முல்லா வேஷக் கள்ளர்களான விபச்சார ஆலிம்ஸாக்களையும் டாபர் மாமாக்களையும் ஒழிக்க தயாரில்லையா?


[19/06, 9:12 pm] Fazlulilahi: (2018)
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அன்புள்ள நாமியா ஹசன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ரைஸுத்தீன் அவர்கள் பலர் பற்றி விமர்சனம் போடத்தான் செய்கிறார்.  2006 வரை ததஜ சார்பாக என்னையும் விமர்சனம் செய்தவர் தான். 

அவர் அடிக்கடி ரிபாஈ ஆலிம்ஸா பற்றி பல குற்றச்சாட்டுக்கள் கூறுவார். உங்கள் நண்பர் என்று பார்க்கிறேன் என்பார். ஒரு தடவை  உங்களிடம் ஆதாரம் இருந்தால் போடுங்கள் என்று பேச்சு வாக்கில் சொல்லி விட்டேன். மறு நிமிடமே போட்டு விட்டார்.  உடனே தொடர்பு கொண்டு ரிமூவ் பண்ணச் சொன்னேன். 

இது மாதிரி பல தடவை அவர் போட்டு நான் எடுக்க வைத்தது உங்களுக்கும் தெரியாது ரிபாஈ ஆலிம்ஸாவுக்கும் தெரியாது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் தான் ரிபாஈக்கு ஆதரவாக உள்ளீர்கள் ரிபாஈ உங்களுடன் நண்பர் போல் இருந்து கொண்டு உங்களுக்கு எதிராக உங்களை குறையாக பேசி வருகின்றார் என்றார் ரைசுத்தீன். 

ததஜ தலைமை அலுவலக குண்டு வெடிப்பு என்ற தலைப்பை பார்த்ததும் நானே பார்வேடு பண்ணினேன்.  அதைப் படித்தவர்கள் ரிபாய் பெயர் உள்ளதே என்று சுட்டிக் காட்டியதும் ரிமூவ் பண்ணினேன். படிக்காதவர்களிடம் உள்ளவையும் 7 நிமிடம் தாண்டாதவையும்  ரிமூவ் ஆகியது. பாதிப் பேருக்கு  ரிமூவ் ஆகவில்லை.
என்னங்க என்று ரைஸுத்தீன் அவர்களிடம் கேட்டதற்கு உங்கள் பிளாக்கில் இருந்துதான் எடுத்தேன் என்று கூறினார்.  2002ல்  பாருங்கள் என்றார்.  இந்த மாதிரி  பல முறை பழைய எழுத்துக்களை எடுத்துக் கொண்டு வெளியிட்டார் பார்த்து விட்டு ரிமூவ் பண்ண சொல்லி இருக்கிறேன். 


ரைசுத்தீன் அவர்கள் ரிபாஈ ஆலிம்ஸா பற்றி எழுதுவதற்கு நீண்ட காலமாகத் தடையாக இருந்தவன் நான்தான். ரிபாஈ ஆலிம்ஸா இலாஹியின் நண்பர் என்பது தான் ரைசுத்தீன் அவர்கள் ரிபாஈ ஆலிம்ஸா பற்றி எழுதுவதற்கு தடையாக இருந்தது என்பதை சத்தியமிட்டு JSRக்கே எழுதி உள்ளேன். JSRரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

சத்தியம் என்றால் அல்லாஹ் ஷாஹிதாகச் சொல்கிறேன். அல்லாஹ் அறியச் சொல்கிறேன் என்று சத்தியம் செய்து சொன்ன மாதிரி மக்களை ஏமாற்றுவார்கள். அயோக்கிய கூட்டத்தைச் சார்ந்த விபச்சார ஜமாஅத் ஆலீம்கள். அது போல் அல்ல நான் செய்த சத்தியம். அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று தெளிவாகச் சத்தியமிட்டுச் சொல்லி உள்ளேன்.

