சைன் என்ற கிறிஸ்தவர் ததஜவில் உள்ளாரா? அறிவு இல்லாமல் எருமை மாட்டையும் யானையின் மூத்திரத்தையும் ஆய்வு செய்து பேசும் பேமானிகள் எஞ்சியுள்ள அமைப்பா ததஜ?

[09/02, 10:34 pm]  ……. மேலப்பாளையம் உசேனுக்கு பதில் கொடுங்க பாய்.
[09/02, 10:35 pm]-------: சின்னப்பையன் கையால அடி வாங்கியும் நு பேசுறவன்
"பெரிய மனுசன் வந்து இடுப்புல குத்தி இடுப்பெழும்ப உடைச்சும், உன் திமிரு அடங்கலியான்னு " கேளுங்க

https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_9.html


மேலப்பாளையம் முஹம்மது ஹுசைன் என்பவர் தன் பெயரில் உள்ள முஹம்மது (ஸல்) அவர்களை நினைவூட்டக் கூடிய முஹம்மது என்பதை நீக்கி விட்டார். அல்லாஹ்வின் துாதரின் பேரப்பிள்ளை ஹுஸைன்(ரலி) அவர்களை நினைவூட்டக் கூடிய ஹுஸைன் என்பதில் ஹு வை  நீக்கி விட்டார்.  

மேலப்பாளையம் சைன் என்று கம்பு சுற்றி வருகிறார். சைன் என்பது கிறிஸ்தவ பெயர் போல் இருக்கிறதே. கிறிஸ்தவரும் ததஜவில் உள்ளனரோ என்று எண்ணி உள்ளவர்கள் இருந்தால் விளங்கி கொள்ளவும்.  

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து முஸ்லிம் என்ற அடையாளத்துடன் பெற்றோர் வைத்த பெயரை அவர்கள் இயக்கத்துக்கே உரிய குணப்படி எடிடிங் செய்து இவரை அறியாதவர்கள் கிறிஸ்தவர் என்று எண்ணும் வண்ணம் சைன் என்று அடையாளம் காட்டி வருகிறார்

இந்த மாதிரி முஹம்மது என்ற பெயரை வெறுத்து ஒதுக்கிய இந்தக் கூட்டம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு நடத்தியது என்றால் அவர்கள் நோக்கம் என்னவாக இருக்கும்? புரிந்து கொள்ளுங்கள்.

கூத்தாநல்லுார் ஜின்னா ததஜ தலைமையிலிருந்து கேட்டு கள்ளத்தனமாக எழுதி கொடுப்பதை மேலப்பாளையம் சைன் என்ற பெயரால் வெளியிடுவதை தொழிலாகக் கொண்டவர்.

ததஜவிலுள்ள தலை சிறந்த டாபர் மாமாக்களில் ஒருவர். 

திருச்சியில் பொய்யாக முபாஹலா செய்ய வந்த அல்லாஹ்வின் சாபத்துக்கரிய பிராடு முபாஹலா மன்னர்கள் மாதிரி இவரும் அல்லாஹ்வின் சாபத்துக்கரிய  பிராடு முபாஹலா மன்னர். 

விளம்பர பிரியரும் விளம்பர வெறியருமான இவரும் ததஜவினரும் .ஷிர்க்கு ஒழிப்பு மாநாட்டின் போது பேனரை கிழித்தார் என்று குற்றச்சாட்டுக் கூறி தஹஜ்ஜுத் நேரத்தில் ஒருவரை அடித்தார்கள்.  அவர் பெயரும் ஹுஸைன் தான்.

அந்த ஹுஸைன் அவர்கள் தாயார் பற்றி இந்த சைன் பேஸ்புக்கில் தரக் குறைவாக . எழுதினார். அந்த ஹுஸைன் இந்த சைனின் வீட்டுக்குள் நுழைந்து சைனை பின்னி எடுத்து விட்டார். இடுப்பை ஒடித்து விட்டார். இடுப்பு ஒடிந்து கிடக்கும் படம் இணைப்பில் உள்ளது.

ததஜவினர் கேஸாக ஆக்கியதால் அவர் சிறை சென்று விட்டார். சிறை சென்ற அவரது ஆட்களுக்கு பயந்து சைன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று குவைத்துக்கு ஓடி வந்து விட்டார்

ஏழரை லட்சம் தொண்டர்களுடைய அமைப்பைச் சார்ந்த சைனுக்கு அந்த ஏழரைகள் துணை நிற்கும் என்ற நம்பிக்கை இல்லாதவர். 

