அறந்தாங்கி விவகாரம்.. ஐகோர்ட் அதரிரடி தீர்ப்பால் தவிகித் பிணங்களுக்கு சோதனையா?

பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் செய்த்தான்கள் மீது அல்லாஹ்வின் பிடி இருகட்டும், அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். இதைப் பார்த்ததும் நான் எழுதியதாக எண்ணி விடாதீர்கள். தொண்டி உசேன் காகா காரி துப்பி எழுதியதில் இருந்துதான்  எழுதி உள்ளேன். பிணத்தை வைத்து எவன்கள் பிழைப்பு நடத்தினாலும் அவன்கள் ஷய்த்தான்கள் தான். அவன்கள் எந்த ஜமாஅத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரியே. ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கம் விஷயங்களில் குர்ஆன் ஹதீஸ்களில் இல்லாததை எவன் ஏவினாலும் அவன்கள் மீது யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் லஃனத்து இறங்கியே தீரும்.   
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_6.html 



சுன்னத் ஜமாஅத்தினருடன் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு. சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் அல்லாஹ்வை தொழுவதற்கு என்ற நிய்யத்தில் உருவானவைதான். அந்த நாய்க்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் இந்தக் கழுதைக்கு பதவி கொடுக்க வேண்டும். ஓத வந்த பெண்பிள்ளைகளை .. த்தவன் ஓதி கொடுக்க வந்த உஸ்தாதாக்களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டவனெல்லாம் தவ்ஹீது பெயரால் பள்ளி கண்டுதான் தலைவனாகி உள்ளான்கள். பள்ளி தலைவனாக ஆன பிறகாவது ஒழுக்கத்துடன் இருந்தான்களா என்றால் இல்லை. ஊர் மேலே போனானுவோ.

தங்கள் விபச்சாரத்தை மறைக்க பள்ளி கட்ட வந்த பணத்தில் மேய விட்டு ஆள் சேர்த்தானுக. இதை சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பார்க்க முடியாது. இயக்க வெறியில் அந்தப் பள்ளியில் தொழாதே இந்தப் பள்ளியில் தொழாதே என்று எந்தப் பள்ளிகளை சொல்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு வந்த பெண்களுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக வரலாறு இல்லை. 

பள்ளிக்கு வரும் பெண்களுக்கு காதல் கடிதம் கொடுக்காதீர்கள் என்று ஜும்ஆவில் சொன்ன வரலாற்றுக் சொந்தக்காரர்கள் யார்? பள்ளித் தலைவனின் பிள்ளைகளெல்லாம் காதல் மன்னன்கள் என்ற பெயர் பெற்ற ஜமாஅத் எது? 



பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஒத்த ரூபாய் கொடுக்க மாட்டேன்

 ஆனால் அதே பள்ளியில் என் விருப்பபடிஉரிமை கொண்டாடுவேன்

 தடுத்தால் பல லட்சம் வீன் விரையம்செய்து நீதிமன்றம்  செல்வேண் 

பல ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு தொண்டர்களை பைக் ஊர்வலமா வரவைத்து

 பள்ளிக்கு எதிராக கோஷம்போடுவோம் 

ஆனால் பள்ளிவாசல் பராமரிப்பு செலவினங்களுக்கு ஒத்த ரூபாய் தரமாட்டேன் ... TNTJ கொள்கை 

மதுரை நீதிமன்றத்தில் அவசர வழக்காக. மையவாடியில் உரிமை கோரி வழக்கு மனுவை ததஜக தாக்கல் 

(பல பல ஆயிரம் செலவு செய்து)
 செய்தது  

நீதிமன்றம் மையவாடி யாருடைய கட்டுபாட்டில் உள்ளதோ அவர்களின்  சொல்லுபடியே பிறர் மையத்தை அடக்கம் செய்யமுடியும் தீர்ப்பு கூறியது


[06/02, 11:33 am] Kaja: அறந்தாங்கி விவகாரம்..
ஐகோர்ட் தீர்ப்பு..
சுன்னத் ஜமாஅத் மையவாடியில் தவிகித் பிணங்களை அடக்கக்கூடாது.
[06/02, 11:33 am] Kaja: கன்னியாகுமரிக்கு ஒரு பிறையும் நாகர்கோவிலுக்கு ஒரு பிறையும்ற கொள்கை காரர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்பா.😀😀😀
[06/02, 11:33 am] Kaja: * ஜனாஷாவை வைத்து கலவரம் செய்யும் TNTJ வினரின் இரட்டை வேடம் அம்பலம்*

