சமுதாய நலனுக்காக தடுப்பு நடவடிக்கை எடுத்தவர்கள் கயவர்களா? காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் கயவர்களா?


ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்னால் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தால் அவன் சமுதாய நலன் விரும்பி. ஒரு சம்பவம் நடந்த பின் சம்பந்தப்பட்டவர்களை காட்டிக் கொடுக்கும் விதமாக செயல்பட்டால் அவன் யார்

பொண்டாட்டி ராபியாவையும் சேர்த்துக் கொண்டு செக்ஸ் ஆடியோக்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தவர்கள் போலீஸ் வில்சனை கொன்றவர்கள் முஸ்லிம்கள் என்று  எழுதி வருகிறார்கள். அதாவது காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தை கன கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

விரிடி வியாபாரி தன்னை போராளி ஜிஹாதி என்று சொன்னான். அவன் பாபாவால் செருப்பால் அடித்து விரட்டப்பட்ட முனாபிக் என்று அறியாத நேரம் அதுஅவனை போராளி ஜிஹாதி என்று நம்பியதால் நாங்கள் செய்த ஜிஹாதை சொல்லிக் காட்டினோம்

தனிப்பட்ட இருவர் மட்டும் பேசிய அந்த ரகசியத்தை போலீஸ் அறியும் வண்ணம்  போட்டு விட்டுள்ளார்கள். காட்டிக் கொடுக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் யார் என்று நிரூபித்து விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். முழுமையாகப் போட திராணி இல்லாதவர்கள். முன் பின் வெட்டி போட்டு அவர்கள் கோழைகள் என்பதையும் நிரூபித்துள்ளார்கள்.

ராபியா செக்ஸ் ஆடியோ அதிபர் வெட்டிய 5 முக்கிய நபர்கள் பற்றிய க்குளுவை இறுதியில் தருவோம். முன்னதாக நமக்கு வந்த மெயிலை பாருங்கள்.


வணக்கம் sir நல்ல இருக்கீங்களா கடந்த வருடம் நீங்கள் சம்பவங்கள் நடந்தால் முஸ்லிம்கள் தாங்க மாட்டார்கள் தாங்கும் நிலையில் முஸ்லிம் சமுதாயம்  இல்லை என்று  முன்னெச்சரிக்கை பதிவுகள் பதிந்து வந்தீர்கள். வில்சன் sir கொல்லப்பட்டதும் அல்உம்மா சிகாத் கமிட்டி என அறியப்பட்டவர்கள் தெளபீக் சமீம் செய்தார்கள்  என்பதை மறுக்காமல்  மறைக்காமல் அவர்கள் செயலை கண்டித்து முகநூலில் பதிவுகள் போட்டு வருகிறார்கள்.  அரசியல்வாதிகள் அரசியலுக்காக அளித்த பேட்டிகளை அறிக்கைகளை காட்டி முஸ்லிம்கள் செய்யவில்லை தெளபீக் சமீம் நிரபராதிகள் என்று என்று நீங்கள்  பதிந்து வருவது நீதி இல்லை. 
நன்றி 


இனி கடந்த ஆண்டு 2019லேயே நெல்மேனிப்பட்டி மவுலவிக்கு எழுதியதில் விரிடி வியாபாரி காமில் பெயர் போட்டு இருக்க மாட்டேன். அதில் உள்ள முன்னெச்சரிக்கை பகுதியை பாருங்கள்.  


தங்களை ஜிகாதிகள், சமுதாயப் போராளிகள், முன்னாள் சிறைவாசிகள் என்று கூறிக் கொண்டவர்கள். இதோ அந்த ஜிகாதி, சமுதாயப் போராளி, சிறையிலிருந்து வருகிறார். அவர் வந்ததும் இன்னும் பலமான ஆடியோ ஆதாரங்களை அள்ளிப் போடுவார் என்றார்கள்.


அவர் வெளியே வந்ததும் எங்கே அந்த பலமான ஆடியோ ஆதாரங்கள்? என்று கேட்டேன். அவருக்கு இன்னவர் மூலம் பீ.ஜே. பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்து விட்டார் என்றார்கள். 


