எது புறம்? எது அவதுாறு? அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டாமா? ததஜவினர் கேள்விகளுக்குப் பதில்

பீடி குடித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு .முபாஹலாவுக்கு வா என்று அழைப்பார்களாம். விபச்சார குற்றச்சாட்டுக்கான முபாஹலா அழைப்பை ஏற்க மாட்டார்களாம்.


சூனியம் ஷிர்க் என்று சொல்லப்படாதவரை அவர் அறியாதவராகவே இருக்கிறார். சொல்லப்பட்ட பின் அறிவைக் கொண்டு சிந்தித்து  ஏற்க வேண்டும். சொல்லப்பட்ட பின் ஏற்கவில்லை எனில் முஷ்ரிக்காக  நரகத்துக்கு உரியவராக ஆகி விடுகிறார் என்று  ததஜவினர் சொல்கிறார்கள்.


இப்படி சொல்லும் ததஜவினரே பி.ஜே. விபச்சார விஷயம் உங்களுக்கு சொல்லப்பட்டு விட்டது.  ஆதாரங்கள் வைக்கப்பட்டு விட்டது அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டாமா?



ததஜவினருக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் அணு அளவாவது அல்லாஹ் உடைய அச்சம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பி.ஜே. பிடறியைப் பிடித்து  இழுத்துச் செல்ல வேண்டும். எங்கே?

புறம் பேசலாமா இது அவதுாறு இல்லையா? என்று  ததஜவினர் கேட்கிறார்கள். இது சரியா? தவறா? எது புறம்? எது அவதுாறு  என்பதை பிறகு பார்போம்.   இது யார் காட்டிய வழி? கேஸட் வெளியிட்டது சரியா என்பவர்கள் இது அண்ணன்  காட்டிய வழியம்மா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறர் மீது வீண் பழி சுமத்தி, தலை குனிவு ஏற்படுத்திய பி.ஜேயின் செயல்கள் தான் இதற்கு முன் மாதிரியாக, வழி காட்டியாக இருக்கிறது. பி.ஜேக்கு ஓதி கொடுத்த உஸ்தாதுகளில் துவங்கி இன்று அல்தாபியிடம் வந்து நிற்கிறது.

அடுத்து  சுலைமான்களில் எம்.எஸ்ஸா? எம்.ஐ.யா? வேறு ஏதாவது சங்கராச்சாரியார், நித்தியானந்தாக்கள் ததஜவில் உள்ளார்களா? அண்ணனுக்கே வெளிச்சம்.

கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் கறுப்புக் கண்ணாடிக்காரரை கண்டு கொள்ளாத வரை ஓடும்.

ஓடம் அது ஓடும் உன்னோடும் என்னோடும் ஓடும் என்று பி.ஜே. ஓடம் ஓட்டிக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத வரை ஓடும்.


பி.ஜே. காட்டி தந்த வழி, அவர் கொடுத்த ஆதாரங்கள், அவர் செய்த விமர்சனங்கள்தான் இன்று அவருக்கு எதிராக எழுந்து எழுச்சி பெற்று நிற்கின்றன.


அன்று வந்த சினிமா பட பாணியில் ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் நோட்டீஸ் போட்டு உண்மையுடன் பொய்யைக் கலந்து அவதுாறு பணியைத் துவங்கினார்.


அதன் பரிணாம வளர்ச்சியாக அபு அப்துல்லாவுக்கு எதிராக  அவதுாறு புத்தகம் போட்டார். மாத, வார இதழ்கள் மட்டுமன்றி இஸ்லாமிய பிரச்சார மேடைகளையும் அவரது அவதுாறுக்குப் பயன்படுத்தினார்.

பிறகு ஆடியோ,  வீடியோ, சி.டி.க்கள்  என்று அவரது அவதுாறுகள் கொடிப் பறந்தன. T.V. க்களிலும் அவரது அவதுாறு ஒளிபரப்பினார்.

அல்உம்மாவினரை துாண்டி விட்டு காட்டியும் கொடுத்து விட்டு அந்த அமைப்புக்கு எதிராகவும் விடியல் வெள்ளிக்கு எதிராகவும் வீடியோ வெளியிட்டார்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் வேறு ஒரு தாஇ பெயரால் பணம் வாங்கி  பி.ஜே.க்கு கொடுத்துதவிய ஜாக்குக்கு எதிராக நுாற்றுக் கணக்கான அவதுாறு. கிளிப்புகள்.

