இது எப்படி குத்திக் காட்டியதாக ஆகும்?


கடித எண் 9. ... மாநில இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாய் அவர்களே உங்கள் மனைவி மக்கள் மானமும் வெள்ளை கலீபா ஸாஹிப் குடும்பத்தினர் மானமும் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே 14-07-2018சனி அன்று 2 மவுலவிகளுக்கு முன்னிலையில் பேசியபோது அடக்கிப் பேசினேன். அதனால்  உங்கள் மானமும் காக்கப்பட்டது.
நான் வார்த்தைகளை அடக்கிப் பேசியதால்தான் விபச்சாரங்கள் பற்றி நேரடியாகப் பேசாமல் மறைமுகமாகப் பேசி பள்ளி டாக்குமெண்ட்களை என்னிடம் இன்றே ஒப்படைக்க வேண்டும். இந்த நிமிஷமே ஒப்படைக்க வேண்டும்  என்று கடும் கோபத்துடன் சப்தம் போட்டேன். உண்மை தெரியாத 2 மவுலவிகளும் ரிபாஈ பணிந்து பேசுகிறார் அமைதியாகப் பேசுகிறார் நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் வேகப்படுகிறீர்கள் சப்தம் போடுகிறீர்கள்  என்றனர்.

பள்ளிக்கு வந்து போய் இருங்கள்.  பயான் பண்ணுங்கள் நீங்கள் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியை வெளியில் சொல்ல மாட்டோம் என்றேன். உடனே ஒப்படைத்தால் வேறு விதமாகப் பேசப்படும் ஆகவே 3 மாதம் கழித்து ஒப்படைப்பதாகச் சொன்னீர்கள். 2 மவுலவிகளும் 3 மாதம் அவகாசம் கொடுங்கள் என்றார்கள். ரிபாஈ பெரிய விஷமி உங்களிருவருக்கும் தெரியாது சூழ்ச்சிகள் செய்யத்தான் 3 மாதம் டயம் கேட்கிறார் என்று அவர்களிடம் சொன்னேன்.

டயம் சொல்லி நாட்களை கடத்தி ஆறப்போட்டு ஏமாற்றி விடலாம் என்ற உள் நோக்குடன் நீங்கள் டயம் கேட்டு இருந்தால், யா அல்லாஹ் J.S. ரிபாஈ மீதும் அவரது மனைவி மக்கள் மீதும் அவரை உண்மைப்படுத்தி ஆதரித்து நிற்கும் நாமியா ஹஸன், அஷ்ரப் அலி, பிஸ்கட் சுல்தான் போன்ற ரிபாஈ நிர்வாகிகள் என்று கூறுபவர்கள் அத்தனை பேர்  மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

நமக்கு வேண்டியவர் வேலை இல்லாமல் இருந்தால் வேலை தேடி கொடுக்கலாம்சொந்த நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுக்கலாம். சொந்தமாக உதவலாம். இப்படி  தனிப்பட்ட முறையில் நாமியா அசனுக்கு உதவுவதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்னிடம் சொல்லி இருந்தால் தனிப்பட்ட முறையில் மாதமாதம் நான் உதவி இருப்பேன்பேஸ்புக்கில் நான் குத்திக் காட்டி எழுதி உள்ளார்கள். 

(J.S.ரிபாஈயாகிய) உன் வீட்டு வேலைக்காரனுக்கு (J.S.ரிபாஈயாகிய) நீ சொல்கிறபடியெல்லாம் ஆடும் அடிமை நாமியா அசனுக்கு உன் கையிருந்து சம்பளம் கொடு உன் வீட்டிலிருந்து சம்பளம் கொடு. பள்ளியில் வேலை போட்டுக் கொடுக்க நீ யார்?. 

பள்ளி கட்ட வந்த பணத்திலிருந்து சம்பளம் போட்டுக் கொடுக்க நீ யார்? உடனே அசனை பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுதான் 14.07.18 நேரில் சப்தம் போட்டேன். இது எப்படி குத்திக் காட்டியதாக ஆகும்?
கடித எண் 8

தங்கள் விஷயம் என்று வந்தவுடன் தான் தவ்ஹீது ஆலிம்கள் கண்களுக்கு ஹதீஸ்கள் தெரியுமோ?https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_30.html


கடித எண் 7.

பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!



கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.