தவ்ஹீது மவுலவி புர்கா போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடம் சென்றான் என்று சொன்னது யார்?

மதுரை செய்யது இபுறாஹீம் நளினம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது?
மதுரை செய்யது இபுறாஹீம் அவர்களே! உங்கள் செயலுக்கு குர்ஆனிலிருந்து மார்க்க ஆதாரம் காட்டி விட்டீர்கள்.  அஹ்மது கபீர் கள்ள ஐடி உருவாக்கி பல குடும்பத்து பெண்களை இழிவுபடுத்தி அசிங்கப்படுத்தி எழுதியதற்கு உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! என்ற 2:194.  வசனத்தை ஆதாரமாக ஏற்று அஹ்மது கபீர் கள்ள ஐடி உருவாக்கியதாக உருவாக்க ஒத்துப் போனதாக வாதம் வைத்திருந்தீர்கள்.
கள்ள ஐடிக்கு கள்ள ஐடி மூலம் பதில் கொடுத்ததாக சொன்ன உங்களிடம் கள்ள ஐடி  அஹ்மது கபீர் மூலம் நீங்கள் பதில் கொடுத்த கள்ள ஐடிக்கள் எவை? குறிப்பாக நீங்கள் யார் யார் பெயர்கள் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்டிருந்தீர்களோ அவர்கள் உபயோகித்த கள்ள ஐடிக்கள் என்னஎன்ன?என்று கேட்டிருந்தேன். பதிலே இல்லை.

உங்கள் வாதப்படி நீங்கள் யார் குடும்பத்து பெண்களை இழிவுபடுத்தி அசிங்கப்படுத்தி எழுதினீர்களோ அவர்கள் உங்கள் குடும்பத்து பெண்களை இழிவுபடுத்தி அசிங்கப்படுத்தி எழுதினார்களா? அல்லது TNTJயின் வேறு யாருடைய குடும்பத்து பெண்களையாவது இழிவுபடுத்தி அசிங்கப்படுத்தி எழுதினார்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு ஆதாரங்களை வெளியிட்டால்தான் உங்கள் வாதப்படி 2:194.  வசனத்தை ஆதாரமாக ஏற்று நடந்த உண்மையாளராக ஆவீர்கள். 

இருந்தாலும் மார்க்க ரீதியாக நீங்கள் செய்தது தவறுதான். இதை மாபெரும் மார்க்கப் பிரச்சாரகரான மதுரை செய்யது இபுறாஹீமாகிய உங்களுக்கு நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.   2:194 வசனம் கூறியுள்ள வரம்பு மீறுதல் என்ன? நீங்கள் செய்துள்ள வரம்பு மீறுதல் என்ன?

தன் தங்கைக்கு வரதட்சணை கொடுத்ததால் தானும் வரதட்சணை வாங்க வேண்டி உள்ளது என்றார்கள் சிலர். அவர்களுக்கு வரம்பு மீறி ஒருவன் உங்களிடம் பிக்பாக்கெட் அடித்து விட்டால் அதே மாதிரி வரம்பு மீறி வேறு ஆளிடம் பிக்பாக்கெட் அடிக்கலாமா? என்று கேள்வி கேட்ட ஜமாஅத்தல்லவா ததஜ.

ஒருவன் வரம்பு மீறி ஒரு குடும்பத்துப் பெண்ணை கற்பழித்து விட்டால் அதே மாதிரி வரம்பு மீறி அவன் குடும்பத்து பெண்ணை கற்பழிக்கலாம் என்பது போலல்லவா நீங்கள் ஒப்புக் கொண்டுள்ள அஹ்மது கபீர் கள்ள ஐடி செயல்கள் இருந்தன.

நானாவது இப்படி படர்கையாக கேள்வி வைத்துள்ளேன். உங்கள் பாணியில் என்றால் மதுரை செய்யது இபுறாஹீம் மனைவியை, குடும்பத்து பெண்ணை  ஒருவன் வரம்பு மீறி கற்பழித்து விட்டால். 

அதே மாதிரி வரம்பு மீறி அவன் மனைவியை, குடும்பத்து பெண்ணை மதுரை செய்யது இபுறாஹீம் கற்பழித்து விட்டு 2:194. வசனத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பழித்ததாகச் சொல்வாரோ? இப்படித்தான் உங்களிடம் உங்கள் பாணியில் கேள்வி வைத்திருக்க வேண்டும். அப்பத்தான் அதன் தாக்கம் உங்களுக்குப் புரியும். 

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக சமமான காயங்களாக அதே அளவு காயப்படுத்துதல் நிச்சயமாக பழி வாங்கப்படும் 5:45.

இந்த வசனப்படி ஒருவன் உங்கள் இயக்கத்துப் பெண்ணுடன் வரம்பு மீறி விபச்சாரம் செய்தானா? நீங்கள் அவன் இயக்கத்துப் பெண்ணுடன் வரம்பு மீறி விபச்சாரம் செய்யுங்கள் என்றா செயல்பட்டுள்ளீர்கள்?


