குவைத் கூ.ஜி. மீது PJயின் குற்றச்சாட்டும் PJயின் குற்றச்சாட்டுக்கு குவைத் கூஜியின் பதிலும்


PJயின் குற்றச்சாட்டுக்கு கூத்தாநல்லுார் ஜின்னா கணக்குகளை வெளியிட்டு பதில் அளித்துள்ளாரா? கள்ள ஐடிக்காக தீனி போட்டு வளர்க்கப்பட்ட  மேலப்பாளையம் சைன் என்பது உண்மையானால் கூத்தாநல்லுார் ஜின்னா மீதும் மேலப்பாளையம் சைன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று பிரார்த்தித்து கள்ள ஐடிக்கு தீனி போட்ட குற்றச்சாட்டை கூ.ஜி மறுத்துள்ளாரா? டபுல் டோரான் என்று எழுதுவதற்கு ததஜவில் உள்ள எவனுக்காவது தகுதி உண்டா?


தலைப்பில் உள்ள இரண்டும் பேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே கீழே தருகின்றோம். முன்னதாக இது மானமுள்ளவர்களுக்காக மட்டுமே!. தங்கள் பெண்டுபிள்ளைகளை பிறர் பார்த்து ரசிக்கட்டும் என்று இருப்பவர்களுக்கு அல்ல என்ற தலைப்பில் வெளியிட்டதை முதலில் உங்கள் நினைவுக்குத் தருகிறோம்.


17 ஆண்டுகளுக்கு முன்பே ததஜவின் அசிங்கங்களை சிங்கமாக நின்று  அடையாளம்  காட்டிய  மொலலவி  லுஹா அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்       சொல்வோம்.   TNTJயின் கூட்டங்களுக்கு பெண்களை அனுப்பாதீர்கள். பெண்களையும்  சேர்த்து  வீடியோ  செய்யப்படும்  மார்க்கப் பிரச்சார  நிகழ்ச்சிகளுக்கு  மானமுள்ளவர்கள்  பெண்களை அனுப்பக் கூடாது. 

வீடியோ  செய்யப்பட்ட  நிகழ்ச்சி  T.V.யில்  ஒளிபரப்புவதற்கு முன்  எடிட்  செய்யப்படும்.  அங்கு  உள்ளவர்கள் அழகான  முகதோற்றம்  உடைய  பெண்கள்  முகம்  தெரிந்தால்  திருப்பி திருப்பி  போட்டுப்  பார்ப்பார்கள்.  

ததஜ   மாநில பொதுச் செயலாளராக    உள்ளவர்   எடிடிங்  ஆபீஸில்  உள்ள  அழகான பெண்ணைப்  பார்த்து, “இஸ்லாம்  தடுக்கவில்லை  என்றால் உன்னைக்  கெடுத்து  விடுவேன்  என்று  வெட்கமின்றி  சொன்ன சம்பவங்கள்  நடந்துள்ளன

மேடையில் பேசும்போது கருப்புக்கண்ணாடி போட்டுக் கொண்டு   பெண்கள்  பகுதியைப்பார்க்கிறான்.  இரவு நிகழ்ச்சிகளில்  எதற்கு  கருப்புக்கண்ணாடி? என்றெல்லாம் தவ்ஹீது ஜமாஅத் மவுலவிகள் கூறியவற்றை தந்து இருந்தோம்அதை எதிர்த்து எம்மை விமர்சித்தவர்களில் ஒருவர்தான் குவைத் கூஜி

நம்மைப் பொறுத்த வரை பீ.ஜே. மட்டும்தான் குற்றவாளி என்ற நிலை கிடையாது. பீ.ஜே.யைப் பார்த்து டபுல் டோரான் என்று எழுதுவதற்கு ததஜவில் உள்ள எவனுக்கும் தகுதி கிடையாது. டபுல் டோரும் தலைமை அலுவலகத்தில் டபுல் பெட்டும் போட்டுக் கொடுத்து தலைமையிலிருந்த மாமாப் பயல்கள் யாரோ? அவர்கள் தானே முதல் குற்றவாளிகள்.

யா அல்லாஹ்! குர்ஆன் ஹதீஸ் கொள்கையை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கில் யார் இந்த தவ்ஹீது ஜமாஅத்தை உருவாக்கினார்களோ அவர்கள் மீது உனது பேரருளைப் பொழிவாயாக ஆமீன்.