பல்வேறு  குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்தும் கொலை வழக்குகளிலிருந்தும் பி.ஜே.யைக் காப்பாற்றி விட்ட த.மு.மு.க.வுக்கு எதிராகவும் நுாற்றுக் கணக்கான அவதுாறு கிளிப்புகள். யாவும் வலைத் தளங்களில் இன்றும்  உள்ளன.

அது போல அவருக்கு பேருதவியாக இருந்த பல தனி நபர்கள் பற்றியும் அவதுாறு பரப்ப எல்லா வகை மீடியாக்களையும் பயன்படுத்தியுள்ளார். அதையெல்லாம் பார்த்து ரசித்து பரப்பி மகிழ்ந்த ததஜவினரிடம் புறம் பேசலாமா? இது அவதுாறு  இல்லையா என்ற கேள்வி வரவில்லை.

அப்பொழுதெல்லாம் இதை கண்டு கொள்ளாதீர்கள் தஃவா பணியினை பார்ப்போம் என்று சொல்லவில்லை.

பி.ஜே. மற்றவர்கள் பற்றி பரப்பியது பெரும்பாலும் அவதுாறுகள்தான். பி.ஜே. மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நுாற்றுக்கு நுாறு உண்மையானது. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரே அவரது  குரல் மூலம் சாட்சியாக உள்ளார்.

கோவை பாஸித் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் பி.ஜே.யே SELF EXPLANATORY செய்து கொண்டிருக்கிறார். தனக்குத் தானே விபரித்துக் கொண்டிருக்கிறார். பி.ஜே. தன் சொந்த வாயாலேயே தனது குற்றத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 

இதுதான் ஆதராம். இனி இந்த ஆதாரத்தை ஏற்க மறுப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் அதற்கும் பி.ஜே.யே வழி காட்டியுள்ளார். ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுடனான விவாதத்தில் குரல் ரிபோர்ட்  லேபுக்கு போவோமா என்று சவால் விட்டு வழி காட்டியுள்ளார்.

ததஜவினருக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால்  அணு அளவாவது அல்லாஹ் உடைய அச்சம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?  பி.ஜே.யை அவரது கூற்றுப்படி, அவர் விட்ட சவால்படி, அவர் காட்டிய வழியில்  பாரன்ஸீஸ் என்ற குரல் ரிபோர்ட்  லேபுக்கு போகச் செல்ல வேண்டும். போக மறுத்தால் அவரது பிடறியைப் பிடித்து  இழுத்துச் செல்ல வேண்டும்.

அல்லது போலீஸுக்குப் போய் புகார் கொடுக்கச் செய்ய வேண்டும். கோர்டடில் வழக்குத் தொடரச் செய்ய வேண்டும். அல்லது சத்தியம் செய்து மறுக்கச் செய்து  முபாஹலா சவாலை ஏற்கச்  சொல்ல வேண்டும்.

முபாஹலாவுக்கு வர அவர் மறுத்து விட்டார் இவர் மறுத்து விட்டார் என ஸைபுத்தீன் ரஷாதி விவாதத்தில் பிராடு பி.ஜே .பீலா விட்டார். இப்பொழுது புதிய கைத்தடி கம்புளி அப்துன்னாஸரை பயன்படுத்தி இதற்கு முபாஹலா இல்லை என்று மார்க்கத்தின் பெயரால் ததஜவினரை  ஏமாற்ற வைத்துள்ளார். 

அதிரை தாருத் தவ்ஹீத் உடனான விவாதத்தில் ததஜ சார்பில் ஒருவர் பீடி குடித்தார் என்றார்கள். எதிர் தரப்பு மறுத்ததும் ததஜ சார்பில் முபாஹலாவுக்கு தயாரா என்றார்கள். பீடி குடித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு .முபாஹலாவாம். விபச்சார குற்றச்சாட்டுக்கு முபாஹலா இல்லையாம். ததஜவின் இந்த நிலைபாடே பி.ஜே. விபச்சாரம் செய்துள்ளார் என்பதை உறுதிபடுத்தி நிற்கிறது. 

ஜாக், அல் உம்மா, த.மு.மு.க. என பலவற்றுக்கும் எதிராக வார்த்தை ஜாலத்தால் பி.ஜே. உட்பட பலர்  சத்தியம் செய்து ஏமாற்றினார்கள். இப்பொழுது ஆடியோ பொய் என்றோ, பி.ஜே. விபச்சாரம் செய்யவில்லை என்றோ நமது நிபந்தனைப்படி சத்தியம் செய்ய மறுக்கிறார்கள். 

