குர்பானி மாட்டின் உடல் முழுக்க கீறிக் கிழித்த தறுதலையின் கைகளை யா அல்லாஹ் நீ நாசமாக்குவாயாக

இரவு எனது வீட்டு வாசலில் நின்ற குர்பானி மாட்டின் மூக்குமுதுகுவயிறுகால் இடுக்குகாது என மாட்டின் உடல் முழுக்க பிளேடால் கீறி கிழித்து காயப்படுத்தி உள்ளார்கள்.

ஒன்றுக்கு டபுளாக காசு வாங்கினார்கள். ஆனால் ஒரு வயது கூட ஆகாத குர்பானிக்கு தகுதியற்ற மாடுகளை அறுத்தார்கள். சுட்டிக் காட்டியதற்கு எங்களுக்கு என்ன லாபம் என்பதைத்தான் பார்ப்போம் என்றார்கள். இப்படி பீ.ஜே. அபுகிதர் ஆகியோர் சொன்னதையும் நான் அறிந்ததையும் நேற்று வெளியிட்டேன். இரவு இந்த படங்களில் காணும் சம்பவம் நடந்துள்ளது. 
யா அல்லாஹ் இந்த தறுதலையின் இரு கைகளையும் நாசமாக்குவாயாக! இந்த மாதிரி தறுதலையாய் தனது பிள்ளைகளை அலைய விட்டு கண்டு கொள்ளாமல் இருக்கும் இவனது பெற்றோர்கள் மீதும் அந்த குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக ஆமீன்.

எனது குர்பானி மாட்டை கீறிக் கிழிக்கப்பட்டுள்ளதை பார்ப்பவர்கள் நியாயவான்கள் என்றால் எனது துஆவில் பங்கு கொள்ளுங்கள். எதை எடுத்தாலும் அரபு நாட்டு போலீஸ் கைது செய்தாலும் ஆர்.எஸ்.எஸ், பீ.ஜே.பி. என்று காரணம் கூறுபவர்கள். எனது குர்பானி மாட்டை கீறிக் கிழித்தவன் எந்த ஆர்.எஸ்.எஸ், பீ.ஜே.பி, இந்து முன்னணியினருக்கு பிறந்தவன் என்று சொல்லப் போகிறார்களோ?
மேலப்பாளையத்தில் நடந்தது பற்றி ஒரு ஆலிம் பார்வேடு செய்ததும் நமது பதிலும்.
[20/07, 1:05 pm] : ஆர் எஸ் எஸ் தூண்டுதலின் பேரில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் என் என்னை அதிகாரிகள் சோதனை கண்டிக்கப்பட்டது


[20/07, 1:07 pm] Fazlulilahi: இதை உங்களுக்கு அனுப்பியது யார்?

[20/07, 1:09 pm] : உங்களை போன்ற ஒரு சகோதரர்  அனுப்பிஉள்ளார்

[20/07, 6:03 pm] Fazlulilahi: என்னை போன்றோர் இந்த மாதிரி முட்டாள்தனமாதை பரப்பி முஸ்லிம்களை ஏமாற்ற மாட்டார்கள்.  துபை அரசு கைது செய்துள்ளது இங்கு எந்த ஆர் எஸ் எஸ் இருக்கு? தங்களைப் போன்ற ஆலிம்ஸாக்கள் சிந்திக்க வேண்டும்.

[20/07, 6:32 pm] : இன்ஷா அல்லாஹ்  இனிவரும் காலங்களில் சிந்திப்போம்.


நேற்று வெளியிட்டது சம்பந்தமாக பலர் ஆதரித்தும் எதிர்த்தும் நடுநிலையுடனும் விமர்சித்து இருந்தார்கள். அதில் கண்ணியத்திற்குரிய ஒரு சகோ பேசி அனுப்பியது.