எனக்கு பதவி வேண்டும் என்பதற்காக தனிப்பள்ளி உருவாக்கியவன் கிடையாது நான்.  2014ல் அரபி வந்து பள்ளி கட்டித் தருகிறேன் என்று சொன்னதால் மேலப்பாளையம் .மு.மு.. கிளை பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினேன். பள்ளி கட்டி முடிக்கப்பட்ட பிறகு .மு.மு.. டிரஸ்ட் பெயரில் பதிந்து விடுவோம். நான் பொறுப்பில் இருக்க மாட்டேன். .மு.மு.. கிளை பொறுப்பாளர்கள்தான் பள்ளியின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.  .மு.மு.. நிர்வாகிகள் பெயரில் பத்திரம் போடுங்கள் என்றேன்.

.மு.மு.. பொறுப்பாளர்கள் வற்புறுத்தவே எனது பிரதிநிதியாக இப்றாஹீம் ஆலீம் இருப்பார் என்றேன். அந்த தொடரில் உருவானதுதான் ரய்யான். நான் துபை வந்த பின் அப்பாழுது .மு.மு.. மாநில தலைவராக இருந்த ரிபாஈ அவர்கள் தான் .மு.மு.. டிரஸ்ட் பெயரால் பதிந்தால் பள்ளி உருவான பின் தலைமைக்கு  எதிராக ஆனவன் வெளியேற்றப்படுவான் என்று கூறி .மு.மு.. டிரஸ்ட் பெயரால் பதியும் திட்டம் வேண்டாம் என்றார். அதற்கு .மு.மு.. மேலப்பாளையம் கிளையில் இருந்த நீங்கள் உட்பட உடன்பட்டுப் போனீர்கள். ஆனால் எல்லாரும் என் பெயரை விற்றார்கள்.

ரய்யான் பள்ளி அமைப்புக் குழுவில் சேர்க்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டது த.மு.மு.. என்பதால்தான் சேர்க்கப்பட்டார்கள். த.மு.மு.. அல்லாதவர்கள் .மு.மு..வை எதிர்ப்பவர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை.

ரய்யான் தலைவராக ரிபாஈ ஆலிம் ஆனது அவர் .மு.மு.. என்பதால்தான்.   .மு.மு..விலிருந்து விலகப் போகிறேன் என்று சொல்லி இருந்தால் அவர் அன்று தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்க மாட்டார். நீங்களெல்லாம் எப்படியோ நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். அன்றே விலகி இருப்பேன்.

நீங்களெல்லாம் எப்படியோ ஆயிரம்தான் இருந்தாலும் நான் .மு.மு..காரன்தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறேன்.  இந்த இடத்தில் ஒன்றை பதிய வேண்டும் .மு.மு.கவுக்கு எதிராக தேர்தலில் நிற்கும் அளவுக்கு என்னை துாண்டியவர்களில் அன்று த.மு.மு..  தலைமை நிர்வாகிகளாக இருந்தவர்களும் உண்டு.

ததஜவைச் சார்ந்த பி.ஜே.யின் பினாமிகளான கீழக்கரை நஸீருத்தீன் போன்ற ஷய்தான்களும் வேடமிட்டு என்னை துாண்டி விட்டனர். பின்னாளில் உண்மையை உணர்ந்தேன். விபச்சாரகன் பி.ஜே. செய்த சதி, MHJ பற்றி பொய்யான ஒரே செய்தியை பல வழிகளில் எனக்கு வந்து சேர வைத்துள்ளான் என்று.

JSR அவர்கள் ரையானை நாம்(த.மு.மு.க.வினர்) நிர்வகித்தாலும் ஒரு அமைப்பு சார்பாக ஆக்கக் கூடாது என்றார். சரி என்று துணை நின்றோம். பிறகு ரய்யான் தலைவராக ஆனதால்தான் .மு.மு..வில் பிரச்சனை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

ரிபாஈ ஆலிம்ஸா விருப்பப்படி ரையான் டிரஸ்ட் என்று அமைத்தோம். ரிபாஈ ஆலிம் த.மு.மு.. என்பதால்தான் அவரை டிரட்ஸ் தலைவராக ஆக்கினோம். எங்களது பிரதிநிதியான மவுலவி இப்றாஹீம் மஹ்ழரி அவர்களை ரய்யான் பள்ளி தலைவராக ஆக்கினோம்.

