உங்களுக்கு ஏன் இந்த அக்கறை? உங்களுக்கும் தவ்ஹீது ஜமாஅத்துக்கும் என்ன சம்பந்தம்?

கொள்கையே தலைவன் என்பவர்களே!    முஸ்லிம்    பெண்களை  விபச்சாரிகளாக ஆக்க வேண்டும் என்பதும் கொள்கைதான். அதைக் கொள்கையாக கொண்டவர்கள் யார்?

ததஜவில் உள்ளவர்கள் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். ததஜ பெயரால் வசூலிக்கும் பணத்தில் ஒரு பைசா கமிஷன் எடுக்கக் கூடாது. கூலிக்கு மாரடிப்பவர்கள் எங்களுக்குத் தேவை இல்ல என்று பொதுக்குழுவில் சொல்லத் தயாரா? 

எத்தனையோ விஷயங்களில் கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் போனவர்கள். பீ.ஜெ.க்கும் தலைமையில் உள்ள இவன்களது மனைவிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால் குறைந்த பட்சம் 28 மற்றும் 10 நிமிட ஆடியோ அடிப்படையில்         நடவடிக்கை எடுக்க ததஜ தலைமை போலீஸுக்கு போகத் தயாரா? http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post.html
--------------------------------------------------------
கொள்கையே தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் நஸீர் போன்ற சகோதரார்களே! இந்தக் கோஷத்தை உங்களுக்குச் சொல்லித் தந்தது அல்லாஹ்வா? ரசூலா?

ஆர்.எஸ்.எஸ், பீ.ஜே.பி. மற்றும் உங்களால் சட்டிப்பீ .பி.ஸி.டி என்று சொல்லப்பட்ட கட்சிகள் உட்பட உலகில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் கொள்கை என்பது உண்டு. அதில் எது சரியான கொள்கை என்பதி்ல்தான் மாற்றுக் கருத்துக்கள் கொண்டு பல விரிவுகளாக உள்ளனர்.

ததஜவை அசைக்க முடியாது என்று சவால் விட்டுத் திரியும் இயக்கத்தவர்களே!  நீங்கள் சரியான கொள்கையில் உள்ளீர்களா? குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சரியான கொள்கை என்பதில் உறுதியாக உள்ளீர்களா? நிச்சயமாக இல்லை.

தாங்கள் செய்யும் செயலுக்கு தொழிலுக்கு தங்கள் கவுரவத்திற்கு பதவி பேக் ரவுண்டு வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களும் கமிஷன் மற்றும் பல வகை வருமானம் மாதச் சம்பளம் போன்ற நோக்கத்தை உடையவர்களும்தான் இன்றைய ததஜவில் உள்ளார்கள். இப்படி சுயநலமுடன் ஜமாத்தில் உள்ளவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக!

முஸ்லிம் பெண்களை விபச்சாரிகளாக ஆக்க வேண்டும் என்பதும் கொள்கைதான். அதைக் கொள்கையாக கொண்டவர்கள்தான் இந்து முன்னணி, விஸ்வஹிந்த் பரிஷத் போன்ற அமைப்புகள். அதை பகிரங்கமாக பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்களால் செய்ய முடிந்தது என்ன?

இஸ்லாமிய விரோதிகளான அவர்களால் இஸ்லாத்தை அறியாத, அறிய விரும்பாத  முஸ்லிம் பெயர் தாங்கிப் பெண்களைத்தான் கெடுக்க முடிந்தது

இஸ்லாத்தை அறிந்த தெரிந்த அல்லாஹ்வையும் அவனது துாதரையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்களை அவர்களால் கெடுக்க முடிந்ததில்லை. அவர்களால் செய்ய முடியாத இந்தச் செயலை செய்து சாதித்து வெற்றி கண்ட சண்டாளப் பாவிகள் யார்? (அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக!)

பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த பெண்களிடமும், இஸ்லாமிய சட்டப் பாடம் படிக்க வந்த மதரஸா மாணவிகளிடமும் பள்ளிக் கூட பாடம் படித்துக் கொடுக்க வந்த மதரஸா உஸ்ததாக்களிடமும் படுக்கைப் பாடம் நடத்திய அவன் எந்தக் கொள்கைக்கு தலைவன்? (அவன் மீதும் அவனது இழி செயலை தெரிந்து ஆதரித்து நின்ற அனைவர் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக)

யார் போனாலும் ததஜவில் ஒரு மயிரும் புடுங் முடியாது. பீ.ஜே.யே போய் விட்டார் ஆனால் இயக்கம் இருக்கிறது என்று சவால் விட்டுத் திரிபவர்களே. உங்களிடம் இயக்கம் இருக்கிறது. குர்ஆன் ஹதீஸ் என்ற கொள்கை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.

குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற  கொள்கை இருந்தால் 4 சாட்சிகள் சாத்தியம் இல்லை என்று சொன்னாரே அப்பொழுது எல்லாரும் யாரை நேசித்துக் கொண்டு இருந்தீர்கள்? குர்ஆன் ஹதீஸ் என்ற கொள்கையே தலைவன் என்பது உண்மையானால் அந்த நொடியிலேயே அவரை துாக்கி வீசி எறிந்திருப்பீர்கள்.

உங்களால் விமர்சிக்கப்படும் மற்ற அமைப்புகள் குர்ஆன் ஹதீஸ்கள். மூலம் நீங்கள் சொல்லும் விளக்கத்தில்தான் கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். நடத்தைகெட்ட உங்கள் தலைமை விளக்கத்தைவிட ஸஹாபாக்கள், இமாம்கள் விளக்கம் சிறந்தது என்கிறார்கள்.

