மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்துதல் என எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு நான் யோக்கியன் என்பார்கள்.

பிறர் மீது பலி சுமத்துவார்கள். இப்படி செய்யக் கூடிய பி.ஜே. போன்ற இரண்டாந்தரக் கூட்டம். கியாமத் வரை இருப்பார்கள்.  அவர்களோடு யார் இருப்பார்கள்? அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்.


நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.9:67



அவர்களிடம் நன்மையை ஏவி தீமைய தடுக்கும் முதல் தரக் கூட்டமும் கியாமம் வரை இருக்கும்.  நாம் எதில் இருக்க வேண்டும்?


(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.11:117


ஆகவே அவர்களின் தீமைகளை அடையாளம் காட்டி சீர்திருத்தம் செய்யும் முதல் தரக் கூட்டத்தில்  நாம் இருக்க வேண்டும். அநியாயத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்?


நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.8:25.

ஆகவே விபச்சார போன்ற அநியாயம் செய்தவர்களுக்கு எதிரான தண்டனை நம்மை பிடிக்காமல் இருக்க வேண்டுமா? விபச்சாரர்களை அடையாளம் காட்டி மக்களை நன்மையின் பக்கம் அழைக்க வேண்டும்.


எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. 4:85.

ஆகவே விபச்சாகரனையும் விபச்சாரக் கூட்டத்தையும் எதிர்த்து  நிற்பவர்களுக்கு அதில் ஒரு பாகம் இருக்கின்றது.

எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. .4:85.

விபச்சாகரனையும் விபச்சாரக் கூட்டத்தையும்  ஆதரித்து நிற்பவர்களுக்கு அதில் ஒரு பாகம் இருக்கின்றது. 

தவ்ஹீது பெயரால் வசூலிக்கப்பட்டப் பணம் கோடிக் கணக்கில் பி.ஜே.யின் விபச்சார வகைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.  ஜரீனா போன்றவர்கள் வகைக்கு மட்டும் அல்ல.  

5 லட்சம் கொடுத்தால் அப்படி எழுதுவான் நாங்கள் 5 கொடுத்தால் இப்படி எழுதுவான் என்று பேசினார்களே கொடுத்து விட்டுத்தான் பேசி உள்ளார்கள்.


பி.ஜே. செக்ஸ் சம்பந்தமான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதற்காக  டி.வி,  டெய்லி, மெகாசின் என எல்லா மீடியாக்களுக்கும் அள்ளிக் கொடுத்து விட்டுத்தான் பேசி உள்ளார்கள்.


பி.ஜே. செக்ஸ் ஆடியோ சம்பந்மான கம்ளைண்ட் வந்தால் அதை கேஸாக ஆக்கக் கூடாது என்று  படி அளக்க வேண்டியவர்களுக்கெல்லாம் படி அளந்து விட்டுத்தான் பேசி உள்ளார்கள்.

பாய் உங்க கம்ளைண்டை வாங்கிக் கொள்கிறோம் ஆனால் கேஸ் போட மாட்டோம் என்று கமிஷனர் அலுவலகம்  சொல்லும் அளவுக்கு  அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.

பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டால் பி.ஜே. செக்ஸ் ஆடியோ பற்றி பேச மாட்டோம் என்று எழுதி கொடுத்தால்தான் அனுமதி தருவோம் என்று சொல்லும் அளவுக்கு கவனித்து விட்டுத்தான் சவடால் சபை நடத்தி உள்ளார்கள்.


மார்க்கத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் (9:67.)  விபச்சாரிகளுடைய செட்டில்மெண்ட்களுக்கும் அப்போலோ ஹனீபா போன்ற கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் போலீஸுக்கும் மீடியாக்களுக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


10 நாள் டயம் கொடுத்து குமுதம் ரிபோர்ட்டர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை என்றார்களே என்ன ஆயிற்று? எல்லாம் மக்களை ஏமாற்றப் போட்ட நாடகம்தான்.


ஆகவே விபச்சாரம் செய்தவன்தான் என்று மனதார அறிந்த பின்னரும் விபச்சாரகனை தலைவனாக ஏற்றுள்ள பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று  துஆச் செய்வோம்.


3:1103:1144:854:1145:25:637:1577:1647:1657:199..9:719:11211:11612:10816:7616:12519:5520:13222:67. 28:8731:1740:4141:3342:15.  ஆகிய வசனங்கள் அடிப்படையில் நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டே இருப்போம்.


பள்ளிவாசல்கள் கட்ட வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குகிறார்கள். சட்ட விரோதமாக பணம்வாங்குகிறார்கள். ஹவாலாவில் வாங்குகிறார்கள் உண்டியலில்வாங்குகிறார்கள்.  வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு எதிரான முறையிலே நாங்கள் பள்ளிவாசல்கள் கட்டப் போகிறோம் என்று சொல்லி பணத்தை திரட்டுகிறார்கள். 

இவர்கள் மீது மத்திய உளவுத்துறை நடவடிக்கை எடுக்கா விட்டால் அதற்காக போராட்டம் நடத்துவோம் என்று பேசியுள்ளது யார் தெரியுமா? 
ஹெச். ராஜாவா? கல்யாண ராமனா? சுப்ரமணி சுவாமியா?ராமகோபாலனா? ஸ்ரீதரனா? இல.கணேசனா? அத்வானியா? உமாபாரதியா? முரளிமனோகர் ஜோஷியா?,அருண்ஜேட்லியா? பால்தாக்ரேக்களா? இல்லை அவர்களை விட மகா கேடு கெட்டவன் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவன் அவன் யார் என்று அறிய முந்தைய தலைப்பில் உள்ள வீடியோவைப் பாருங்கள்.  

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.