ரிபாய் ம.ஜ.க.வுக்கு போய் விடுவார் என்று ரைசுத்தீன் அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். 2017 ஜுலையில் நான் ஊரில் இருக்கும்போது ரிபாய் ம.ஜ.க.வுக்கு போவது கன்பார்ம் அன்சாரி, ஹாரூன் போன்றவர்களுடன் போன் தொடர்புகள் இருக்கின்றது என்றார். அவர் சொல்லை நம்பினாலும் விபச்சாரகன் பி.ஜே.யின் பினாமியான அன்சாரி கட்சிக்கு ரிபாஈ போவார் என்பதை என்னால் ஜீரணிக்க முடிந்ததில்லை.

காரணம், குர்ஆன் ஹதீஸ்களில் இல்லாத வழி காட்டல் கம்யூனிஸத்திலும் திராவிடத்திலும் இருப்பது போல் அன்சாரி பேட்டிக் கொடுத்திருந்தார். அதற்கு எதிராக என்னிடம் கட்டுரை வாங்கி மக்கள் உரிமையில் போட்டவர் த.மு.மு.க.வில் இருந்த ரிபாஇ ஆலீம். கைர். http://mdfazlulilahi.blogspot.com/2016/04/blog-post_5.html

2018ல் திடீரென மஜக போவதாகச் சொன்னார் ரிபாய் ஆலிம். பள்ளி விவகாரம்தானே அதுதான் தீர்ந்து விட்டதே பள்ளி தலைவராக நீங்கள் இல்லையே என்றேன். பள்ளி விஷயம் என்றுதான் உங்களிடம் சொல்லி வந்தேன். அது அல்ல வேறு விஷயங்கள் உள்ளன என்று கூறி மஜகவுக்கு போய் விட்டார். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய விபச்சாரகன் பி.ஜே.யின் பினாமி கட்சிதான் அன்சாரி கட்சி என்று அவர் சேரும் முன்பும் சேர்ந்த பின்பும் பல முறை ரிபாஈ ஆலீம் அவர்களிடம் சொல்லி உள்ளேன்.

அந்த ரிபாஇ ஆலீம் அன்சாரி கட்சிக்கு போனார். ரய்யானில் உள்ளவர்கள் மூளையில் சிறிது சிறிதாக சுலோ பாய்ஸனாக த.மு.மு.க.வுக்கு எதிரான சிந்தனை ஏற்(படுத்தப்)பட்டது. தவ்பா, தக்வா, ரய்யான் கூட்டணி சார்பில் நடக்க இருந்த முத்தலாக் சட்ட எதிர்ப்பு கூட்டத்தில் த.மு.மு.க.வை சேர்க்கக் கூடாது என்ற கருத்தை ரய்யான் சார்பில் ரிபாஈ வைத்தார் என்று அறிந்தேன்.

மேலப்பாளையம் பசார் திடலில் த.மு.மு.க. சார்பில் பெருநாள் தொழுகை ஆரம்பிக்க அடிப்படைக் காரணமாக இருந்தது பஸ்லுல் இலாஹியாகிய நான்தான். பொருளாதார பிரச்சனையைச் சொல்லி அன்றைய த.மு.மு.க. நிர்வாகி ரசூல் அவர்கள் தயங்கியபொழுது நஷ்டம் வந்தால் ஈடு கட்டுகிறேன் என்று தெம்பு சொல்லி ஆரம்பிக்க வைத்தவன்.

