ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் மற்றும் O.B.S. மகன் பற்றி பரப்பப்பட்ட செய்திகள் உண்மையா?


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தவைராகவும் மேலப்பாளையம் மஜ்லிஸில் உலமா நகர தலைவராகவும் உள்ளார் புலவன் காஜா மைதீன் ஹஜரத். 

அவர் உங்கள் இயக்கங்களை வளர்க்க முஸ்லிம்களின் குடியுரிமை பிரச்சனைகளை பயன்படுத்தாதீர்கள் என்று பேசி இருந்தார். அது ஏதோ முஸ்லிம் அமைப்புகளை மட்டும் பார்த்து சொன்ன உபதேசமாகவே பலர் பார்க்கிறார்கள்.



தொப்பியும் தெரு நீள பெரிய தாடியும் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு காபிரானவர்களைவர்களை தலைவராகக் கொண்டுள்ளவர்களும் தான் இந்த கேடுகெட்ட செயலை செய்து வருகிறார்கள்.   
முஸ்லிம்களின் முதல் எதிரிகள் யார்? O.B.S. மகன் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லாததை சொன்னதாக பரப்பிவர்கள் தான் முஸ்லிம்களின் முதல் எதிரிகள். 

அது போல இரண்டு நாளாக கீழ் காணும் பொய்ச் செய்தியையும் ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் அவர்களுக்கு எதிராக பரப்பி வருகிறார்கள். இது பொய்ச் செய்தி என்று பலரது பதிவுகளுக்கு நான் பதில் சொன்ன பிறகும் பரப்பி வருகிறார்கள். அறியாமல் பரப்பியவர்களை யா அல்லாஹ் நீ மன்னிப்பாயாக என்று S.S. ஹயாத் அவர்கள் துஆச் செய்ய வேண்டுகிறேன். 

S.S. ஹயாத் மன்னிக்காத வரை அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

யா அல்லாஹ் கீழ் உள்ள S.S. ஹயாத் செய்தியில் யார் பொய்யர்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.  

பொய் என்று தெரிந்த பின்பும் தங்கள் இயக்க வெறியில் இதை உண்டு பண்ணியவன் பரப்பியவன் என்றுள்ள ஒவ்வொருவன் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.

நெய்னாம்பள்ளி தலைவர் குண்டாப்பா முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் குதுப் உண்மை விளக்கம் வெளியிட கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் உண்டு பண்ணி பரப்பி வரும் செய்தி கீழே உள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த நெய்னா மூப்பன்ஜும்மா பள்ளி ஜமாத்தினருக்கும்
மேலப்பாளையம் அனைத்து ஜமாத்திருக்கும் அறிவிப்பு பது என்வென்றால்
கடந்த சனிக்கிழமை யன்று நடைபெற்ற குடி யுரிமை எதிர்ப்பு மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணி அனைத்து ஜமாத்தினரின் மற்றும் அனைத்து அமைப்பினர் அனைத்து அரசியல் கட்சி யினர் ஆதரவு வுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பேரணியின் அறிவிப்பு கடந்த ஜும்மாஅன்று அனைத்து பள்ளிவாசல் களிலும் அறிவிப்பு செய்தார்கள் ஆனால் நெய்னாமூப்பன் ஜும்மா பள்ளிவாசலில் மற்றும் அறிவிப்பு செய்வதற்கு சாராய கான்றாக்டர் கட்டப் பஞ்சாயத்தின் தலைவர் அதிமுகா வை சார்ந்த SS ஹயாத் கடும் எதிப்பு தெரித்து யிருகிறான் மேலும்  அறிவிப்பு செய்த முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் குதுப் அவர்களை மிரட்டி வருகிறார் அதிமுகா ஹயாத் நெய்னாமூப்பன் பள்ளியில் உறுப்பினர் பதவி கூட இல்தா இவணுக்கு யார்
இந்த அதிகாரம் கொடுத்தது இவர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பார்போம்

இதுதான் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் உண்டு பண்ணி பரப்பிய பொய்ச் செய்தி 

இது பொய்ச் செய்தி என்பதை மறுத்து அறிக்கை வெளியிட கடமைப்பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.