TNTJ வினரின் ஜனாசா அரசியல், PJ வகுத்த விதியினால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. சுன்னத் ஜமாத்தினர்
எதை சொன்னால் மறுப்பார்களோ, அந்த கோரிகையை TNTJ வின்ர் வைத்து பிரச்சினை செய்வதுதான் வாடிக்கை, பள்ளிவாசலில் மகன் தொழ அனுமதி நடத்தினாலே போதும், பள்ளிவாசலில் ஜனாஷா தொழுவோம் என்று சொல்லும் அறந்தாங்கி TNTJ வினர், 
நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையத்தின் சுமார் 40 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இறந்தவரின் வாரிசுகள், TNTJ முறைப்படி தொழ அனுமதி கொடுத்தாலும்,
அனைத்து பள்ளிவாசல்களும் ஷிர்க் பள்ளி என்று TNTJ வினர்  தொழ மாட்டோம் என்று  சண்டை செய்து பள்ளிவாச்ல் கேட், சுவர்க்ளை நொறுக்கினார்கள். அறந்தாங்கியில் மகன் தொழ அனுமதி கொடுத்தாலே போதும் பள்ளிவாச்லில் தொழுவொம் என்று கோரிக்கை வைக்கும் TNTJ, திருநெல்வேலியில் வாரிசுகளுக்கு அனுமதி கொடுத்தும் பிரச்சினை செய்வது ஏன்?? TNTJ மாநில தலைமையிடம் ஜனாஷா குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க  சொல்லுங்கள். சொல்வீர்களா??

[06/02, 10:19 am] காஜாநிஜாம்: * ஜனாஷாவை வைத்து கலவரம் செய்யும் TNTJ வினரின் இரட்டை வேடம் அம்பலம்*

TNTJ வினரின் ஜனாசா அரசியல், PJ வகுத்த விதியினால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. சுன்னத் ஜமாத்தினர்
எதை சொன்னால் மறுப்பார்களோ, அந்த கோரிகையை TNTJ வின்ர் வைத்து பிரச்சினை செய்வதுதான் வாடிக்கை, பள்ளிவாசலில் மகன் தொழ அனுமதி நடத்தினாலே போதும், பள்ளிவாசலில் ஜனாஷா தொழுவோம் என்று சொல்லும் அறந்தாங்கி TNTJ வினர், 
நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையத்தின் சுமார் 40 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இறந்தவரின் வாரிசுகள், TNTJ முறைப்படி தொழ அனுமதி கொடுத்தாலும்,
அனைத்து பள்ளிவாசல்களும் ஷிர்க் பள்ளி என்று TNTJ வினர்  தொழ மாட்டோம் என்று  சண்டை செய்து பள்ளிவாச்ல் கேட், சுவர்க்ளை நொறுக்கினார்கள். அறந்தாங்கியில் மகன் தொழ அனுமதி கொடுத்தாலே போதும் பள்ளிவாச்லில் தொழுவொம் என்று கோரிக்கை வைக்கும் TNTJ, திருநெல்வேலியில் வாரிசுகளுக்கு அனுமதி கொடுத்தும் பிரச்சினை செய்வது ஏன்?? TNTJ மாநில தலைமையிடம் ஜனாஷா குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க  சொல்லுங்கள். சொல்வீர்களா??

நான் அறந்தாங்கியில் நடந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொன்டேன், இந்த அநியாயக்கார மதஹப் (ஷாபி,ஹனபி,ஹம்பலி,மாலிக்) பின்பற்றிநடக்கும் செய்த்தான்கள் மீது  அல்லாஹ்வின் பிடி இருகட்டும்,அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.ஏனென்றால் ஒரு பிணத்தின் மீது அரசியல் செய்து இருக்கிறார்கள்...இதற்கு பின்னணியாக சில பெயர்தாங்கிய முஸ்லிம்கள்,முஸ்லீம் கட்சிகள் அடக்கம்....

🤝 பிரமதத்தினர் பிணம் ஒன்று கடை தெருவில் கடந்து செல்லும் போது  நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து நின்ற மார்க்கம்,எழுந்து நில்லுங்கள் என்று சொன்ன மார்க்கம் தான் இஸ்லாம்.

ஆனால் இந்த அறந்தாங்கியில் உள்ள மத்ஹப் ஜமாத்  அரவாணிகளின்,சாக்கடைகளின் நடவடிக்கையால் மாற்று மத (தொப்புள்கொடி) நண்பர்கள் கூட காறித்துப்பும் நிலைதான் உங்கள் மதஹப் ஜமாத்தின் நிலை

5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

யார் மனிதர்கள் மீது இறக்கம் காட்டுகிறாரோ அல்லாஹ் அவர் மீது இறக்கம் காட்டுகிறான்..! 

யார் தன் சகோதரனின் தேவையை நீக்குகிறானோ அல்லாஹ் அவர்தேவையை நீக்குகிறான்..! 

யார் தன் சகோதரனுக்கு உதவி செய்கிறானோ அல்லாஹ் அவனுக்கு உதவி செய்கிறான்..! 

மூமின்கள் யாவரும் ஒரு உடலை போண்றவர்கள் அதில் எங்கு காயம்பட்டாளும் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே அதன் வேதனை உணரபடவேண்டும்..! 

இதைதான் இந்த சமூகத்திற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொல்லி சென்றார்கள்..! 

எம் சகோதரனுக்கு உதவிடுவோம்..!


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.