அல்லாஹ் அருளால் ரய்யான் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த என்னிடம் ரய்யான் சார்பில் பெருநாள் தொழுகை பற்றி கேட்டபொழுது இருக்கின்ற திடலும் நாம் ஆரம்பித்த பசார் திடலும் போதும். மக்கள் விரும்பிய திடலுக்கு போகட்டும். ரய்யான் சார்பில் பெருநாள் தொழுகை வேண்டாம் 5 வேளை மற்றும் ஜும்ஆ போதும் என்றேன். இது கடந்த ஆண்டே எடுக்கப்பட்ட முடிவு.

ரய்யான் சார்பில் பெருநாள் தொழுகை என்பது நிர்வாகக் குழு கூடி ஆலோசித்து எடுத்த முடிவு என்று காசிம் பிர்தவ்ஸி பேசி உள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் நின்று சொன்ன இப்றாஹீம் ஆலீமிடம் அதுதான் கேட்டேன். ரய்யான் தலைவராக இருந்த இப்றாஹீம் ஆலீம் அவர்களை செயலாளராக ஆக்கக் கூடிய பெரிய நிர்வாகக் குழு கூடியதே அதே மாதிரியானதா இது என்று?

வால்போஸ்ட்டரை பார்த்து விட்டு ரையான் டிரஸ்ட் தலைவர் ரிபாஈயை ரையான் பள்ளி தலைவர் என்று தப்பாக போட்டுள்ளார்களே என்று சொன்னேன். அப்பொழுதுதான், திடீரென அசன் வந்து ரிபாஈ பள்ளி தலைவராக இருக்கட்டும் நீங்கள் செயலாளராக இருங்கள் என்றார், சரி என்றேன். நான், ரிபாஈ, அசன் ஆகிய நாங்கள் 3 பேர் மட்டுமே இருந்தோம் என்றார் இப்றாஹீம் ஆலிம். நாமியா ஹஸனின் இந்தச் செயல் அல்லாஹ்வுக்கானதா? எதைக் காட்டுகிறது? ரிபாஈ ஆலீம் மீதான எஜமான விசுவாசத்தை பள்ளி நிர்வாகத்தில் காட்டியது சரியா?

தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த ரசூல் அவர்கள் பள்ளிக்காக தந்த இடத்தை ரிபாஈ ஆலீம் பெயரால் பதிந்தது அவர் த.மு.மு.க.வில் இருந்தார் என்பதால்தான். அவர் பெயரால் பதியச் சொன்னேன். அவர் பெயரால் பதியச் சொன்ன எனக்கு என் பெயரில் பதிந்து வாங்கத் தெரியாதா?

இப்படிப்பட்ட நான் ரய்யான் பத்திரப் பதிவை பெருநாள் கழித்து வைக்கச் சொன்னேன். எனது சொல்லை மீறி அவசர கதியில் ரிபாஈ ஆலிமும் நீங்களும்  பத்திர பதிவு நடத்தி உள்ளீர்கள்.

இதனால் ரிபாஈ ஆலிம் பெயரால் பத்திரம் போடப்பட்டு விட்டது என்ற லாபம் உங்கள் அணிக்கு ஏற்பட்டுள்ளது. ரய்யான் பள்ளி ஜமாஅத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு எவ்வளவு தெரியுமா? இரண்டு கோடிக்கு மேல். உங்களின் இந்தச் செயல் எதனைக் காட்டுகிறது? இதுதான் நீங்கள் சொன்ன அல்லாஹ்வுக்காகவா?

ஒருவர் தன் தாயார் பெயரில் உள்ள டிரஸ்ட் சார்பாக ரய்யான் பள்ளி இடத்துக்குள்ள பாக்கி பணம் பத்து லட்சத்தையும் தருகிறேன். பெண்கள் தொழ பயன்பட்டு வரும் இடத்தையும் 30 லட்சம் கொடுத்து வாங்கித் தருகிறேன். இரண்டையும் இணைத்து மாடியுடன் கட்டிடமும் கட்டித் தருகிறேன் என்கிறார். முதல் கட்டமாக 50 லட்சம் வாங்கி விட்டு அந்த டிரஸ்ட் பெயரால் பதிய விடாமல் தடுத்தது எது?

