மானமிகு ம.ஜ.க. இணைப் பொதுச் செயலாளர் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்? வரலாறும் விடையறியா கேள்விகளும்.


தமிழன் TVயில் PJயின் மறு ஒளிபரப்பு ரத்தானதற்கு யார் காரணம்? BJP எம்.பி அன்வர் ராஜாவின் தயவை PJ  நாடினாரா?

அலாவுதீன்  பூதம் அற்புத விளக்கு  என்பது வரலாறு.  இப்பொழுது அலாவுதீனே பூதமாக மாறி விட்டதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. 
A.S.அலாவுதீனின் இன்றைய பணிகள் பற்றி ஆடியோ ஆதாரம் வெளியிட்டு விட்டார்கள். இந்த அலாவுதீனின் அற்புத (விளக்கு அல்ல) விளக்கம் 2004ல் நமது பிளாக்கில் வெளியானது. இப்போது அந்த அலாவுதீனே பூதமாக ஆகி விட்ட விவகாரம் பூதாகரமாக  வெளியாகி விட்டது.

A.S அலாவுதீன் ஆடியோ PJ நற்சான்று லுஹாவுடனான ஒப்பீடு என்ற யூடியூப் பார்க்கவும்


தமிழன் TVயில் PJயின் மறு ஒளிபரப்பு ரத்தானதற்கு யார் காரணம்? சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள், தர்காக்கள், தரீகாக்கள் பெயர்களாலும் கள்ள லட்டர் பேடுகள் தயாரித்தவர்கள். அவற்றின் மூலம்  மொட்டை கடிதங்கள். தந்திகள். பேக்ஸ்கள், .மெயில்கள் என அனுப்பி நல்லவர்களின் நற்பணிகள் சமுதாயத்திற்கு கிடைக்க விடாமல் கெடுத்தவர்கள்.

நல்லவர்களை பொய் வழக்கில் உள்ளே தள்ள ககல கேடுகளும் செய்த RSS, BJP, இந்து முன்னணி போன்றவற்றைவிட மகா கேடு கெட்டவர்களே காரணம். பீ.ஜே.யால் கடந்த காலங்களில் பயிற்சி கொடுக்கப்பட்ட அன்றைய செல்லப்பிள்ளைகளான அந்தக்  கள்ளப் பிள்ளைகளே காரணம். அந்தக் கள்ளப் பயல்களால் இந்தக் கள்ள வேலைகள்தான் செய்ய முடியும்.

தமிழன் டி.வி. மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டிய அந்தக் கள்ளப் பயல்களுக்கு மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறிய பீ.ஜே. மீது வழக்கு போடட்டும் பார்ப்போம்.
---------------------------------------------------------------------------

22/01, 12:32 pm] -------: வழக்கு இல்லாமல், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் குரல் ஆய்வுக்கு அழைக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ்வுக்கு ஒரு பதிவு எழுதுங்கள் அண்ணே...
முதலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கப்பா
த த ஜ- முட்டாள் நிர்வாகிகளே என்ற தலைப்பில்.

இந்த த த ஜ- மாநில நிர்வாகிகள் வெட்டி ஊளையிடுவதையும் காமக் கொடூரன் P.J.அவனுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்கின்றான்.
பொருத்திருந்து பார்ப்போம் அவர்களின் மாநாடு முடிந்த பின்பு எதை கிழித்து தொங்க விடுகிறார்கள் என்று.

இது 22.01.2019 அன்று நமக்கு  வாட்ஸப்பில் வந்தது 
-------------------------------------------------------------
நேற்று வந்த வாட்ஸப் செய்தி பாருங்கள்.


_எஸ்_ஆலாவுதீன்_பற்றிய_விடையறியா_கேள்விகள்.

பிஜே எனும்  சுயநலமி  காவல்துறையால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி என நீதிமன்றத்தில் காவல் துறையால் பிரமாணம் தாக்கல்  செய்யப்பட்ட நிலையில் பிஜே  தான் கைது செய்யப் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எம்.பி அன்வர் ராஜாவின் தயவை நாடி  தனது  முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அரசாங்க தரப்பில் எந்த ஆட்சேபனையும் செய்துவிடக் கூடாது என அன்வர் ராஜாவின் மூலம் காவல்துறையை சரி கட்டிய  செய்தி ஒரு பக்கம் இருக்க

ஏ.எஸ்.அலாவுதீன் என்னும் மகா உத்தமர் பற்றிய சில கேள்விகள் இன்னும்  விடை தெரியாமல் நம் மக்களிடையே உள்ளது.

பிஜே ஜமாத்தில் சகலமுமாக இருந்த காலகட்டத்தில் ஏன் ஏ.எஸ்.அலாவுதீன் பிஜேவால் ஒதுக்கி வைக்கப்பட்டார்?!...

மலேசியா வனவாசத்திற்குப் பின் நாடு திரும்பிய அலாவுதீன் ஜமாஅத்தின் பக்கம் அண்ட எவ்வளவோ முயற்சி செய்தும்  அவரை ஜமாத்தின் பக்கம் அண்ட விடாமல் பிஜே தடுத்தது ஏன்?!...


ஜமாஅத்தின் முன்னாள் மாநில நிர்வாகி என்ற அடிப்படையில் கூட ஜமாத் நடத்தும் தெருமுனை பிரச்சார மேடைகளில் கூட அலாவுதீன் ஏற்ற படக்கூடாது என பிஜே வால் உத்தரவிடப்பட்டு இருந்தார்

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு மேடையிலிருந்து   அலாவுதீன் பிஜே வால வலுகட்டாயமாக ஏன்  கீழே இறக்கி விடப்பட்டார்?!...

இப்படியான அலாவுதீன் பற்றிய மக்கள் விடையறியா கேள்விகளுக்கு பிஜேவோ ,அலாவுதீனும் விடை அளிப்பார்களா?!...

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.