உலகிலேயே பெண்கள் ஜனாஸாவை தூக்கியது இதுவே முதல் தடவை.

[1/2, 6:54 PM] Lkms: 

#நபிவழியை_கேவலபடுத்தும்_சுன்னத்ஜமாத்
தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டுமென்றால் ______ திண்பார்கள் போல சுன்னத் ஜமாத்தினர்கள்
தஞ்சாவூர் ஆவூரில் பெண்களை வைத்து ஜனாஸாவை தூக்க வைத்த சுன்னத் ஜமாத்தினர்
தூ தூ தூ
குறிப்பு :  இறந்தவரின் மகன் நபிவழியில் அடக்க வேண்டும் என்று கூறிய காரணத்திற்காக  சு ஜ இந்த செயலை  செய்துள்ளது👇🏻👇🏻



[1/2, 7:10 PM] fazlulilahi:

 யார் வரம்பு மீறி இருந்தாலும் அல்லாஹ்வின் தண்டனையிலிந்து தப்ப முடியாது சு ஜ வும் செய்தி வெளியிட்டுள்ளது

உண்மையை மறைத்து பொய்யை பரப்பும் ததஜ முனாஃபிக்குகள்..

ததஜவுக்கு செருப்படி கொடுத்த ஆவூர் இஸ்லாமிய பெண்கள்..
நேற்று திருவாரூர் மாவட்டம் ஆவூரில் ஜமால் முஹம்மது என்ற சகோதரர் அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்..
இறந்தவரின் மகன் ததஜவில் முன்னால் உறுப்பினர் ஆவார் தற்போழுது வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.. ஜனாஸாவிற்க்கு தான் வருவதாகவும் தான் அடக்கம் செய்வேன் என்று கூறியதாகவும், செய்திகள் பரவ தொடங்கின..
சுன்னத் ஜமாத்தோ அதற்கு அனுமதி மறுக்க ததஜ சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட உறுப்பினர்களும் சுன்னத் ஜமாத் சார்பில் ஊர் பொது மக்கள் மற்றும் 100 போலிஸாரும் குவிந்துள்ளனர்.
மகன் ததஜ கொள்கையிருந்தாலும் தற்போழுது எந்த பொருப்பிலும் இல்லை ஆனால் இறந்தவரின் மனைவி சுன்னத் ஜமாத் கொள்கையில் ஒன்றுப்பட்டவர்.. முடிவாக சொல்லிவிட்டார் தனது கணவனை சுன்னத் ஜமாத் முறையில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என.
இதை வாக்கு மூலமாக போலிஸாரிடமும் சொல்லிவிட்டார்..
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து மகனும் வர பிரச்சனை ஆரம்பமாகிறது.. மகன் எந்தவித பிரச்சனைகளும் பண்ணாமல் இருக்க சுற்றியுள்ள ததஜ வகையராக்கள் அவரை பகடகாயாய் பயன்ப்டுத்திக் கெண்டனர்..
இறந்தவரின் மனைவியும் மகள்களும் ஒரு பக்கம் கதர இவர்கள் சண்டை ஓயவில்லை மாலை நேரம் ஆகியும் பிரச்சனைக்கு வழி பிறக்கவில்லை ஜனாஸாவை அடக்க ஒருவரும் முன்வரவில்லை.. வாக்குவாதமும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
தன்னுடைய மகனிடம் எவளவோ வழியுறுத்தியும் மகனும் ஒத்துவரவில்லை.. சுன்னத் ஜாமத் சகோதரர்கள் ஜனாஸவை தூக்க முற்ப்பட்ட போதும் அவருடைய மகன் கடுமையான முறையில் விமர்சித்து புறம்தள்ளி உள்ளார்..
ததஜ காரர்களும் எடுக்க முற்படவில்லை, ஊர் பொது மக்களையும் எடுக்க அனுமதிக்கவில்லை
இனிமேலும் பொருக்க முடியாது என்னுடைய கணவன் (அதாப்) வேதனை அடைவாரே என்று கதரி
ஊர் ஜமாத்தையோ பொது மக்களையோ தூக்கவிட மாட்டாய் தானே, நான் தூக்கினால் என்ன செய்வாய் என்று தானே முன் வந்து அவரது மனைவியும் தன் மகள்களும் மற்றும் சில பெண்களும் ஜனாஸாவை தூக்கி பள்ளிவாசல் வரை ஜனாஸா ஒப்படைத்து.. சுன்னத் ஜமாஅத் முறையில் தொழ வைத்தனர்..
உலகிலேயே பெண்கள் ஜனாஸாவை தூக்கியது இதுவே முதல் தடவை..
இந்த வெட்கம்கெட்டவர்கள் ஊர் ஊராக இதே பிரச்சைனையாக திரியிரார்கள்.. இந்த தொடர் பிரச்சனைகளுக்கு சரியான பாடம் புகட்டிய ஆவூர் இஸ்லாமிய பெண்மணிகள்..
கிழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இவர் அநாகரிகமாக பேசி வருவது குறிப்பிடதக்கது..
[1/2, 7:11 PM] fazlulilahi: இது சு ஜ வெளியீடு
[1/2, 7:13 PM] fazlulilahi: உண்மையை அல்லாஹ்வே அறிவான்
[1/2, 7:14 PM] Lkms: சரிதான் அல்லாஹ்வே மிக அறிந்தவன்


