அன்றே அடையாளம் காட்டி ஒதுக்கி இருக்க வேண்டும்.

salaam
i am regular listener of PJ Bayan's.When i came across your blogs i am
shocked to learn your wording about PJ.Is they are true.Please reply


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அன்புள்ள சகோதரர் --- அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஜாக் அமைப்பினர் நிகழ்ச்சி நடத்தினால் அரபியில் போர்டு வைக்கிறார்கள். புத்தகம் வெளியிட்டால் அதிலும் அரபியில் முன்னுரை கொடுக்கிறார்கள். காரணம் அதைக் காட்டி அரபுகளிடமுமு; அரபுநாட்டு நிறுவனங்களிடமும் காசு வாங்கவே இந்த வேலை என பி.ஜெ. குற்றம் சாட்டினார். திருவாளர் பி.ஜெ. மொழி பெயர்த்த திர்மிதி தமிழ் மொழி பெயர்ப்புக்கு அரபியில் அணிந்துரை வாங்கி வெளியிட்டுள்ளார். அந்த அணிந்துரைகளை பார்க்க இதனை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.com/2001/10/blog-post_01.html

இதன் நோக்கம் என்ன? அணிந்துரை வழங்கியுள்ள 3 சிலோன் மவுலவிகளும் தமிழர்களே. கடையநல்லூர் அப்துல் ஜலீல் மதனியும் தமிழரே. நூலும் தமிழ் நூலே. இவர் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக உள்ளவர். எப்பொழுது அந்நியனின் மனைவிக்கு தர்ஜுமதுல் குர்ஆனில் வைத்து காதல் கடிதம் கொடுத்தாரோ அன்றே அடையாளம் காட்டி ஒதுக்கி இருக்க வேண்டும். ஜாக் அமைப்பினர் செய்த மிகப் பெரிய தவறு இதுதான்.

பித்அத்காரன் பின்னால் நின்று தொழ மாட்டோம், பித்அத் நடக்கும் இடத்தில் நிற்க மாட்டோம் என்பார்கள். தோலுக்காக பித்அத்களில் கலந்து கொண்டு பித்அத் செய்து பித்அத்காரன் அறுத்த குர்பானி தோல்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊரோடு ஒத்துதான் பெருநாள் என்பார்கள். சவூதி அறிவிப்பை ஏற்று பெருநாள் கொண்டாடியவர்களிடம் தோல் வாங்கி ரசீது கொடுத்துள்ளார்கள்.



இது மேலப்பாளையம் த.த.ஜ.வான மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகிகள் கோர்ட்டில் கொடுத்துள்ள பைலா. வைப்பு நிதி மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு சங்கத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என பைலாவில் கூறி உள்ளனர். அதாவது வட்டியைக் கொண்டு பள்ளி நிர்வாகம் நடத்துகிறார்கள். இவர்கள் தவ்ஹீது வாதிகளா? தவ்ஹீது பெயரால் பிழைப்பு நடத்தும் தவ்ஹீது வியாதிகளா? பிழைப்புக்காக பெண்கள் மதரஸாக்கள் நடத்தி அதன் மூலம் பெண்கள் கற்பையும் சூறையாடி வருகிறார்கள்.

இது மட்டுமல்ல ஆண் பெண் விவகாரங்களிலும் அசிங்கமானவர்கள். லூத் சமூகத்தின் வழித் தோன்றல்கள்தான் இவர்கள். இதை இன்று சொல்லவில்லை. பார்த்து தெரிந்து கொள்ளவும். வஸ்ஸலாம்.

கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா.17.6.07
http://mdfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_17.html

பி.ஜே. பிரகடனப்படுத்திவிட்ட மகத்தான உண்மை. 5.5.04
http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post.html

ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரை கிழிகிறது. 3.11.03
http://mdfazlulilahi.blogspot.com/2003/11/blog-post.html

அபூதாவூது பண திருடர்கள் 31.1.2000
http://mdfazlulilahi.blogspot.com/2000/01/blog-post.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.