2014ல் நடந்த குர்பானி மோசடிகளை 2019ல் அபுகிதர் சொல்வது முதல் தவறு. இப்பொழுது முக்கியத்துவம் கொடுத்து வெளியில் எப்படி பரப்புகிறாரோ அதை அன்றே செய்திருந்தால். அடுத்த நான்கு ஆண்டுகள் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் தடுத்து இருக்க முடியும்

அபுகிதர் சொல்வது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது. முழுவதும் பொய் என்றும் மறுக்க முடியாது. இறையச்சம் இல்லாதவர்களிடம் அபுகிதர் சொல்வது மாதிரி தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அபுகிதர் சொல்கின்ற மாதிரி கோவை ரஹ்மதுல்லாஹ் தவறான ஆளாக இருக்கட்டும். அபுகிதருக்கு எங்கே போனது அறிவு? இத்தனை வருடங்கள் வேடிக்கை பார்த்தது ஏன்? இத்தனை வருடங்கள் வாய் மூடி இருந்தது ஏன்? அபுகிதரின் உள் நோக்கம் என்ன? 

அபுகிதர் உண்மையிலேயே இறையச்சம் உள்ளவர் என்றால் அப்பொழுது தலைவராக இருந்த பீ.ஜே. உட்பட எல்லா மாநில நிர்வாகிகளிடமும் ஏன் சொல்லவில்லை? கடிதமாக, ஈ மெயிலாக, நோட்டீஸாக பரப்பி இருந்தால் அன்றே  இந்த தவறுகள் தடுக்கப்பட்டிருக்கும்.

பல மாவட்டங்களில் இது மாதிரி தவறுகள் நடந்து இருந்திருக்கிறது. எல்லாரும் சரியாகத்தான் செய்துள்ளார்கள் என்று யாரும் சொல்லவும் முடியாது. யாருக்கும் முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. யார் செய்தாலும் அவர்கள் பாவிகள் தான்.

5 வருஷத்திற்குப் பிறகு வெளியிடுகிறார் என்றால் இவரது நோக்கம் என்ன? அன்று இவருக்கு இருந்த இயக்க வெறியில். மார்க்கம் முக்கியமல்ல இயக்கம்தான் முக்கியம் என்று இருந்து விட்டார்இன்று எப்படி துடிக்கிறது. தனக்கு தனக்கு என்றால் படக் படக். கைர் இப்பொழுதாவது பிளாஷ் பண்ணினாரே எல்லாரும் உஷாராகி இருப்பார்கள் என்று பேசி இருந்தார்.

அபுகிதர் அன்று இருந்த அமைப்பின் இன்றைய தலைவர் 2000ல் நடந்ததை 2002ல் வந்து சொன்னபொழுது இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என்று நான் கேட்கவில்லை. தீமைக்கு எதிராக உடனடி நடவடிக்கையில் தான் ஈடு பட்டேன். 2002 வரை மூடி மறைத்து மீண்டும் 2018வரை துணை நின்றவரிடம் இருந்ததுதான் அபுகிதரிடமும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தீமையை கையால் தடு முடியாவிட்டால் வாயால் தடு, முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுக்கு என்று ஊருக்கு உபதேசித்த அறிஞர்கள் குழுதான் 2000ல் ஒன்றாக நின்று கண் குளிர்ச்சியாய் பார்த்து ரசித்து விட்டு 2002ல்  பொங்கியது. கிடைக்க வேண்டியது கிடைத்ததும் அமுங்கியது 2018 வரை அடங்கி கிடந்தது.

மீண்டும் நினைவூட்டுகிறேன். நியாயவான்கள் எனது துஆவில் பங்கு கொள்ளுங்கள்இரவு எனது வீட்டு வாசலில் நின்ற குர்பானி மாட்டின் மூக்குமுதுகுவயிறுகால் இடுக்குகாது என மாட்டின் உடல் முழுக்க பிளேடால் கீறி கிழித்து காயப்படுத்தி உள்ள இந்த தறுதலையின் இரு கைகளையும் நாசமாக்குவாயாக! யா அல்லாஹ். 

இந்த மாதிரி தறுதலையாய் தனது பிள்ளைகளை அலைய விட்டு கண்டு கொள்ளாமல் இருக்கும் இவனது பெற்றோர்கள் மீதும் அந்த குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக ஆமீன்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.