2.5 லட்சத்தை ஆட்டை போட்ட போட்டபொழுதே தடுத்து இருந்தால் இன்று 25 கோடியாக ஆகி இருக்குமா?


பீ.ஜே.வை துாக்கி பிடிப்பதாக என் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ள அறிஞர் பெருந்தகைகளே! ஹைதர் அலி 10 லட்சம் ரூபாயை ஆட்டை போட்டார் என்று இன்று அறிஞர்கள் குழு ஆதரவாளர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

அறிஞர்கள் குழு ஆலிம் லுஹா தான் இந்த மாதிரி குற்றச்சாட்டை 2002 ஜனவரியில் என்னிடம் கூறினார். அறிஞர்கள் குழு ஆலிமாகிய லுஹா காணவில்லை என்று சொன்ன பள்ளிப் பணம் பற்றி கேள்வி கேட்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றார்.

அன்வர் பாஷா கள்ளக் கணக்கு எழுதினார். பாதிக்கப்பட்ட மக்கள் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தை எடுத்து ஹைதர், பாக்கர், ஜின்னா போன்றவர்களுக்கு கொடுத்தார் என்று அறிஞர்கள் குழு ஆலிம் லுஹா சொன்னார்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/07/25-25.html

2002 ஜுனில் குர்ஆன் மொழி பெயர்ப்பு சரி பார்ப்புக் கூட்டம் கடையநல்லுாரில் தொடராக நடந்து வந்தது. ஒரு நாள் அறிஞர்கள் குழு ஆலிம் லுஹா அங்கு போய் பீ.ஜே.யிடம் சரண் அடைந்தார். 

உண்மைகளை இலாஹியிடம் போட்டு உடைத்ததற்காக 5 மாதம் கழித்து  பீ.ஜே.யிடம்  மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார். உடனே அறிஞர்கள் குழு ஆலிம்ஸா லுஹா முன்னிலையில் பீ.ஜே. எழுதியதை 26-06-2002 அன்று துபைக்கு பேக்ஸ் செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களெல்லாம் நோட்டீஸாக அச்சிட்டும், அல் முபீனிலும் வெளியிட்டார்கள். 

அந்த நோட்டீஸே தவ்ஹீது மவுலவிகளின் பெண் விவகாரங்களையும் பண மோசடிகளையும் லுஹா சொன்னதன் அடிப்படையில் அன்றே எழுதினேன் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. அதில் பலருக்கும் நான் எழுதினேன் என்ற பெரும் பொய்யை போட்டுள்ளார்கள். நான் எழுதியது டம்மி தலைவராக இருந்த ஹாமித் பக்ரிக்கும் மம்மியான பீ.ஜே.க்கும் தான்.

பலருக்கும் நான் எழுதியதாக நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது உண்மை என்றால் ஒருவரது பெயரையாவது வெளியிடுங்கள் என்று சவால் விட்டு 19 ஆண்டுகள் ஓடி விட்டது. பதில் இல்லை. அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் நான்டு கொண்டு சாகும்படியான கேள்விகளை கேட்டு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர்கள் குழு ஆலிம் லுஹா சரண் அடைந்த பின் போட்ட நோட்டீஸில் உள்ள முக்கிய  வாசகம்.

(TNTJ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட) தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு கணக்கு காட்டவில்லை எனவும் (ஃபழலுல் இலாஹி) அதில் குற்றம் சுமத்தி வருகின்றார். 

(ஃபழலுல் இலாஹி முயற்சியால்கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட (02-09-2000க்குப்) பின்னர் இதுவரை (26-06-2002வரை) முதல் பொதுக்குழு கூட இன்னும் கூடவில்லை. 