உங்கள் நளினம் கடந்த காலத்தில் இப்படித்தான் இருந்தது. பீ.ஜே. என்ற பிம்பம் பீ.ஜே. என்ற ஆளுமை உங்களின் பலமாக இருந்ததால் ததஜவினர் அனைவரும் இப்படித்தான் நடந்தீர்கள். கள்ளக் கடிதம் கள்ள ஐடி என்பது சமீபத்தில் உருவானது அல்ல.

--- என்ற  தவ்ஹீது மவுலவி புர்கா போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடம் சென்றான் என்று ததஜ தலைவர் ஷம்சுல் லுஹா குற்றச்சாட்டுக்கள் கூறிய காலத்திலேயே உருவாகி விட்டது.

17 ஆண்டுகளுக்கு முன்பாக வேர்டு (Word)  பைலாகத்தான் தவ்ஹீது மவுலவிகளின் காம சேட்டைகளை எழுதி அடையாளம் காட்டினோம். 

ஒவ்வொருவரும் அவரவர் பெயரை கம்யூட்டரில் பதிவு செய்து இருப்பார்கள்.  வேர்டு (Word) பைலில் உள்ள புராபர்ட்டீஸில் பார்த்தால் யாருடை கம்யூட்டரில் அது டைப் ஆகியது என்பதைக் காட்டி விடும். அதனால் நீங்கள் இருந்த இயக்கத்தினர் தங்கள் கம்யூட்டரில் பிறர் பெயரை பதிவு செய்து அனுப்பி கள்ளத்தனம் செய்தார்கள்.

செய்யது இப்றாஹீம் என்பது உங்கள் இ.மெயில் ஐடி என்றால் நீங்களே அனுப்பியது போன்று செய்யது இபுறாஹீம் என்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் கள்ள இ.மெயில் ஐடி உருவாக்கி அஹ்மது கபீர் செய்த அதே கேடுகெட்ட செயலைச் செய்தார்கள். நீங்கள் சொல்லி உள்ளது போல் கள்ள ஐடிக்கள் சமீபத்தில் உருவானவை அல்ல. .

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற வசனத்தின் அடிப்படையில் எழுதினால். சும்மா சும்மா சாபம் கேட்கிறான் என்று கொந்தளித்தவர்கள். தங்கள் கூற்றை உண்மைப்படுத்த நிமிடத்திற்கு ஒரு சாபம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சாபம் கேட்டு உள்ளீர்கள்.

ஒரு தவ்ஹீது மவுலவி லுஹாவுக்கு எதிராக ஆனபோது புர்கா போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடம் சென்றான் என்று குற்றச்சாட்டு கூறியவர் லுஹா. பிறகு அதே மவுலவி தனக்கு தேவை என்றானபோது அதே தவ்ஹீது மவுலவியுடன் உறவாக இருந்து நட்பு பாராட்டியவர் ததஜ தலைவர் ஷம்சுல் லுஹா.

இப்படித்தான் பீ.ஜே, M.I.சுலைமான், பாக்கர் என பலரை  பல பெண்களுடன் சம்பந்தப்படுத்தி என்னிடம் குற்றச்சாட்டு கூறினார் ஷம்சுல் லுஹா. 

பிறகு அந்தக் குற்றச்சாட்டுக்களை திசை திருப்ப லுஹா, M.S. சுலைமான், அப்துர்றஹ்மான் பரதேசி என பல தவ்ஹீது மவுலவிகள் ஜாக்குக்கு எதிராக பொய்யும் புரட்டும் புறமும் பேசி வீடியோ, சி.டி.க்கள் வெளியிட்டார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தார்கள். 35 பிட்டுகளாக யுடுயூப்பிலும் போட்டார்கள்.  

இப்படிப்பட்டவர்தான் பிறருடைய மானத்தில் விழுந்து கடித்து, கவ்வி,  குதறி நாசப்படுத்தி ஆடியோ, வீடியோ, சி.டி, வெளியிட்டதாக பேசித் திறிகிறார். வேசிப் பேச்சாளர்.

இதை பொய் என்று மறுப்பவர்க்ள எனக்கு எதிராக எப்படி வேண்டுமாலும் துஆச் செய்யலாம். இது உண்மை என்பதால் இப்படிப்பட்ட விபச்சார வியாபாரியை ததஜவின் தலைவராகக் கொண்டு புகழ்ந்து திரியும் ததஜவினர் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.


செய்யது இபுறாஹீம் அவர்களே! நீங்கள் ஆதாரமாக ஏற்றதாக கூறியுள்ள 2:194.  வசனத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! என்ற அச்சுறுத்தலும் உள்ளதே அது உங்கள் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தவில்லையா?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.