யாரை சிறைவாசி ஜிகாதி, சமுதாயப் போராளி, புலி, சிங்கம், கரடி என கதை விட்டுப் புகழ்ந்தார்களோ அவரை விலை மாடன் மாதிரி விலை போய் விட்டார் என்றார்கள். சொன்னது யார்? தங்களை ஜிகாதிகள், சமுதாயப் போராளிகள், முன்னாள் சிறைவாசிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

அதை உண்மை என்று நம்பிய நான். அது பற்றி அறிந்து எழுதி பீ.ஜே.யை எப்படியாவது இதில் வீழ்த்தி லாக் பண்ணி விட எண்ணினேன். அது சம்பந்தமான விசாரணையில் ஈடுபட்டேன். அவர்கள் யார் மூலம் அந்தப் பணம் கொடுக்கப்பட்டது என்று சொன்னார்களோ அந்த ஆளிடமிருந்து பணம் பெற்றது உண்மை என்று அறிந்தேன். 


ஆனால் அது பீ.ஜே. கொடுத்த பணம் அல்ல. அது மட்டுமல்ல அதன் பின்னணியில் பல திடுக்கிட வைக்கும் வெவ்வேறு தகவல்கள் கிடைத்தன. அது நடந்தால் சமுதாயம் தாங்காது. 

ஆகவே அரசாங்கத்தை எதிர்த்து  ஜிஹாத் செய்வதை பொது மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கவில்லை. என்பதை குர்ஆன் வசன ஆதாரத்துடன் வெளியிட்டேன்.


பயமோ பாதுகாப்போ பற்றி செய்திகள் என்றால் அதை மக்களிடம் பரப்பி விடக் கூடாது. பொறுப்புள்ள தலைவர்களிடம் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். இது குர்ஆன் வசனம். அதன்படி நான் யாரை . பொறுப்புள்ள தலைவர் கண்ணியத்துக்குரியவர் என்று நம்பி உள்ளேனோ அந்த தலைவருக்கு தகவலை சொல்லி விட்டேன்.

நெல்மேனிப்பட்டி மவுலவிக்கு எழுதுவதற்கு முன்பாக பொறுப்புள்ளவருக்கு எழுதியதை பாருங்கள். JPG பைலாகவும் இணைத்துள்ளோம். நெல்மேனிப்பட்டி மவுலவிக்கு நான் எழுதியதை அவருடன் தொடர்புள்ளவர்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அதை 2019லேயே பிளாக்கரிலும் போட்டு விட்டேன்.

குர்ஆன் வசனப்படி நான் யாரை . பொறுப்புள்ள தலைவர் கண்ணியத்துக்குரியவர் என்று நம்பினேனோ அந்த தலைவருக்கு எழுதியது  என்ன?
.

------- ரிடமிருந்து --- பெற்றுள்ளார். இது பீ.ஜே. பற்றி பேசக்கூடாது என்பதற்காக கொடுத்த செட்டில்மண்ட் என்று காமில் போன்றவர்கள் என்னிடம்  சொன்னார்கள். 

ஆகவே அது பற்றி அறிந்து  எழுத முயற்சி செய்தபோது வெவ்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. ------- குண்டுவெடிப்பு   வகை மீதி பணம் -----டம் இருந்துள்ளது 

தைத்தான் வாங்கி உள்ளார். ------- வகைக்கு வாங்கியபடி முழுமையாக செய்யவில்லை என்பதால்  இப்போது குறைந்தது 10 இடத்தில் செய்யனும் என்று ------- வகைக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கி உள்ளார்கள்.  பழைய பாக்கி பணம் பங்கு வைப்பதில் தகராறு ஆகிதான் ---- போன்றவர்கள் (ஜிகாதிகள்) பிரிந்து விட்டார்கள்.

---------  -------- ஆகியவர்கள் காமிலை சந்திப்பது இல்லை.  அவர் இந்த கோஷ்டியில் சேர விரும்பியும் அவர்கள் சேர்ப்பது இல்லை.  ஆகவே குண்டு வெடிப்பு  வகை பணம் என்று சொல்லாமல் பி.ஜே. கொடுத்த பணம் என்று காமில் பரப்பி வருகிறார்.