(இந்த உண்மையுடன் சில பொய்களை எழுதி) பொதுக்குழுவில் கணக்கு காட்டப்படும் என்று நிர்வாகிகள் (பீ.ஜே.யாகிய) என்னிடம் தெரிவித்துள்ளனர் என்ற புளுகுகள் அந்த நோட்டீஸில் உள்ளது.
அந்தப் புளுகுகளை உண்மை என்று வைத்துக் கொண்டால் பீ.ஜே. எப்படி மேலாண்மைக்குழு உறுப்பினரோ அது போல் ஃபழலுல் இலாஹியாகிய நானும் TNTJயின் முதல் மேலாண்மைக்குழு உறுப்பினராகத்தானே இருந்தேன். 

என்னிடம் அதை சொல்லி இருக்கலாமே. பீ.ஜே.யிடம் சொல்வதை விட என்னிடம் தான் சொல்லி இருக்க வேண்டும். எனக்குத்தான் பதில் சொல்ல வேண்டிய கடமை  இருக்கிறது.

காரணம் 26-09-2000 அன்று த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து  TNTJயின் முதல் மாநில நிர்வாகக்குழு கூடியது. அதில் நான் தான் மாநாட்டு மிச்சப் பணம் இரண்டு லட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்தி எட்டு நுாறு (2,62,800) ரூபாயை TNTJயின் முதல் மாநிலப் பொருளாளர் அன்வர் பாஷாவிடம் கொடுத்து விட்டு துபை வந்தேன்

துபை வந்த சில நாட்களிலேயே பணம் தேவை என போன் வந்தது. நான் தந்து விட்டு வந்த பணம் எங்கே என்று TNTJயின் முதல் மாநிலப் பொருளாளர் அன்வர் பாஷாவிடம் கேட்டேன். அறிஞர்கள் குழு தாஇகளுக்கு என்று வாங்கி போய் விட்டது என்றார்?

யார் யார் தாஇ யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. தவ்ஹீது ஜமாஅத் (TNTJ) துவங்கி முதன் முதலாக கொடுக்கப்பட்ட பணம் இரண்டரை லட்சத்துக்கு மேலான அந்த தொகையை அறிஞர்கள் குழு ஆட்டை போட்டு விட்டது. 

எனது இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக வக்காலத்து வாங்கி நோட்டீஸ் எழுதிய அந்த பீ.ஜே. தான் மோசடிகள் 100 மடங்காக ஆகி கோடிகளாக ஆன பிறகு. கோடிகளில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

தவ்ஹீது அறிஞர்கள் குழு வழி காட்டுதலில் உள்ள TNTJ இருபத்தைந்து கோடியை ஆட்டை போட பொய்க் கணக்கு காட்டியது என்கிறார்.

நான் டிசம்பர் 6 க்கு  ஃபழலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது நாம் அதிர்ச்சி அடைந்தோம் என்று புளுகி விட்டு. நம்பத் தகுந்தவர் யார்? எவ்வளவு தொகை என்று இன்று வரை குறிப்பிடாத அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள். 

ஒரே மேடைக்கு பீ.ஜே.யுடன் விவாதத்துக்கு வா என்றழைத்தும் முபாஹலா என்றும் அன்று ஏமாற்றினார்கள். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கியது. சீரழிந்து சிதைந்து சின்னாபின்னமாகிப் போனார்கள்.

அதில் பெரும் பங்கு வகித்த அந்த அறிஞர்கள் குழு லுஹாவை 25 கோடி மோசடி ஒரே மேடையில் விவாதத்துக்கு வா  முபாஹலாவுக்கு வா என்று இன்று அதே பீ.ஜே.யைக் கொண்டு அழைக்க வைத்து விட்டான் அல்லாஹ்.

அனாதை இல்லம், முதியோர் இல்லம்  போன்ற அமானிதங்களில் பொய்க் கணக்கு காட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் பொய்க் கணக்கு காட்டியவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.

இதைப் பார்த்து விட்டு  பீ.ஜே.வை துாக்கி பிடிப்பதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. வரலாற்றை சற்று திரும்பி பாருங்கள். இன்பார்மர் வேலை செய்ய இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகள் தேவையா? என்று 2003ல் எழுதியதற்கு போக வேண்டாம். 2017லில் இருந்தே பாருங்கள்.