யா அல்லாஹ்! யாரெல்லாம் இந்த தவ்ஹீது ஜமாஅத்தை தங்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கமிஷனுக்காகவும் வருவாய்க்காகவும் தொழிலாகவும் பேக் ரவுண்டாகவும் பயன்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் உனது சாபத்தை- லஃனத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் 

இவ்வாறு  பிரார்த்தித்துக் கொண்டு கூத்தாநல்லுார் ஜின்னா. மீது PJ கூறியுள்ள குற்றச்சாட்டையும் PJ குற்றச்சாட்டுக்கு குவைத் கூஜியின் பதிலையும் பாருங்கள்.

மண்டலக் கணக்கை மாநிலம் கையாள்வதுண்டா?

குவைத் ஜின்னா சென்னையில் தலைமை பள்ளிவாசல் வகை வரவு செலவு கணக்கு காட்டவில்லை என்ற பதிவு எனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டதை அறிவீர்கள்.

இதில் ஒரு சந்தேகம் சிலரால் எழுப்பப்படுகிறது.

அதாவது மாநிலத் தலைவராக பீஜே இருந்த போது தானே மாநில தலைமை பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு பீஜே தானே பொறுப்பு என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகம் இரண்டு காரணங்களால் தவறானதாகும்.

அப்போது நான் தலைவராக இருக்கவில்லை. அல்தாபி தான் தலைவராக இருந்தார். ஆனாலும் கீழ்க்காணும் காரணத்தால் இதற்கு அல்தாபி பொறுப்பாக மாட்டார்.

வெளிநாட்டில் உள்ள மண்டலங்கள் மாநிலத் தலைமைக்கு தேவைப்படும் நிதிகளை அனுப்புவார்கள். அவர்களுக்கு வந்த வரவுகளையோ, அந்த மண்டலங்களில் செய்யும் செலவுகளையோ மாநிலத்துக்கு அனுப்புவதில்லை.

உதாரணமாக கார் வாங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் குவைத்தில் இருந்து தலைமைக்கு அனுப்பினால் அதற்கான ரசீது தலைமை மூலம் அனுப்பப்படும்.

ஆனால் குவைத்தில் இதற்காக வசூலிக்கப்பட்டது எவ்வளவு? யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரத்தையோ, எவ்வளவு அதில் மீதமுள்ளது அல்லது பற்றாக்குறை உள்ளது என்பதையோ மாநிலத் தலைமைக்கு அனுப்பும் வழக்கம் இல்லை.

மாவட்ட கணக்குகளை சரி பார்க்க மாநில நிர்வாகிகள் சென்று தணிக்கை செய்வது போல் வெளிநாடுகளில் சாத்தியமில்லை என்பது தான் இதற்கான காரணம்.

மாநாட்டுக்காக பத்து லட்சம் வசூலித்து ஒரு லட்சம் தலைமைக்கு அனுப்பினாலும் மாநில நிர்வாகத்துக்கு இந்த விபரம் தெரியாது. ஒரு லட்சம் தான் வந்துள்ளதாக மாநிலம் கருதிக் கொள்ளும்.

ஆனால் கொள்கைச் சகோதரர்களாக உள்ளதால் அல்லாஹ்வுக்குப் பயந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் முழு விபரம் தெரிவித்து சரியாக நடந்து இருப்பார்கள் என்று தான் மாநிலம் கருதும். நாமும் அப்படித்தான் கருதினோம்.

ததஜ குவைத் மண்டலத்தில் நிர்வாகிகளாக இருந்த பலரும் வெளியேறிய பிறகு தான் மாநிலத் தலைமை பள்ளிவாசலுக்காக வசூலிக்கப்பட்ட நிதிக்கு கணக்கு காட்டவில்லை என்ற புகார்கள் வரலாயின.

 பள்ளிவாசல் வகைக்கான கணக்கு அனைவருக்கும் தெரிய வேண்டியதில்லை; நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஜின்னா சொன்னதாக தற்போது கூறுகிறார்கள்.

மேலும் அனைத்து வரவுகளுக்கும், செலவுகளுக்கும் கணக்கு காட்டுவதில்லை என்று  முன்னாள் பொறுப்பு வகித்தவர்கள் கூறும் போது தான் கணக்கில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.

வசூல் செய்யப்பட்ட மொத்த தொகைக்கு ரசீது கொடுக்கப்பட்டதா?

அவை அனைத்தும் தலைமைக்கு அனுப்ப்ப்பட்டதா?

அரபிகள் சிலரும் உதவி இருக்கலாம் அவர்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டதா?

இந்த விபரம் வெளிப்படையாகத் தெரிந்தால் தான் அந்தப் பணம் முழுமையாக தலைமைக்கு கொடுக்கப்பட்டதா என்பதை அறிய முடியும்.

