எல்லா இளைஞர்களும் செய்வதைத்தான் என் மகனும் செய்தான்-லுஹா

 *எல்லா இளைஞர்களும் செய்வதைத்தான் என் மகனும் செய்தான்.ஓடிப்போய் திருமணம் செய்யவில்லை 18/09/2020  மேலப்பாளையம் ஜூம்மாவில் முழங்கியவர்  TNTJ தலைவர் லுஹா .*



(பயான் கேட்க கொடுத்த T.V.யில் பதினோரு மணிக்கு மேல் பலான  படம் பார்த்தவர் லுஹா  அவரது மகன் எப்படி இருப்பான்? )




*அப்போ ஏன் காதலர் தினத்தை  எதிர்த்து பிரச்சாரம் செய்ரீங்க தமிழ் நாடு தருதல ஜமாஅத் என்று பெயரை மாற்றி வைத்து கொள்ளுங்கள்*
👇👌👌👌🤜

----------------------------------------------
*லுஹாவின் மகன் மீதான நடவடிக்கை ரத்து எந்த விதியின் கீழ்?*

*தற்போதைய ததஜ தலைவர் சம்சுல்லுஹாவின் மகன் உஸாமா. இவர் காதல் வலையில் விழுந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கண்டித்த பின்பும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இதனால் நெல்லையின் முக்கிய ஜமாஅத் பிரமுகர்களுக்கு இது தெரியும். பால் அறிவுரை கூறியும் அவன் கட்டுப்படவில்லை.*

*இதனால் ஜமாஅத்துக்கு கெட்ட பெயர் எற்படும் என்பதால் சம்சுல்லுஹாவின் மகன் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக தொழுகை நடத்த அல்தாபி நிர்வாகத்தில் தடை போடப்பட்டது.*

*இவனுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்த நிலையில் தனது மகன் உசாமாவை வேறு ஊரில் இமாமாக லுஹா ஏற்பாடு செய்தார்.*

*மகனுக்காக சட்டத்தை வளைக்கிறார் என்பதால் சம்சுல்லுஹாவிடம் இருந்து மேலான்மைக்குழு தலைவர் பதவி அப்துன்னாசருக்கு மாற்றப்பட்டது.*

*பாலியல் சேட்டைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் லுஹாவின் மகன் ஹாஜா நூஹுடன் போய் சேர்ந்து கொண்டான். ஹாஜா நூஹ் நீக்கத்துக்குப் பின் நடத்திய முதல் ஜும்மாவிலும் இதர நிகழ்ச்சிகளிலும் பன்கெடுத்துக் கொண்டான். அல்தாபியிடனும் தொடர்பில் இருந்தான் என்பது லுஹாவுக்கு தெரியும்.*

*இதன் பின்னர் முபாஹலாவுக்கு மகனுடன் லுஹா வர வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அவன் மறுத்து விட்டான். லுஹாவும் ஜமாஅத்தும் தவறான கொள்கையில் உள்ளதாக கருதி செயல்பட்டு வந்தான்.*

*ஒரு பக்கம் பாலியல் குற்றத்துக்கு நடவடிக்கை; இன்னொரு பக்கம் ஜமாஅத் எதிரிகளுடன் சேர்ந்து ஜமாஅதுக்கு துரோகம் என்று செயல்பட்ட லுஹாவின் மகன் தற்போது லுஹா வின் உத்தரவுப்படி மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் இமாமாக சேர்க்கப்பட்டுள்ளார்.*

*பொதுவாக பாலியல் குற்றம் தொடர்பான நடவடிக்கைக்கு உரிய காலம் முடிய வேண்டும். அதன் பின்னர் கிளை மாவட்டத்துக்கு முறையிட்டு அவர்கள் திருப்தி கொண்டு பரிந்துரை செய்தால் தான் தலைமை பரிசீலனை செய்து மீண்டும் சேர்க்கும். ஆனால் இஅனோ எதிரிகளுக்கு தகவல் கொடுப்பவனாக இருந்துள்ளான், சதி வேலை செய்துள்ளான்.* 

*இப்படி இருக்கும் போது இவனுக்கு மட்டும் சிறப்புச் சலுகை ஏன்? தலைமையின் மூலம் உத்தரவிட்டு சட்ட விரோதமாக இவன் சேர்க்கப்பட்டது எப்படி?*

*மகனைச் சேர்ப்பதற்குத் தான் திருச்சி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஒருவருக்கு சலுகை காட்டப்பட்டது. அதைக் காரணம் காட்டி மகனை தாயியாக்க உத்தரவிடப்பட்டது என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.*

*ததஜ தற்போதைய பேச்சாளர் #M_s_சைய்யது_இப்ராஹிம் கடித்ததின் பதிவு*

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.