ரிபாய் ஆலீம்ஸாவுக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும். ரிபாய் ஆலீம்ஸாவை தலைவர் தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களிடம் எஞ்சி நிற்கிறது. அதைத்தான் உங்கள் சொல்லும் செயலும் காட்டியுள்ளன. வெளியில் அல்லாஹ்வுக்காக என்று பேசியும் எழுதியும் உள்ளீர்கள்.

அதே மாதிரி ரிபாய் ஆலீம்ஸாவுக்கு பெருநாள்  மேடை வேண்டும் என்றுதான்  பெருநாள் தொழுகையும் உருவாக்கப்பட்டுள்ளது. அதை வைத்து .மு.மு..வுக்கு எதிரான பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது. காசிம் பிர்தவ்ஸி ரசூல் மீது உள்ள கோபத்தை ஜும்ஆ உரையில் காட்டி விட்டார்.
ஸபா பள்ளி கட்ட பணம் வாங்கி தந்தார்களே அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் யாருடைய நட்பு அடிப்படையில் பணம் வாங்கி தந்தார்கள் என்று?

ரய்யானுக்கு உதவ வேண்டி எத்தனை பிரமுகர்களை பைசலுக்க அழைத்து கவுரவித்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

24 அமைப்புகளிலும் விபச்சாரகன் பி.ஜே.யின் சிலீப்பர் செல்கள் உள்ளார்கள் என்பதை 2017 செப்டம்பரில் நேரில் அறிந்தேன். இதைப் பற்றி பல முறை எழுதியும் உள்ளேன். விபச்சாரகனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவாக உள்ள அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று எழுதிக் கொண்டே இருந்தேன்.

இலாஹி ஒரு மனிதனா அவனை நம்பி ஏன் வந்தீர்கள். அவனுக்கு ஊரில் எந்த மதிப்பும் கிடையாது. அவன் பின்னால் ஒருத்தனும் கிடையாது. நீங்கள் என்னை அணுகி இருக்க வேண்டும். பி.ஜே. பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். நீங்கள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொருளாதார பிரச்சனையை அண்ணனிடம் சொல்லி சரி செய்கிறேன்.

என்ன பொருளாதாரம் வேண்டும் சொல்லுங்கள். உங்களுக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள். உங்கள் நன்மைக்கே சொல்கிறேன். அண்ணனிடம் இப்பொழுதே பேசுகிறீர்களா? போன் போட்டுத் தருகிறேன். இப்பொழுது உடனடியாக பொருளாதாரத்திற்கு வழி செய்கிறோம். சில காலம் கழித்து (TNTJ) அமைப்பில் பொறுப்பு போட்டுத் தருகிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்  ரிபாஈ ஆலிம் என்ற தகவல் வந்தது.

அதே நேரத்தில் நான் ஊரால் இருக்கவே நானில்லாத என்னை அழைக்கப்படாத ரய்யான் மஷுராவும் நடந்தது.

அசன் அவர்களே உங்களுக்குத் தெரியுமா? 2000ல் தாயகம் வந்த என்னிடம் பி.ஜே.யின் தவ்ஹீது விரோதச் செயல்களையும் போக்குகளையும் பற்றி போட்டி போட்டுக் கொண்டு தவ்ஹீது மவுலவிகள் என்போர் என்னிடம் வந்து தனித்தனியாகக் கூறினார்கள். நீங்கள்தான் இதற்கு முடிவு காண வேண்டும் என்றார்கள். எனது சதி திட்டத்தில் உருவானதுதான் . தவ்ஹீது ஜமாஅத்.

