கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயமா? அடிமைக்கு செய்த அநியாயத்திற்கு எஜமான் அல்லாஹ்வின் மன்னிப்பா?


2014 இறுதியில் பீ.ஜே. ஜரீனா பஞ்சாயத்து மேட்டரை முதன் முதலில் எனக்கு போன் போட்டு சொன்னது யார் தெரியுமா? ஒரு ஆலிம்ஸாதான். இது பற்றி தகவல்கள் உங்களுக்குத் தெரியாதா? என்றும் கேட்டார். அந்த நல்ல (?)  ஆலீம்ஸாவுக்கு அதே மாதிரி பிரச்சனை வந்த உடன்  என்ன ஆனது? யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். (புகாரி 5036)  என்ற ஹதீஸ் தெரிய வந்தது.


அதே அயோக்கிய ஆலிம்ஸாவால் கழிவுகள் கழிசடைகள் என்று சொல்லப்பட்ட கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராக ஒரு மவுலவி உள்ளார். அந்த மவுலவிதான் மதுரை அவனியாபுரம் அருப்புக் கோட்டை ரோட்டில்  அல் ஜன்னத் பிரஸ் இருந்தபொழுது பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு துணை நின்றவர் என்றும் ஒன்றுக்கு பல முறை என்னிடம் சொல்லி எழுத வைத்தார். அப்பொழுது புகாரியில் 2442வது ஹதீஸ் இருந்தது அவருக்கும் அவரது அடி வருடிகளுக்கும் தெரியாது போலும்.  



இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எடிடிங் செய்யும் இடத்தில் அழகான பிராமண பெண் இருந்தால். பாக்கர் அவளைப் பார்த்து இஸ்லாம் என்னை தடுக்கா விட்டால் உன்னை நான் கற்பழித்து விடுவேன் என்று அடிக்கடி சொல்வார் என்று என்னிடம் அடிக்கடி அந்த மவுலவி சொன்னதன் நோக்கம் என்ன


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் என்ற ஹதீஸின் அடிப்படையில்தான் இந்த விபச்சார ஆலிம்ஸா இதையெல்லாம்  சொன்னாரோ? இந்த விபச்சார ஆலிம்ஸா யார் என்பது பற்றி இன்னும் நான் பகிரங்கமாக எதுவும் எழுதவில்லை



"இறை நம்பிக்கையாளர்  குத்தி பேசுபவராகவும் அடிக்கடி சாபமிடுபவராகவும் இருப்பது இல்லை என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்„  (திர்மிதீ, ஹாக்கிம்) என போட்டு. என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்  அவர்கள் தான் ஓ அவர்தான் ந்த விபச்சார ஆலிம்ஸாவோ என புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்பொழுதும் நாம் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. அவர்கள் தான் பதில் எழுதி அவருக்கு சாதகமாக செயல்பட்டுவதாக எண்ணிக்  கொண்டு அவர் தலையில் மண்ணை வாரிப் போடுவார்கள். ஏற்கனவே போட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
  


காமுகனின் காம வரலாறு என்பது வெளி வந்தவுடன் பலருக்கும் பார்வேடு செய்து விட்டு இதை நான் அதிகமானவர்களுக்கு பார்வேடு செய்து விட்டேன் என்று ஓவர்ஸீஸ் கால் பண்ணி சொன்னபொழுது இந்த ஹதீஸ்களெல்லாம் ந்த நல்ல (?) ஆலிம்ஸாவின் கண்களில்படவில்லையோ?


என் போன்றவர்களிடம் பீ.ஜே.க்கு எதிரானவர் போலும் மற்றவர்களிடத்தில் பீ.ஜே.க்கு ஆதரவானவர் போலும் இருந்த இரட்டை வேட ஆலிம்ஸாவை நாம் குத்திக் காட்டவில்லை. விபச்சாரகனும் டாபர் மாமாவுமான அந்த அயோக்கிய ஆலிம்ஸாவிடம் அவன் செய்த மாமா வேலையை நேரில் தட்டிக் கேட்டேன். 


உன் வீட்டு வேலைக்காரனுக்கு நீ சொல்கிறபடியெல்லாம் ஆடும் அடிமைக்கு உன் கையிருந்து சம்பளம் கொடு உன் வீட்டிலிருந்து சம்பளம் கொடு. தனக்கு ஆதரவாளர்கள் வேண்டும் என்பதற்காக பள்ளியில் வேலை போட்டுக் கொடுத்த லுஹா மாதிரி இந்தப் பள்ளியில் வேலை போட்டுக் கொடுக்க நீ யார்?. 

தஃவா பணி செய்ய என சம்பளம் பேசி சேர்ந்து விட்டு பள்ளி கட்ட வந்த பணத்திலிருந்து லுஹா ஆட்டை போட்ட மாதிரி, பள்ளி கட்ட வந்த பணத்திலிருந்து சம்பளம் போட்டுக் கொடுக்க நீ யார்? என்று நேரில் தட்டிக் கேட்டேன்.


ஹதீஸுக்கு மாற்றமாக நாம் சாபம் இடவில்லை. நீ நாசமாகப் போவாய் என்று சொன்னால் அதுதான் சாபம் இடுதலாகும். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதலாகும்.


இனி நான் தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். கட்சி கட்சி என்று அலைய மாட்டேன் என்று கூறி என்னையும் எனது நண்பர்களையும் என்னுடன் பல ஊர்களுக்கு வந்து அங்குள்ள மார்க்க அறிஞர்களையும் ஏமாற்றிய அந்த அயோக்கிய ஆலிமான பொய்யன் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி வைப்பாயாக ஆமீன் என்று கேட்டால் அது சாபமிடுதல் ஆகாது. அது பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனை- துஆ என்பதை அல்லாஹ் அறிவான். சம்பந்தப்பட்டவர்களும் அறிவார்கள்.


அதை புரிந்துதான் இறைவனிடம் பிராத்திபோம்...... அவனே கருணையாளன்.... அவனே மன்னிக்ககூடியவன்.......என்று தங்களுக்கு தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள்.  இது கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடித்தல் என்பார்களே அது மாதிரி செயல்தான். அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்றால் அவன் சம்பந்தப்பட்டவைகளைத்தான் மன்னிப்பான்.


ஆலிம்ஸா விபச்சார விடுதிக்கு போனது, விபச்சாரிகளிடம் போனது என இது போன்ற குற்றங்களைத்தான் அவன் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான். நல்ல பெண்களை கெடுத்து இருந்தால், குடும்ப பெண்களை கெடுத்து இருந்தால், பொது நிறுவனத்தில் விளையாடி இருந்தால் அல்லாஹ்வின் அடிமைகளை ஏமாற்றி இருந்தால், அவர்களுக்கு அநியாயம் செய்து இருந்தால்   எஜமான் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

யா அல்லாஹ் எந்த அயோக்கிய ஆலிம்ஸாவையும் விட்டு வைக்காதே, வாக்குறுதி அளித்து ஏமாற்றிய அயோக்கிய ஆலிம்ஸா மீதும் அவனது பின்னால் உள்ள ஒவ்வொருத்தன் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன். 





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.