கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுள் ஆகிவிட்டனர்...!!!ஆனால் கடவுளை சொன்ன கடவுளே ஆக்கப்படாத ஒரே ஒரு மத தலைவர் யார்....?


வாட்ஸப்பில் வந்தது
ஒரு மதத்தை புரணமைத்த தலைவருக்கு “14” ங்கு நூற்றாண்டுகளாக ஒரு சிலையோ உருவமோ இல்லையே யார் இவர்.....?
இவரின் பெயர் 24 மணி நேரமும் உலகம் எங்கும் ஒலிக்கிறதே யார் இவர்...?
14 நூற்றாண்டுகளாக சிலையோ உருவோமோ ஆக்கப்பட்டத ஒரே ஒரு அரசியல் தலைவர் ஒரே ஜனாதிபதி ஒரே சக்கரவர்த்தி ஒரே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி யார்...?
மனிதன் என்றால் தவறுவதும் அவன் எழுதும் புத்தகத்தில் அவனது கருத்தில் ஆண்டுகள் செல்ல செல்ல பல திருத்திய பதிப்புகள் வெளீடுவார்கள்..
ஆனால் 14 நூற்றாண்டுகளாகி இவர் சொன்ன செய்தியான  நூல்
ஒலி மாறாமலும் ஒரு எழுத்து, ஏன் ஒரு புள்ளிகூட மறாமலும்,  அர்த்தம் தவறாமல் மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல் அப்படியே இருக்கிறதே...!!!
திருத்திய திருத்தப்பட்ட  விரிவாக்கப்ட்ட சுருக்கப்பட்ட பிழை நீக்கப்படாது. பதிப்பே இல்லமால் இன்று வரை இருக்கிறதே ...!!!
காலத்திக்குகேற்ப இயல்பு மாறாமல்  மாற்ற அவசியம் இல்லாமல் அப்படியே இருக்கிறதே..!!!
அதன் பொருளும் அர்த்தமும் எல்லா காலத்திற்கும் பொருந்தி வருகிறதே..!!!
அறிவியலை மிஞ்சுகிறதே இந்த நூல் அது எப்படி..?
இதை எப்படி ஒரு எழுத படிக்க தெரியாத நபர் சொல்லி இருக்க முடியும் அதுவும் ஆறாம் நூற்றாண்டில் யார் இவர்...?
ஒரு சிறந்த மாவீரர் என்று பெயர் பெற்ற இவருக்கு ஒரு சிலை கூட இல்லையே யார் இவர்...?
உணவிக்காக தன்னிடம் இருந்த சட்டையை அடகு வைத்த இந்த சக்கரவர்த்தி யார்...?
இவர் கால் பதிக்காத இடத்தில் எல்லாம் இவர் சொன்ன கொள்கை எப்படி கால் பதித்தது ...?
அதுவும் அறிவியல் வளர்ச்சியே இல்லாத அந்த காலத்தில்..?
சற்று சிந்தியுங்கள்...!!!
எப்படி ஆறாம் நூற்றாண்டில் வாழ்த்த ஒரு மனிதர் சொன்ன செய்தி இன்றும் பரவி  விரிந்து வளர்த்து கொண்டு இருக்கிறதே என்ன காரணம்...?
அவர் சொன்ன நூலைதான் சிறிது புரட்டுங்களேன்.
எப்படி ஆறாம் நூற்றாண்டில் வாழ்த்த ஒரு மனிதர் 21ஆம் நூற்றாண்டில் நடக்கும் செய்திகளை அப்படியே முன் அறிவிப்பு செய்து இருக்க முடியும்...?
இதை எல்லாம் மீறி இவரை ஒரு சமுக சீர் திருத்தவாதி என்று அழைகிறார்கள் என்றால் யார் இவர்...?
இவர் சொன்ன சட்டங்கள் செய்திகள் அறிவுரைகள் இன்றும் அமெரிக்க முதல் இந்தோனேஷியா வரை பின்பற்றபடுகிறது யார் இவர் ...?
உருவத்தில் வாழமல் 200 கோடி இதயத்திலும் வாழும் மனிதர் யார் இவர்...?
அராபிய_துணை_கண்டத்தின_ஜனாதிபதி
பேரரசர்உச்ச_நீதிமன்ற_தலைமை நீதிபதி
இஸ்லாமிய_மார்கத்தை புரணமைத்த_தலைவர்,
சமுக சீர் திருத்வாதிகளின்_தந்தை,
நாணயமான_வணிகர்,
தத்துவாதி,
வாய்மை_மிக்க_பேச்சாளர்,
போர்_வீரர்,
இராணுவ_தலைவர்,
கொடையாளி,
மனித_நேய_செம்மல்,
சிறந்த_குடும்ப_தலைவர்,
அகிலத்தின்_அருட்கொடை,
பெருமானார்,
மனிதர்களின்_முன்_மாதிரி
மா_மானிதர்
மனித_குலத்தின்_மாணிக்கம்
அவர்_தான்
இறைத்தூதர் பெருமானார். 
கண்மணி நபிகள் நாயகம்
முஹம்மத் நபி ஸல்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.