அநியாயக்காரர்களுக்கு இறைவனின் நாசம் உண்டாகட்டுமாக ஆமீன்

இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் என்று போதிப்பவர்கள் மீது  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். இக்லாஸான விசயங்களுக்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாதவனும் பூந்தமல்லி  ஜெயிலில் இருந்தபோது ஃபஸாது எழுதிக் கொண்டு திரிந்ததால் மேலப்பாளையம், கோவை, நாகூர் சிறைவாசிகளால் பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் வைத்து பிஞ்ச செருப்பால் (முதஷாபிஹாத்) சாத்து சாத்தென சாத்தப்பட்ட   குழப்பத்திலகம் மீது அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன். 

1990களில் இருந்து இன்று வரை காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள்  .மீதும் காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காட்டிக் கொடுத்து காசு பார்ப்பதற்காகவே இளைஞர்களை துாண்டி அவர்கள் வாழ்வை நாசமாக்கி அவர்களது குடும்பதை தெருவுக்கு வர வைத்தவர்கள் மீதும் இப்படிப்பட்ட அயோக்கியர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருவர்கள் அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன். என்று உளமாற பிரார்த்தித்து விட்டு செய்திகளை பாருங்கள். 

செய்திகளை படித்து விட்டும் கேட்டு விட்டும் மீண்டும் மனமார, காசு பார்ப்பதற்காகவே இளைஞர்களை துாண்டி விட்டு காட்டிக் கொடுத்து அவர்கள் வாழ்வை நாசமாக்கியவர்களுக்கு எதிராக இரு கரம் ஏந்துங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_3.html


https://www.youtube.com/watch?v=l65P6tLBy7Q












Comments

Unknown said…
Dwa seiren bhai. Ungalukum Allahu vin Arul-barakath undagatum.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.