அதனால் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நாளில் மாவீரன் சைன் தன்னால் சிறை சென்ற ஹுசைன் அவர்கள் பிரச்சனை பண்ணுவாரா? அடிக்க வருவாரா? என்று பயந்து பயந்து பேச்சு வார்த்தை நடத்தித்தான் ரகசியமாக மண்டியிட்டு தாழ்பணிந்துதான்  ஊருக்கே போனார்.

மகாக் கோழை லுஹா மாதிரி நன்றி கெட்டவராக இல்லாமல். குவைத்தில் வேலை வாங்கி கொடுத்தவருக்கு நன்றி உள்ளவராக செயல்படுகிறார். 

எனது கன்னத்தில் அடித்த சின்ன பையன் வேலுார் இபுறாஹீம் மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக் கூறி அடித்த கூட்டத்துடன் வந்து என்னை அடித்தவன். 

விபச்சார வியாபாரிகள் தான் ததஜவினர் என்பதே எனது குற்றச்சாட்டு. வேலுார் இபுறாஹீம் மீதான விபச்சாரக் குற்றச்சாட்டுக்காகத்தான் என் வீட்டிலிருந்து வேலுர் இபுறாஹீமை துாக்கிக் கொண்டு போய் அடித்ததாகச் சொன்னார்கள். அது உண்மையானால் இவர்கள் இன்ற என்ன செய்திருக்க வேண்டும்?  

ததஜவினராக இவர்கள் விபச்சார எதிர்ப்பாளர்கள் கிடையாது விபச்சார வியாபாரிகள். லுஹா மாதிரி மானங்கெட்ட டாபர் மாமா பயல்கள். 

அநியாயமாக எனது கன்னத்தில் அடித்த சின்ன பையனும் சரி, வேலுார் இபுறாஹீமை அடித்த கூலிப்படைகளும் சரி. திருந்தி அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்பு கேட்க வேண்டும். 

இல்லையெனில் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக ஆமீன். 


மேலப்பாளையம் அமீன் யானைக்கு மாநிலம் மாவட்டம் வார்டுதலைவர்னு
வீடுன்னு தெரியுமா
இல்ல. இலாஹி வீடுன்னு 

தெரியுமா ? தெரியாதே
யானைக்கு மதம்புடிச்சீதுன்னு வைச்சிக்குங்க நம்ம இலாஹி வறார்னு விட்டுடும்மா.விடாதே ஒரே மிதி சட்னிதேன்


என்று எழுதிய மேலப்பாளையம் அமீன்க்கு நமது பதில்

அறிவு இல்லாமல் எருமை மாட்டையும் யானையின் மூத்திரத்தையும் ஆய்வு செய்து பேசும் பேமானிகள் எஞ்சியுள்ள அமைப்பு ததஜ. 

மத்ஹபு ஆய்வுகளை கிண்டலடித்து இமாம்களை எள்ளி நகையாடிய லுஹா யானை மூத்திரத்தில் 5 பேர் குளிக்கலாம் என்று ஆய்வுரை நிகழ்த்தியவர் என்பதை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுட்டிக் காட்டி உள்ளோம். 


ஆகவே லுஹா அப்படி பேசவே இல்லை. பேசி இருக்கிறார் என்றால் மேலப்பாளையம் அமீன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக ஆமீன்.
என்று மறுத்து ததஜ தலைமை பற்றி நற்சான்று கொடுங்கள். 


தெருவில் போன யானை மூத்திரத்தையும் விட்டையையும் லுஹா வீட்டு வாசலில் போட்டு இருந்தால் யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். 

இரட்டை யானை கொடி ஊர்வலத்துக்கு வந்த யானைகள் லுஹா வீட்டின் முன் கட்டி உள்ளதை ஷிர்க் நிகழ்ச்சிக்கு வந்த யானை ததஜ தலைவர் வீட்டு வாசலில் ரெஸ்ட் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று மானமும் ரோஷமும் உள்ள ததஜ தொண்டர்கள் செத்து இருக்க வேண்டும். 

2001ல் இதே தெருவில் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி  இருந்தபோது கொடி ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எனது சுமோ காரை கொண்டு மறியல் செய்யச் செய்தவர் லுஹா. 

வெளிநாட்டில் இருந்த எனது சுமோ காரை போலீஸார் ஸ்டேஷன் கொண்டு போனார்கள். பாளையங்கோட்டை போய் ஜூஸ் குடிக்க பயன்படுத்தியதை விட இது நன்மை தான் என்று இருந்தேன். 

இந்த மாதிரி பிறரையும் பிறரது பொருளையும் பயன்படுத்திய வரலாறு நிறைய இருக்கிறது. ஆகவே பள்ளித் திருடனை தலைவனாக ஏற்றுள்ள அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக ஆமீன் .




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.