அப்படி கணக்கை வெளியிடும் போது தான் உதவி செய்தவர்கள் தமது தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய முடியும்.

அனைவருக்கும் கணக்கு காட்டாவிட்டாலும் மண்டலத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கும்  நன்கொடையாளர்களுக்கும் ஜின்னா கணக்கு காட்டியாக வேண்டும்.

இதைப் பகிரங்கமாகச் சொல்லும் கடமை உங்களுக்கு இல்லையா என்று நான் முன்னாள் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது பல கள்ள ஐடிகள் வைத்துள்ள ஜின்னா எங்கள் மானத்தில் விளையாடுவார் என்று அச்சம் தெரிவித்தனர். 

இந்த கள்ள ஐடிக்காக தீனி போட்டு வளர்க்கப்படும் மேலப்பாளையம் சைன் என்பவரை வைத்தும் மானத்துடன் விளையாடுவார் என்று கூறி தயக்கம் காட்டினார்கள்.

அப்படியானால் நானே இதை கேள்வியாக எழுப்புகிறேன். மானத்துடன் அவர்கள் இருவரும் கள்ள ஐடியில் விளையாடினால் இன்ஷா அல்லாஹ் நான் வழக்கம் போல் எதிர்கொள்கிறேன் என்ற அடிப்படையில் தான் எனது முகநூல் பக்கத்தில் போட வைத்தேன்.

ஜின்னாவின் பொருளாதாரம் குறித்து நிதிகள் குறித்தும் இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றாக நான் எழுப்புவேன்.

பொதுப்பணத்தில் தூய்மை அவசியம் என்பதால் இதை அம்பலமாக்கியே தீர வேண்டும். எனக்கு எதிராக மீண்டும் கள்ள ஐடிகள் சீறிப்பாயும் என்பதை அறிந்தே தான் பதிவிடுகிறேன்.

குறிப்பு; ஜின்னாவின் பொருளாதார குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல் வைத்து இருப்பவர்கள் கேள்வி கேட்பதற்கான வாட்சப் எண்ணில் (80560 62396) தெரிவித்தால் அதையும் இன்ஷா அல்லாஹ் பயன்படுத்திக் கொள்வேன்.
என் சொந்தப் பெயரிலேயே இதை எதிர்கொள்வேன். இன்ஷா அல்லாஹ்
---------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட PJயின் குற்றச்சாட்டுக்கு கூத்தாநல்லுார் ஜின்னா அளித்துள்ள பதில்கள் இதோ

பிஜே நடத்தும் மண்ணடி மூன் மார்ட்டிற்குள் பொருட்கள் வாங்க செல்லும் சகோதரிகளின் கவணத்திற்கு...

நவீன நுண்ணிய cctv கேமராக்களை மூன் மார்ட் கடையின் ஒவ்வொரு மூலையிலும் பொருத்தி கடைக்கு வரும் பெண்களை zoom செய்து பார்க்கும் சபல புத்தி காரர் அண்ணன் பிஜேவின் காம கண்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

இந்த தகவலை எனக்கு கொடுத்தவர் அதே கடையில் பணிபுரியும் நபர் தான்.

இதை நீங்களே வெளியில் அம்பலப்படுத்த வேண்டியது தானே  என்றேன்.

அதற்கு அவர் என்னை பல வழியில் டார்ச்சர் செய்வார், நான் அவரிடம் பெற்ற பொருளாதார உதவிகளை சொல்லி காண்பித்து விடுவார், கடனாக பெற்ற தொகையஒ உடனே திரும்ப கேட்டு துன்புறுத்துவார் இதெல்லாம் எனக்கு தேவையா அதனால் தான் உங்களை போல பிஜேவை நேரடியாக எதிர்ப்பவர்களிடம் இதை சொல்கிறேன் என்றார்.

இந்த சகோதரர் பயப்படுவதிலும் நியாயம் இருக்க தானே செய்கிறது.

இது மட்டும் அல்ல மூன் மார்ட் மற்றும் பிஜேவின் நூதன மோசடியில் உருவாக்கப்பட்ட எந்த நிறுவணத்தில் பணிபுரியும் சகோதரர்களும் இதுபோன்ற பிஜேவின் காம சேட்டைகளை என் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள் 0096566683970 நானே தோலுரித்து தொடர்ந்து தொங்க விடுகிறேன்.

குறிப்பு: பொதுவாகவே ஆடை விசயத்தில் பேணுதலாக இருக்கும் சகோதரிகள்... மூன் மார்ட்டிற்குள் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருக்குமாறு கேட்டு கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.