VKYP தவ்ஹீது தாஇகள் என்ற பெயரால் உள்ள அத்தனை விபச்சாரகன்களையும் தோலுரித்து காட்டுமா?

பொதுவாக எல்லாருமே பீ.ஜே.யையும் அவருடன் உள்ளவர்களை மட்டும்தான் குறி வைத்து நிற்கிறார்கள். தவ்ஹீது அமைப்புகள் பெயரால் உள்ள பெண்கள் கல்லுாரிகளில் விளையாடிய விபச்சார கள்ளன்கள் நிறைய இருக்கிறார்கள். தவ்ஹீது ஆலிம் வேஷம் போட்டுத் திரிகிறார்கள். தங்கள் விபச்சாரம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக பீ.ஜே.க்கு எதிராக மட்டும் மற்றவர்களை ரகசியமாக ஏவி விட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே விபச்சார கள்ளர்களை எதிர்ப்போர்  பேரவை  தலைவர் முத்துப் பேட்டை பரகத்அலி அவர்களுக்கு நாம் வைத்த கோரிக்கை 
https://mdfazlulilahi.blogspot.com/2018/12/vkyp.html

தவ்ஹீது தாஇகள் என்ற பெயரால் உள்ள அத்தனை விபச்சாரகன்களையும் தோலுரித்து காட்ட வேண்டும்.  2004லேயே முத்துப் பேட்டை பரகத்அலி அவர்களுக்கு அனுப்பிய மெயில்களில் அடையாளம் காட்டி சாட்சியம் சொன்னவர்கள் பெயரையும் எழுதி இருந்தேன். கைர் அல்லாஹ்வின் நாட்டம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பரகத்அலி அவர்களே vkypக்கு தலைவராக வந்துள்ளார்
--------------------------------
J Jalaludeen தனி மனித தவறுகளைதான் மன்னிக்க வேண்டும்
தனி மனிதனை விட PJ  உருவாக்கிய TNTJ அமைப்பு மற்றும் சித்தாந்தங்கள், சமூகத்தில் பீஜே விதைத்த பார்ப்பனிய சிந்தனைதான் இன்று பள்ளிவாசலில் தொழாதே, வாலிபால் விளையாடதே, சலாம் சொல்லாதே என்னும் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல வைக்கிறது,
நடிகை ஐஸ்வர்யா ராயைக் காட்டி ஷஹீஹான ஹதீஸ்களை மறுத்த நாத்திகச் சிந்தனைகள் இஸ்லாத்தின் அடிப்படையே தகர்த்து, அகீதாவையே குழப்பிவிட்டுவிட்டார், பீஜே விபச்சாரம் செய்தவை குறித்து மறுமையில் பீஜே வே பொறுப்பு, ஆனால் அவர் உருவாக்கிய கொள்ககளை பின்பற்றுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்
PJ  வின் தனிப்பட்ட தவறுகளை ஆராய்வதை விட்டு,அவர் விதைத்த  கொள்கைகளை, சர்வதேச அறிஞர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆராயுங்கள், பீஜே வின் விபச்சாரங்கள் 15 வருடங்களுக்கு முன்பே சம்சுல்லுஹா, MS  சுலைமானுக்கு தெரியும், தெரிந்தே மறைத்தார்கள் என்பதை சகோ Mohamed Fazlu Elahee  அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியும், அதை இயல்பாக கடந்து போகும் TNTJ  வினரின் முக்கிய நோக்கமே,PJ வை பலியாடாக்கி TNTJ வைக் காப்பாற்ற வேண்டும்,பீஜே குற்றவாளிதான், குற்றங்களை மறைத்த தற்போதைய TNTJ  மாநில நிர்வாகிகள் ??
நன்றி காஜாநிஜாம்
------------------------------------------------------
பிஜேயின் சிந்தனையில் உருவான வழிகெட்ட கொள்கையை, அவர் கற்றுத்தந்த தவறான சித்தாந்தங்களை மீளாய்வு செய்யுங்கள் என்றால், இவர்கள் பிஜே தனக்குத் தானே (அவர் தன் நஃப்ஸூக்கு) தேடிக்கொண்ட பாவத்தையே மீளாய்வு செய்கின்றனர்.