2017 ஆகஸ்ட் 21ல் கோவை பாஸித் அவர்கள் வெளியிட்ட 28 நிமிட ஆடியோ, அடுத்து காமில் அவர்கள் கூட்டமைப்புக்கு எழுதிய கடிதம், அதை ஒட்டி கூட்டமைப்பை கூட்டி அப்பல்லோ ஹனீபாவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் பீ.ஜே. அடையாளம் காட்டப்பட வேண்டும் இற்காக கூட்டமைப்பில் உள்ள பாக்கர் போன்றவர்களையும். சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் பலரையும் தமிழகம் முழுவதும் சுற்றி அணுகியவன் நான்.

அப்பொழுதுதான் அப்துர்றஹ்மான் ஹஜரத்துக்கு பீ.ஜே.யின் உதவி அப்பல்லோ ஹனீபா மூலம் கிடைக்கிறது என்று அறிந்தேன், அம்பலப்படுத்தினேன்

28 நிமிட ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் பொது நல வழக்கு தொடங்க முயற்சி செய்தோம். போராளில்களில் ஒருவர் 2017 செப்டம்பர் 15 மதியம் 11 மணிக்கு ஹை கோர்ட் வக்கீலை பார்த்து பேசி விட்டு சொல்வதாகச் சொன்னார். 

தகவல் வரவில்லை. என்ன ஆச்சு என்று கேட்டதற்கு இன்னொரு போராளியிடம் மஷுரா செய்ததில் அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகச் சொன்னார்.

28 நிமிட ஆடியோ தான் வெளியானதே தவிர அந்த விபச்சாரிகள் யார் என்பது வெளியாகவில்லை. ஆஸாத் நகர், காசி மேடு என சென்னையிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல விஷயங்களை தெரிந்ததோடு அப்பல்லோ ஹனீபா மாறு வேஷத்தில் அசோகா ஹோட்டல் செட்டில்மெண்ட்டுக்கு சென்றது உட்பட பல உண்மைகளை தெரிந்து வந்தார்கள். 

இதிலும் நமது பங்களிப்பு உண்டு. அப்பொழுதே குலசேகரப்பட்டிணம் முஹம்மது பாத்து அதன் தங்கை களஞ்சியம் கலீல் ரசூல் பெண்கள் கல்லுாரி ரகீபா ரம்ஜான் என்பது நமக்கு தெரிய வந்தது. தகவல் தந்தவர்கள் பெண்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்றதால் நான் வெளியிடவில்லை.

பீ.ஜே.வை செருப்பால் அடித்த நிகழ்ச்சிகளுக்கும் எனது பங்களிப்பு இருந்தது. மாஸ்கான் சாவடி ரம்ஜான் மேட்டரில் பீ.ஜே.க்கு எதிராக களமாடியதிலும் எனது பங்கு உண்டு

TNEJ தலைவர் வேலுார் இப்றாஹீமை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலிருந்து பீ.ஜே. விடுபடாமல் இருக்க எனது பங்களிப்பு உண்டு

பொதுநல வழக்கு போடுவதாக உறுதி அளித்தவர்களுக்கு எனது சார்பிலும் ஒத்துழைப்பேன் என உறுதி அளித்தவன். பொதுநல வழக்கு போடுவேன் என்றவர்கள் தான் இதுவரை பொதுநல வழக்கு போடாமல் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட என்னை,  பீ.ஜே.க்கு எதிராக ஒரு துரும்பைக் கூட போடாதவர்கள். ஜாம்பஜார் போலீஸிலிருந்து பீ.ஜே.யை காப்பாற்றி விட்டவர்கள். இலாஹி பீ.ஜே.யை துாக்கி பிடிப்பதாக கூற வெட்கப்பட வேண்டமா?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.