4 சாட்சிகள் சாத்தியம் இல்லை என்றது அல்லாஹ்வுடனும் அவனது துாதருடனும் நேரடியாக மோதிய செயல் அல்லவா? அதைச் சொன்னவுடன் அந்த மேடையில் இருந்த  யாராவது கண்டித்தார்களா? அதைக் கேட்ட உங்களில் யாருக்காவது கொதிப்பு வந்ததா?

மாஸ்கான்சாவடி ரம்ஜான் என்ற விபச்சாரியின் குடும்பத்தார் ததஜ தலைமையை நிர்ப்பந்தம் செய்து பீ.ஜே.யையும் மிரட்டியதால்தான் நீக்கினோம் என்ற அறிக்கை எதை வெளிப்படுத்தியது? 

ததஜ தலைமையினர் மற்றும் தொண்டர்களின் தரத்தையும் கொள்கையே தலைவன் என்ற கோஷத்தின் லட்சணத்தையும்தான் வெளிப்படுத்தியது.

ததஜவில் உள்ளவர்கள் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். ததஜ பெயரால் வசூலிக்கும் பணத்தில் ஒரு பைசா கமிஷன் எடுக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள். ஒரு மண்டலமும் இருக்காது. எல்லாம் கமண்டலங்களை துாக்கிக்க கொண்டு ஓடி விடும்.

உங்களுக்கு ஏன் இந்த அக்கறை என்று கேட்பவர்களே! நான் யார்? என்பது ததஜ பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்குத் தெரியாது. தவ்ஹீது பிரச்சாரத்தை பீ.ஜே. வெறுக்கிறார் என்றதும் பீ.ஜே.க்கு எதிராக மனதளவில் திட்டம் வகுத்தவன். பீ.ஜே.யால் ஜிஹாதுக்கு துாண்டிவிட்ட பலரை பீ.ஜே. காட்டிக் கொடுத்தார் என்றதும் பீ.ஜே.க்கு எதிரான சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பித்தவன்.

அரசியல் ஆதாயத்துக்காக தவ்ஹீதுக்கு எதிராக பீ.ஜே. ஆகி விட்டார் என்றதும் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கொண்டே தவ்ஹீது அமைப்பு கண்டவன் நான். அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்பது அல்லாஹ்வின் பேரருளால் 2.9.2000ல் பீ.ஜே.க்கு ஆப்பு வைக்க உருவானதுதான்.

.மு.மு.மீது பொய்ப் புகார் கூறி பீ.ஜே. வெளியேறியது 2004ல். அதன் பிறகுதான் TNTJ என்ற பெயர் கண்டு IJP கொடியையும் களவாடினார் பீ.ஜே. 

ததஜ லட்டர் பேடுகளில் உள்ள (ரிஜிஸ்ட்டர்) பதிவு செய்யப்பட்ட தேதியைப் பாருங்கள். 333/2003 என்று இருக்கும். ஆம் அது அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதைத்தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என 2004ல் பெயர் மாற்றி செயல்பட்டு வருகிறீர்கள்.


எது எப்படியோ தவ்ஹீது வேஷதாரிகளை கருவறுத்து கூண்டோடு அழித்தொழிக்க வேண்டும் என்ற என் நிய்யத்தில் - எண்ணத்தில் 2000ல் உருவாக்கப்பட்ட ஜமாஅத். அதன் நோக்கத்தில் வெற்றி கண்டு விட்டது. இன்னமல் அஃமாலு பின் நிய்ய.

பீ.ஜே.யின் நீக்கத்தில் பள்ளித் திருடனும் ம.ஜ.க. ஹாரூணைக் கொண்டு பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதியவனுமான லுஹாவின் கையெழுத்தும் இருந்ததே அதுதான் நமக்கு கிடைத்த மகாத்தான வெற்றி.

குறிப்பு:- இப்பொழுது ததஜ தலைமையில் உள்ள மேலாண்மைக்குழு மற்றும் உயர் நிலைக்குழுவில் உள்ளவர்களின் மனைவிகளுக்கு பீ.ஜெ.யிடமுள்ள வியாதி தொற்றிக் கொள்ளவில்லை என்பது உண்மையானால் ததஜ தலைமை இன்றே பீ.ஜே.யை போலீஸில் ஒப்படைக்கட்டும்.  

பீ.ஜே.யை நீக்கி விட்டோம் என்ற ததஜ தலைமை ஜாம்பஜார் போலீஸுக்கு போன் பண்ணி பீ.ஜே.யை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்  என்று சொன்னது ஏன்?

கடந்த 2017 இதே ஆகஸ்டு 21ஆம் நாள் 28 நிமிட ஆடியோ வெளியிடப்பட்டது. அதை சோதனைக்கு அனுப்ப மறுத்த மாதிரி இதற்கும் இவர்கள் மறுக்கிறார்கள் என்றால். கடையநல்லுார் கம்புளி நாஸர் மற்றும் அப்துல் கரீம் தலைமையில் உள்ளவர்களும் எவ்வளவு பெரிய மானங்கெட்டவன்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எத்தனையோ விஷயங்களில் கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் போனவர்கள். பீ.ஜெ.க்கும் இவன்களது மனைவிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால் குறைந்த பட்சம் 28 மற்றும் 10 நிமிட ஆடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ததஜ போலீஸுக்கும் கோர்ட்டுக்கும் போவார்கள்.













Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.