மறுமடியும், மறுபடியும் தவறிழைக்கின்றீர்கள். அவரை ஆகா ஓஹோ என்று புகழ்ந்த நாவு இப்போது இகழும் வார்த்தைகளை எம்மால் எழுதமுடியாது. 

ஒரு வேளை அவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டால்...?

அவரின் தவறான மார்க்க ஆய்வுகளை சிந்திக்கவிடாமல் உங்களை தடுத்து வைத்திருப்பதும் ஒரு வகையான ஷைத்தானின் சூழ்ச்சியே!
நன்றி Sulthan seaport பேஸ்புக்
--------------------------------------

ஈ-மெயில்கள் மூலம் என்னிடம் வாதம் செய்த  முத்துப் பேட்டை பரகத்அலி போன்றோருக்கு

அவள் அவருக்கு முதல் மனைவி. அவளுக்கோ அவர் 10 வது கணவர் To ஏ.ஆர். பரகத் அலி

புத்தி இல்லா பொறியாளர்.

என பல தலைப்புகளில்  நாம் பதில் அளித்துள்ளோம்.


இதை முஹம்மது மன்சூர் அவர்கள் FBயில் பார்த்த சகோதரர் வாட்ஸப்பில் வைத்த கோரிக்கை  

[
04/12, 10:13 pm] -------------: இலாஹி பாய்
பரக்கத் அலி என்பவன் முன்னாள் பீஜேயின் முரட்டு அடிமை,
இந்நாள் TNTJ அடிமை,
நீங்கள் வேணும்னா பாருங்கள் பீஜேவை இன்று எதிர்க்கும் இந்த அயோக்கியர்கள், PJ  யின் விபச்சாரத்திற்கு துணை போன, அவனை வளர்த்து விட்ட, TNTJ z  நிர்வாகிகள் லுஹா,MS சுலைமானை ஒரு கேள்விகயும் கேட்கமாட்டார்கள், இப்போது PJ.  வைக் கட்டம் கட்டுவது கூடன் TNTJ. வைக்காப்பாற்றத்தான், அமைப்பைக் காப்பாற்ற எவனையும், பலி கொடுக்கலாம் என்பது பீஜே அயோக்கியன் கத்துக் கொடுத்த பாடம், கத்துக் கொடுத்தவனிடமே வித்தையைக் காண்க்கிறார்கள் ஆந்டுமந்தைகள்,

பீஜெக்கு விளக்கு பிடித்த TNTJ நிர்வாகிகளுக்கு எதிராகவும் சாட்டையை சுலற்ற அன்பான வேண்டுகோள்
--------------------------------------------------
இதைப் பார்வேடில் பார்த்த நமது நண்பர் ஒருவர்
சரியான கருத்துக்களை கூறியுள்ளார். உண்மையான கோரிக்கைதானே அண்ணே... என்று பதில் தந்திருந்தார்கள்.

 மேலும் சார்புத்தன்மை உடைய இயக்க வெறியர்கள் பற்றி *இயக்க_கட்டமைப்பை_காக்க_நினைக்கும்_கயமைத்தனம்* என்ற தலைப்பில் அவர் அனுப்பிய ஆக்கம்

[04/12, 10:15 pm] :---- 

இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் தனி வழி கண்டு  மக்காவில்  குறைஷிகளின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பை சிதைத்து  விட வேண்டாம்மக்காவின் ஆட்சி கட்டமைப்பின் தலைவராக உங்களையே நியமிக்கிறோம் என்று எதிரிகள் சொன்ன போது,ஒரு கையில் சூரியனையும்மறுகையில் சந்திரனையும் தந்தாலும்சத்தியத்தை   எடுத்து சொல்வதில் பின் வாங்க மாட்டேன் என்று கட்டமைப்பை எதிர்த்து  களம் கண்ட நபி (ஸல்) அவர்களும்,

நபி(ஸல்) மரணம் அடைந்தவுடன்கட்டமைப்பு சீர்குழைந்து விடும் என்பது பற்றிக் கவலை கொள்ளாமல் ஜகாத் தராத நாட்டின்   குடிமக்களோடு  போர் தொடுப்பேன் என்று அறைகூவல் விட்ட முதல் கலீபா அபூக்கர் சித்திக் (ரலி) அவர்களும்,

