காதலர்கள் தின எதிர்ப்பு உபதேசம் ஊருக்குத்தான் தலைவர் மகன் காதலித்தால் காதலிப்பது தப்பா? என்பார்கள்.


பிப்ரவரி 14ல்  போராட்டம் என்ற பெயரால் காதலர்களை எளிதாக சந்திக்க வழி வகுத்துக் கொடுத்த கயவர்கள். காதலர்கள் தின எதிர்ப்பை சும்மா  பயானுக்காக மட்டுமே பயன்படுத்தி விட்டு பெற்ற பிள்ளைக்கு காதலியையே கட்டி வைத்தவர்கள். 

காதலர்கள் தின எதிர்ப்பை ஜு(சு)ம்ஆ  பயானுக்காக பேச முடியாமல் ஆகி விட்டவர்கள். காதலர்கள் தின எதிர்ப்பு தலைப்பை அடுத்தவர்களுக்கு கொடுத்து நழுவி விட்ட  காமக் கயவர்களான ஜும்மா பயான் வெறியர்கள். பெண்கள் மதரஸாவை காதல் கோட்டையாக ஆக்கி அசிங்கப்படுத்திய காமக் கல்லுாரி முதல்வர்கள்.
ஊருக்கு மட்டும் உபதேசித்து விட்டு தங்கள் இயக்கத் தலைவர் மகன் காதலித்தால் காதலிப்பது தப்பா? என்று கேட்டக் கயவர்கள் காதலர் தின எதிர்ப்புக் கட்டுரைகளை காசுக்காக எழுதி விட்டு கொள்கைக்காக எழுதியதாக ஏமாற்றியவர்கள். 

இவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் காதலர் தின எதிர்ப்பைக் காட்டி பேஸ்புக் வாட்ஸப்களில் வரிந்து கட்டி வரைவது.  கட்டவுட்களும் பேனர்களும் வைப்பது நமக்கு கோபத்தை தரவில்லை. காரணம்,

இஸ்லாமிய கொள்கையற்ற இந்தக் கோமாளிகளான இந்த மார்க்க வியாபாரிகள் மீது அல்லாஹ்வின் பிடி இறுகி விட்டதைக் கண் கூடாகக் காண்கிறோம். 

இஸ்லாத்தின் பெயரால் காசடிக்கும் இந்த மோசடிப் பேர்வழிகள் மீது யா அல்லாஹ் உன் பிடியை இன்னும் இறுக்குவாயாக ஆமீன். என்று வல்ல இறைவன் அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆச் செய்கிறோம்.

மேலப்பாளையம் சைன் 


இதில் நாம் யார் பெயரையும் எந்த இயக்கப் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. கூத்தாநல்லுார் ஜின்னாவின் விபச்சாரத்தில் பிறந்த எழுத்துப் பிள்ளைகளுக்கு தந்தையாகக் காட்டிக் கொண்ட மேலப்பாளையம் சைன்  என்ற கிறிஸ்தவ பெயருடைய இவருக்கு ஏன் கோபம் வருகிறது.

காசுக்காக எழுதி விட்டு கொள்கைக்காக எழுதியதாக கோஷமிட்டு வேஷம் போட்ட கோமாளிகள் என்று எழுதினால் இவருக்கு  கோபம் வருகிறதே ஏன்?

கடந்த காலத்தில் காதலர் தினத்தை ஒட்டி கடும் போராட்டம் அறிவித்த இயக்கத்தின் தலைவர் மகன் காதலித்ததால் இந்த ஆண்டு எதிர்ப்பு வீரியமும் கட்டவுட்களும் குறைந்து விட்டன என்றுதான் சுட்டிக் காட்டி உள்ளோம்.

ததஜ தலைவர் ஷம்சுல் லுஹாவின் மகனும் காதல் மன்னனுமான உஸாமா முன்னாள் நெல்லை மாவட்ட ததஜ தலைவரும் இந்நாள் மாநில செயலாளருமான நெல்லை S. யூசுஃப் அலி (99520 46555) தங்கை மகளை காதலித்தார். நெல்லை S. யூசுஃப் அலியின் மச்சான் தவ்ஹீதே கிடையாது கடுமையாக எதிர்க்கக் கூடியவர்.

அப்படியான தவ்ஹீது எதிரியின் பெண்ணை ஷம்சுல் லுஹாவின் மகன் காதலித்தார். லுஹா அடிக்கடி சொன்ன அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி  என்று வெறியில் நின்றார். அதனால் அல்தாபிக்கு எதிரான திருச்சி முபாஹலாவுக்கு உஸாமா வராமல் பேசாமல் இருந்து விட்டார். இதனால் நெல்லை S. யூசுஃப் அலியும் லுஹாவும் ரொம்ப நாளாக பேசாமல் இருந்தார்கள்.

அந்தக் காதல்  கோபத்தில்தான் திருச்சி முபாஹலாவில் லுஹா கொந்தளித்தார். கொள்கைக்காக அவர் கொந்தளிக்கவில்லை. 

திருச்சி முபாஹலாவுக்கு லுஹா மகன் உஸாமா ஏன் வரவில்லை என்று அல்தாபி கேட்டும் பதில் சொல்ல முடியாமல் இருந்தார் லுஹா.

ரசூலுல்லாஹ்வுக்கு உருவப்படம் போட்ட செய்யது இபுறாஹீம் லுஹா மகன் காதலித்தார் என்றால் காதலிப்பது தப்பா? என்று வாதம் வைத்தார். இந்த வரலாற்றையெல்லாம் எழுதவில்லையே? அப்படி இருக்க மேலப்பாளையம் சைன்  என்ற கிறிஸ்தவ பெயருடைய இவருக்கு ஏன் கோபம் வந்தது? 

அவர் குறிப்பிட்டுள்ளது எழுத்து விபச்சாரத் தந்தையிடம் உள்ளது போலும்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.