17.09.2000 அன்று 10 மவுலவிகள் மொத்தமாக என் வீட்டிற்கு வந்து பி.ஜே.யிடம் தவ்ஹீது என்பது இரண்டாம் பட்சமாக ஆகி விட்டது என்றார்கள். அதை ஏற்கனவே அறிந்து நான் செய்த காய் நகர்த்தல்தான் மதுரை மாநாடும் அதை ஒட்டி துவங்கப்பட்ட கூட்டமைப்பும் என்ற விபரத்தை நம்பிக்கையுடன் கூறினேன். 2002ல் வந்த லுஹா சொன்னார் எல்லாரும் உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டு பி.ஜே.யிடம் சரண்டர் ஆகி விட்டார்கள். முதன் முதலில் ரிபாஈதான் உங்கள் வீட்டில் நடந்தவற்றை அப்படியே போய் கூறினார். அதன் பிறகு எல்லாரும் சரண்டர் ஆக வேண்டிய நிலை என்று லுஹா சொன்னார்.

இதை அப்படியே பி.ஜெ.க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மவுலவி ரிபாய் இங்கு நடந்தவற்றை அப்படியே போய் சொல்லி இரட்டை வேடம் போட்டு விட்டார் என்று லுஹா கூறினார். 

லுஹாதான் இரட்டை வேடம் போட்டிருப்பார் என்று இப்பொழுது நம்புகிறேன். என்று 2004ல் திருத்தினேன்

அல்லாஹ்வின் சாபத்துக்குரிய விபச்சார ஜமாஅத் தலைவன் பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ வெளியிடப்பட்டதில் எனக்குள்ள பங்கும் அதற்காக நான் செய்த செலவுகளும் அதில் உள்ள உண்மைத் தன்மையும் JSRக்கு நன்கு தெரியும்.  தெரிந்து கொண்டே அதை பொய் என்று மற்றவர்களிடம் சொல்லக் கூடியவராக இருந்துள்ளார்.

.மு.மு..வை RSS, BJP என்று பேசி வாட்ஸப்பில் பரப்பிய அசன் அவர்களே! தாங்கள், நம்மளை அனுசரித்துப் போனால் நல்லவன் எதிர்த்தால் அவன் பெயர் லிஸ்ட்டில் வரும் என்பது அயோக்கியத்தனம் இல்லையா. இவ்வளவு நாளாக ரிபாஈ பாய் பெயர் வரவில்லை.

இப்ப சமீபத்தில் இருந்து ரிபாஈ பெயர் வருகின்றது என்றால் நம்மளை ஆதரிச்சு எவன் போரானோ அவனை  அனுசரித்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்மளை ஆதரிக்கவில்லை நமக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் சந்திக்கு கொண்டு வர வேண்டும். இதுதானே அவர் வேலை ரைசுத்தீன் வேலை என்று நினைக்கிறேன். அல்லாஹ்வுடைய சாபம்தான் இறங்கும்.

மேற்கண்டவாறு நீங்கள் (அசன்) பேசி அனுப்பியதைக் கேட்டேன். யாருக்கு பேசி அனுப்பினீர்களோ அவர் எனக்கு அனுப்பவில்லை. வேறு வழியாக எனக்கு வந்தது.

J.S.ரிபாஈ ஆலிம்ஸா அவர்கள், நான் ரைசுத்தீனை பார்த்ததும் கிடையாது பேசியதும் கிடையாது ஆள் கறுப்பா சிகப்பா தெரியாது என்கிறார். அதனால்தான் அசன் அவர்களே! ரிபாஈ ஆலிம்ஸா ரைஸ்ஸுத்தீனுக்கு எப்போது ஆதரவாக இருந்தார்? எப்போது எதிராக ஆனார்? என்று கேட்டிருந்தேன்.

அன்று தலைப்பு நன்றாக அமைந்திருந்தது . மேட்டர்கள் யாவும் பெரும்பாலானவை 2002ல் நான் எழுதியவையே ஜிகாத் பற்றி அந்தக் காலத்தில் பேசியது உண்மைதான்.
இதுதானே அவர் வேலை அல்லாஹ்வுடைய சாபம்தான் இறங்கும் என்ற  உங்கள் பேச்சு ரிபாஈ ஆலிம்ஸா இலாஹிக்கு  எதிராக போய் விட்டார் என்ற உண்மையை சொல்ல வந்து.  ரைஸ் பெயர் சொல்லி முடித்துள்ள மாதிரி தெரிகிறது என்று நான் உங்களுக்கு எழுதினேன்.