கடந்த காலங்களில் மனதில் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக என்ற வார்த்தை ஜாலத்தால் சத்தியம் செய்து ஏமாற்றினார்கள். மனதில் உள்ளபடி அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறேன் என்று சத்தியம் செய்ய வேண்டும் என்ற நமது நிபந்தனையால் பீதி அடைந்து கிடக்கிறார்கள்.  மனதில் உள்ளபடி என்ற வார்த்தையை சேர்க்காமல் பொய் சத்தியம் செய்யலாம் என்பது ததஜ கொள்கை     
ததஜ தலைமை மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை இருந்தால்  மனதில் உள்ளபடி  அல்லாஹ்வின்  மீது  சத்தியம்    செய்து  மறுங்கள் என்றோம். ஒரு தொண்டனும் இதுவரை நமது நிபந்தனைப்படி மறுக்கவில்லை. ததஜவினரே உங்களால் மறுக்க முடியவில்லை. உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை.  உங்கள் தலைமை வழியிலேயே  புறம் பேசலாமா இது அவதுாறு இல்லையா? என்று  திசை திருப்புகிறீர்கள்.


ஒருவரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பேசினால் அது புறம். பி.ஜே.க்கு நாகர்கோயிலில் எல்லா வசதியும் செய்து கொடுத்தது அலி ஜுவல்லர்ஸ். அதன் அதிபரிடம் மார்க்கம் இல்லை. அரிமா சங்க தலைவராகி போக்கே மாறி விட்டது. இஸ்லாம் போய் விட்டது என்று பி.ஜே. வேர்க்கிளம்பி வீதியில் இரண்டு பேருடன் பேசிக் கொண்டு நிற்கிறார். 

அல்லாஹ்வின் நாட்டம் சில நொடிகளில் அவர் வந்து விட்டார். உடனே அசடு வழிந்து அதுவரை விமர்சித்துப் பேசியதை மறைத்தார். அரிமா சங்க தலைவராகி விட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் வந்து விட்டீர்கள் என்றார். அது போன்று பி.ஜே. பேசியவை அனைத்தும் புறம். 

குஜராத் கலவரத்துக்கு காரணம் முஸ்லிம்கள்தான். ரயிலில் தீ வைத்தது விடியல் வெள்ளி ஆட்கள்தான் என்று இட்டுக்கட்டி பேசினாரே பி.ஜே. அது போன்று அவர் பேசியவையெல்லாம்  அவதுாறு. 

பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ, கட்டப் பஞ்சாயத்து அ(த)ப்போலோ ஹனீபா உடனான பேச்சு ஆடியோ. பி.ஜே. விபச்சாரம் செய்துள்ளார் என்பவை  அவதுாறு இல்லை உண்மையில் நடந்தவை. 2 பேருக்கு மத்தியில் நடந்த கெடுதலை மறைத்தால் அல்லாஹ்விடம் நன்மை உண்டு. ஒரு சமுதாயத்தையே கெடுத்தால் மறைக்கச் சொல்கிறதா இஸ்லாம்?

இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் தொடர்பு கொள்கிறார்கள். அந்த நல்ல பெண்களையெல்லாம் விபச்சாரிகளாக ஆக்குவது மாபெரும் பாவம் அல்லவா? அதை பகிரங்கப்படுத்துவது பித்னா இல்லை நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற சிறந்த பணியாகும். விபச்சார இயக்கத்தை ஆதரிப்பவர்களிடம்  நன்மையை ஏவி தீமையை தடுக்கிறோம். 

சூனியம் ஷிர்க் என்று சொல்லப்படாதவரை அவர் அறியாதவராகவே இருக்கிறார். சொல்லப்பட்ட பின் சிந்தித்து ஏற்கவில்லை என்றால்,  அவர் நரகத்துக்குரிய முஷ்ரிக் என்று சொல்லும் ததஜவினரே. பி.ஜே. விபச்சார விஷயம் உங்களுக்கு சொல்லப்பட்டு விட்டது.

குரல் டெஸ்ட்  உட்பட எதற்கும் உட்படாமல் பொய் சொல்லி சமுதாயத்தை ஏமாற்றும்  ஒவ்வொரு ததஜவினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக. 

அந்நிய பெண்ணுடன் பி.ஜே. பேசிய செக்ஸ் பேச்சு ஆடியோ, பி.ஜே.யுடன் சமுதாய துரோகி அப்போலோ பேசிய செக்ஸ் விபச்சார பஞ்சாயத்துப் பேச்சு ஆடியோ. இதில்  யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக. என்று  தொடர்ந்து துஆ கேளுங்கள்.

ததஜவினர் திருந்தவில்லை எனில் அல்லாஹ்வின் சாபம் இறங்குவதை கண் கூடாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்

http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/blog-post_19.html 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.