நண்பருக்கு நல் வாழ்துக்கள் விருது பெற்ற தந்தையும் மகனும் ஸாஜிதா புக் சென்டர் ஸக்கரிய்யா & யஹ்யா


[22/01, 10:13 am] Zakariya: தமிழநாடு புத்தக பதிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற எனது மகன் முஹம்மது யஹ்யா துணை முதல்வரிடம் பாராட்டு பெற்றபோது..
(அல்ஹம்துலில்லாஹ்)

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_22.html


[22/01, 10:13 am] Zakariya: பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டமைக்காக தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்(பபாசி) ஆண்டுதோறும் வழங்கும் விருது இவ்வருடம் சாஜிதா புக் சென்டருக்கும் பபாசியால் வழங்கப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்) துணை முதல்வரிடம் விருதினைப் பெற்றபோது..
நன்றி: பபாசி நிர்வாகம்

விருது பெற்ற தந்தையும் மகனும் 
ஸாஜிதா புக் சென்டர் 
ஸக்கரிய்யா & யஹ்யா
நண்பரே  நல் வாழ்துக்கள்
பாரக்கல்லாஹ்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.