இஸ்லாமிய பேரரசே ஆனாலும்  உமையா குடும்பத்தினர்  நிறுவிய குடும்ப ஆதிக்க கட்டமைப்பை  எதிர்த்து களம் கண்டு  தம் உயிர்களை     தியாகம் செய்த பெருமானார்(ஸல்) அவர்களின் பேரர்கள் ஹசன்(ரலி)ஹுசைன்(ரலி) அவர்களும் நமக்கு வரலாற்று முன்மாதிரிகள்,

ஆனால் இன்று நடப்பதோ
கட்டமைப்பை காக்க நபி(ஸல்) அவர்களே பொய் சொன்னார்கள் என்னும் அவதூறும்,

கட்டமைப்பை விமர்சிக்காதவரை தரம் கெட்டவர்கள் கூட இயக்கத்தில் இருக்கலாம் என்னும் பைலாவும்,
கள்ள ஐடிக்களில் செய்த அவதூறுகளும்,
அமைப்பைக் காப்பாற்ற மறைக்கப்பட்ட தவறுகளும்முட்டுக் கொடுக்கப்பட்ட மோசடிகளும் ஏராளம்தாராளம்  

ஒரே இறை,ஒரே மறை ஆகினும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றல்லகொள்கை ஒன்றாகினும் நிர்வாகமும்நிர்வாகியும்நிர்வகிக்கப்படும் மக்களும் வேறுபடுவர்மாறுபடுவர்  என்பதே வரலாறு.
   
காக்கப்பட வேண்டியது கொள்கையே அன்றி கட்டமைப்பு அல்ல.






 [05/12, 5:59 am] -----: அப்துந் நாஸிர் பற்றி அலசுங்கள்
[05/12, 6:00 am] : அவன் எனக்கு உஸ்தாது
[05/12, 6:01 am] : ரஹ்மத்தில் புகாரி தமிழாக்கக் குழுவில் ஒருவன்
[05/12, 6:02 am] : சமநிலைச் சமுதாயம் பத்திரிகை ஆசிரியரின் தங்கையை மணம் முடிந்திருந்தான்.

பின்பு ஒருத்தியோடு கள்ள தொடர்பு
[05/12, 6:03 am] : எப்பவும் சிகரட் அடிப்பான்
[05/12, 6:06 am] : இவனைப் பற்றி நானும் விசாரிக்கிறேன்
நீங்களும் அலசுங்கள்
[05/12, 6:06 am] : ஒவ்வொருத்தனையும் புடுங்கி எறியனும்
[05/12, 6:08 am] : ஜாக்கில் இருந்தான் ஆனால் இப்போது NTF ல்

அவன் தானா? என்பதையும் உறுதிப்படுத்தனும்
[05/12, 6:09 am] : ஆசிரியர் கொடுவாயூர் ஜாஃபர் சாதிக் பாகவியின் சகோதரியை
[05/12, 6:10 am] : காரைக்காலில் கூட ஓர் ஆண்டுக்கு முன் பொம்பள கேசுல சிக்கியதாக கேள்விபட்டேன்
[05/12, 6:10 am] : இனம் இனத்துடன் சேர்கிறது
[05/12, 6:13 am] : காரைக்காலில் TNTJ மர்கஸில் பணி செய்யும் போது இரு முறை விவாகரத்தான பெண்ணுடன் கள்ள உறவு

அதனால் ஜாக்கில் சேர்ந்ததாக செய்தி
[05/12, 6:15 am] : கையும் களவுமாக சிக்கி, அவளை திருமணம் செய்தானாம்
-தகவல்


வெளிச்சத்திற்கு மயங்கும் விட்டில் பூச்சிகள்!

ரஹ்மத் டிரஸ்டில் புகாரி மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிக்கொண்டே ததஜவிலும் பயணித்த அபூசுஹைல் என அறியப்படும் அப்துந் நாஸர் பாகவி அவர்கள், பின்னாளில் பாக்கரின் இதஜவில் சங்கமித்தார்.

இப்போது "செம ஸ்பீடுமா' புகழ் அண்ணனிடம் ஐக்கியமாகி உள்ளார். இதஜவில் இருந்து விலகியதற்கு காரணம் அங்கே "ஸ்பீடு' இல்லையாம்.

"(இதஜ)செயல்பாடு ஆமைவேகம். முயல்களால் முடியாது." என்று கூறியுள்ளார்.

நடக்கட்டும்.🙄 
நன்றி முகவை அப்பாஸ்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.