சுன்னத் என்றாலே நபி (ஸல்) அவர்களின் வழிமுறை. ஆக இவர்கள் மர்ஹூம் குடும்பத்தார் தவறு செய்துவிட்டு (பெண்கள் ஜனாஸா சுமந்து) இதை ஊர் பள்ளிவாசல் கூட்டத்த்தினரை வைத்து எப்படி நியாயப்படுத்துகிறார்கள்.
இதே மர்ஹூமிற்க்கு சொத்து இருந்து கிடைக்காமல் போனால் விட்டுவிடுவார்களா. அவருக்கு கடனிருந்தால் அதை பள்ளிவாசல் ஜமாத்தார் (தொழவைத்த இமாம்) பைசல் பண்ண இவர்கள் பொறுப்புஏற்றுக்கொள்வார்களா? இல்லை மகன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பார்களா? ஆக மகன் கடன் தீர்க்க வேண்டுமானால் "அவன் தானே ஜனாஜாவையும் "நிறைவேற்றவேண்டும்.

இவ்வளவு தெளிவான கணிதத்தை கூட அறியாதவர்கள் தான் நம்பள்ளிகளில் இமாம்களாக உள்ளது தான் வேதனை.

பெண்களை வைத்து ஜனாசா தூக்கிய மார்க்க வியாபாரிகள்.
நபி வழிக்கு மாற்றமாக தந்தையின் ஜனாசாவை அடக்க கூடாது என்று மரணித்தவரின் மகன் சொல்லியும் அராஜகம் செய்த சுன்னத் ஜமா அத்.
நபி வழிப்படி அடக்கம் செய்ய கூடாது என தடுத்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத் மீதுள்ள வெறித்தனத்தால் பிற இயக்க வெறியர்களை வைத்துக்கொண்டு போலீஸை குவித்து ஜனாசாவை அடக்கம் செய்யாமல் தடுத்தார்கள்.
ஆனாலும் நபி வழிப்படிதான் அடக்கம் செய்வோம் என தவ்ஹீத் சகோதரர்கள் அத்தனை கூட்டதையும் எதிர்க்கொண்டு அசத்தியவாதிகளை தடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
பள்ளி வாசலுக்கு பெண்களை அனுமதிக்காத அயோக்கிய கூட்டம், தவ்ஹீத் சகோதரர்கள் ஜும்மா தொழுகைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து அவர்கள் குடும்பத்தாரை தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக திருப்பி விட்டார்கள். ஆனாலும் மரணித்தவரின் மகன் நபி வழிப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார்.
இதை எதிர்க்கொள்ள முடியாத கோழைகள் திடீர் என பெண்களை வைத்து ஜனாசாவை தூக்கி நபி வழிக்கு முரணாக அடக்கம் செய்தார்கள்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்ற நபி வழியை தூக்கி போட்டு மிதிக்கும் இந்த அயோக்கிய கூட்டம், இப்போ பெண்களை வைத்து ஜனாசாவை தூக்க வைத்திருக்கிறது.
பெண்கள் ஜனாசாவை தூக்க கூடாது என தெரிந்தும் அதையும் மார்க்கத்த்திற்கு முரணாக செய்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்பதாக கூறிக்கொண்டு நபி வழியை எதிர்க்கும் இந்த அசத்தியவாதிகளுக்கு ஏக இறைவன் இழிவையே தருவான்........


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.