மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை கொண்டாடிய இந்திய குடியரசு தின நிகழ்ச்சி

இன்று 26-01-2020 ஞாயிறு காலை 8.30 மணி அளவில் மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை  சார்பில் இந்திய குடியரசின்  71 ஆண்டு  தின நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது.  அத்தியடி கீழத் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை தலைவர்  ஆணங்காச்சி  M.F. அப்துல் வாரிஸ் மஹ்ழரி  தலைமை தாங்கினார். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_26.html மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A.P.M. அப்துல் காதர், மவுலவி K.M.. ஷேக் முஹம்மது மஹ்ழரி ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள். பாளையங்கோட்டை ஜாமிஆ மஸ்ஜித்  இமாம்  M.ஷாஹுல் ஹமீது  மஹ்ழரி வரவேற்புரையாற்றினார். சென்னை பெரம்பூர் மண்டலம் உதவி ஆணையர் (கு.பொ.வ)  மு.சேக் அப்துல் காதர் பி.எஸ்.ஸி. கொடி ஏற்றி எழுச்சி உரையாற்றினார்.  நவாப் குத்பா பள்ளி வாசல் இமாம் முஹைதீன் அப்துல் காதர் மஹ்ழரி நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.  படங்கள் பிளாக்கரில்

ஏயன்னா
















Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.