------- சம்பவம் செய்வதில் ஆர்வமாக உள்ளார்


இதுதான் பொறுப்புள்ளவருக்கு 2019லேயே எழுதிய கடிதத்தில் உள்ள ஒரு பகுதி. தலைவர் மறந்து விடக் கூடாது என்று இதயக் கனிக்கும் வழக்கம் போல் காப்பி உள்ளேன். 

ராபியா செக்ஸ் ஆடியோ அதிபர் தாதா காமில் எடிட் செய்தவைகளில் சில. 

(1) 1994 ஆகஸ்ட் 28ல் தென்காசிக்கு வந்து பாபாவுக்கு எதிராக பேசியவர்களில் மதுரை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சார்ந்த ஒரே பெயருடைய இருவர் பெயரை  வெட்டி உள்ளார். அவர்(கள்) பெயரை வெளியிட்டால். ஒரே நேரத்தில் 27 பேர் வயிற்றை கிழித்தவர்  ராபியா விரிடி வியாபாரியின் குடலை ஊருவி விடுவார் என்ற பயமோ என்னவோ?


(2) முஸ்லிம் அமைப்புகளின் இரண்டு தலைவர்கள் பெயரைச் சொல்லி இவர்கள் தான் SIM மூலம் இமாம் அலி போன்றோரை பங்களாதேஷ் அனுப்பி பயிற்சி எடுத்து வரச் செய்தார்கள் என்று ராபியா செக்ஸ் ஆடியோ கம்பெனி அதிபர் காமில் சொன்னான். தாதா காமில் சொன்ன பங்களாதேஷுக்கு அனுப்பி பயிற்சி என்ற மேட்டரைப் பொய்ப்படுத்தி அந்த தலைவரை கோழை என்று சொன்னேன்.

நான் அந்த தலைவரை கோழை என்று சொன்னேன் என்பதை மட்டும் கூறி அவரை தலைவராகக் கொண்ட அமைப்பின் ஆட்களை தனக்கு ஆதரவாக ஆக்கி வருகிறான் விரிடி வியாபாரி தாதா காமில்.

(3) ஜிகாத் பெயரால் வாப்பா, சித்தப்பா என குடும்பத்தோடு பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையானவன். முஸ்லிம் பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு கோடி கேட்டவன் பற்றியும் சொல்லி இருக்கிறேன். அதையெல்லாம் எடிட் செய்து போட்டுள்ளான். விரிடி வியாபாரி தாதா காமில்.

போராளி என்று மக்களால் நம்பப்படுபவனை யார் காட்டிக் கொடுத்தார்கள் என்பது சம்பந்தமாக விவாதம் நடந்தது. 

மக்களால் போராளி என்று நம்பப்படுபவன் சம்பவம் செய்ய உள்ளான். சம்பவம் செய்தால் முஸ்லிம்களுக்குத்தான் பாதிப்பு என்று  சமுதாய நலனுக்காக தடுப்பு நடவடிக்கை எடுத்தவர்கள் யார் என்ற ஆதாரத்தைத் தான் நான் வெளியிட்டேன்.

அது சமுதாய நலன் கருதி முன்னெச்சரிக்கையாக சம்பவம் செய்ய விடாமல் காட்டிக் கொடுக்கச் சொன்னவருக்கு சாதகமான ஆதாரம் என்பதை முட்டாள்கள் உணரவில்லை.

சமுதாய நலனுக்காக தடுப்பு நடவடிக்கை எடுத்தவர்கள் கயவர்களா? காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் கயவர்களா? 

யா அல்லாஹ் சமுதாய நலன் இன்றி காசுக்காக காட்டிக் கொடுத்த கூட்டத்தார் மீதும் அந்தக் கூட்டத்தாருடன் கை கோர்த்துள்ள ஒவ்வொருவன் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

கடல் கடந்த நாட்டில் சிக்கிய 14 NIA க்களுக்கு நேர இருந்த மிகப் பெரிய ஆபத்துகளிலிருந்தும் கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றியவர்கள் பற்றி அடுத்து வெளியீட்டில் தருவோம் இன்ஷாஅல்லாஹ். 

நேர இருந்த மிகப் பெரிய ஆபத்துகள் என்ன? கொடுமைகள் என்ன? என்பது சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் மேலப்பாளையத்தில் உள்ள சில பிரமுகர்களுக்கும் ஏற்கனவே தெரியும். 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.