அண்னன் உங்களை எனக்கு மஸ்ஜிதுர் ரஹ்மானில் இருத்து தெரியும் உங்கள் மீது எனக்கு தனிபட்ட முறையில் பிரியம் உண்டு இன்றுவரை ஆகையால் நிங்கள் இன்ஷாஅல்லாஹ் என்றும் எங்களுக்கோ ரிபாயீ க்கே எதிராக மாட்டீர்கள் அப்படி நான் நினைக்கவும் இல்லை  ரிபாயீ கூட உங்களை பற்றி தப்பா ஒரு முறை கூட என்னிடம் கூறியது கிடையது உங்களை பெறுமையாக பல விஷயங்களில் சொல்லிவுள்ளர். நீங்ங்ள் எழுதிய இந்த செய்தி  எஎக்கு தெரியது  நிங்க தவறாக என்ன வேண்டாம். இவ்வாறு பதில் எழுதி இருந்தீர்கள்.

அசனுக்கு ரிபாஈ ஆலிம் பற்றி என்ன தெரியும்? என்று ரிபாய் பாய் சம்பந்தமான பல விஷயங்களை எழுதி இவை அனைத்தையும் அசன் சாபம் வேண்டி மறுக்கப் போகிறாரா? அசன் கேட்ட சாபம் யாருக்குப் போய் சேரும் என்று ரிபாய் ஆலீமுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளேன்.

காசிம் பிர்தவ்ஸி ஜும்ஆ உரை, நாமியா அசன் ஆடியோ பேச்சுக்கள் J.S.ரிபாஈக்கு சாதகமானது என்று ரிபாஈபாய் எண்ணலாம். அவர்கள் ரிபாய் ஆலீம் தலையில் மண்ணை வாரிப் போட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை என்றும் அவருக்கு எழுதி உள்ளேன். ரிபாய் ஆலீமுக்கு எழுதிய கடிதத்தை வாங்கி முழுமையாகப் படியுங்கள். உண்மையைப் புரிவீர்கள்.

பள்ளி வசூலுக்கு என்று நான் போன இடத்தில் எல்லாம் மஸ்ஜிதுர்றஹ்மான் லுஹா மாதிரி ரிபாயியும் நடப்பார் என்றார்கள். இப்றாஹீம் ஆலீமுக்குத் தெரியும். எனது சகலையும் அவரது நண்பர்களும் பல முறை பைசலில் வந்து சொன்னார்கள். அப்படி  வரும்பொழுது எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்பேன் என்று கூறி இருக்கிறேன். வஸ்ஸலாம்
-------------------------------------------------
[20/06, 5:17 am] நாமியாஅசன்: 2018 வ அலைக்கும் ஸலாம் வரஹ்

அண்ணன் 
தங்களின் கடிதம் படித்தேன் மகிழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் நிங்கள் எழுதிய தமுமும,ரிபாயீ, ரைய்யான் கூட்டமைப்பு, மஜக போன்ற  குற்றச்சாட்டுகளுக்கு எழுத்து மூலமே அல்லது பேசியே விளக்கம் அளிக்க எனக்கு தெரியது ஆகையால் இனஷாஅல்லாஹ் ஊர் வந்தவுடன் நேரில் உங்களுக்கு சாட்சிகளோடு என் தரப்பில் உள்ள விளக்கத்தை தருகிறோன்.
வஸ்ஸலாம்
--------------------------------------------------------

16.06.2018 அன்று மவுலவி J.S.ரிபாஈ ரஷாதிக்கு எழுதிய கடிதம் காண கிளிக் செய்யவும்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.