கூட்டாக கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்த பிறகு நாடகமாடுகிறாரா பீ.ஜே.? தயங்குவது ஏனோ ததஜ தயார்தானோ?

முஹம்மது காமில் அவர்கள் விருதுநகர் ததஜக்காரிடம் ஒரு மணி நேரம் பேசியும் பீ,ஜெ. மீது காமில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அன்று முதல் சொல்லி வருகிறேன். மற்றவர்களின் கூற்றுக்களை துாக்கி வீசி விட்டு லுஹாவை விசாரியுங்கள் என்றுகாமில் அவர்கள் ஒரு மணி நேர ஆடியோவில்  கூறி உள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் லுஹா கூறியவைதான்.  அதுவும் 2002க்கு முன்பே. லுஹா கூறி விட்டார்.

பீ.ஜே, எம்.ஐ.சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகளை பெண்களுடனும் மதரஸா மாணவிகளுடனும் சம்பந்தப்படுத்தி 2000த்திலேயே லுஹாவும் எம்.எஸ். சுலைமானும் குற்றச்சாட்டுக் கூறினார்களா? இல்லையா? இதை விசாரித்து வீடியோ வெளியிட தயங்குவது ஏனோ? ததஜ தயார்தானோ?


TNTJ நிர்வாகிகள் 25 லட்சம் ரூபாயில் வீடு கட்டியது எப்படி? என்று PJ கேட்கிறார். நான் இருக்கும் போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. நான் அங்கிருந்து வந்த பிறகு கடந்த மூன்று மாதமாகத்தான் ஊழல் நடந்துள்ளது என்கிறாரே இது முரண்பாடு இல்லையா?


நற்சான்று கூறியதை மறந்துவிட்டு வாய்தவறி ஊழல் செய்த பணத்தில் வீடுகட்டிய விஷயங்களை எல்லாம் சொல்லி வசமாக மாட்டிக் கொண்டாரா? பீஜே ஜமாஅத்தை விட்டு வந்த பிறகுதான் வீடு கட்டுனார்களா? மூன்று மாதத்தில் யாராவது வீடு கட்ட முடியுமா


இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர் வந்த பிறகு மட்டும் ஊழல் நடக்கவில்லை. இவர் இருக்கும் பொழுதும் ஊழல் நடந்துள்ளது என்பது இவர் பேச்சிலிருந்து தெரிகிறது. கூட்டாக கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்த பிறகு நாடகமாடுவது PJக்கு கைவந்த கலை என்பதுதானே உண்மையாகிறது? நமது இந்தக் கேள்விக்கு பீ.ஜே. தரப்பு கூறும் பதிலைப் பாருங்கள்.


நான் இருக்கும் போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது என்ற பீ.ஜே.யின் நற்சான்று தலைமை சம்பந்தப்பட்டது. 15 ஆயிரம் சம்பளம் என எழுதி விட்டு 25 லட்சம் ரூபாயில் வீடு கட்டியது என்பது கிளைகள் மற்றும் சார்பு அமைப்பு சம்பந்தப்பட்டது. அதாவது 15 ஆயிரம் சம்பளம் என எழுதுவார்கள் அவர்கள் (களவாடி) எடுத்ததோ 50 ஆயிரத்துக்கு மேல்.


உதாரணம்  மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான், அல் இர்ஷாத் பெண்கள் கல்லுாரி போன்றவை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மக்களிடம் உலக அளவில் வசூல் செய்தார்கள். நன்கொடை கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினருக்கோ இது தலைமையின் கீழ் உள்ளது இல்லை. இவர்களது கணக்கை தலைமை கேட்க முடியாது. இவர்களது கணக்கை தலைமையிடம் காட்ட மாட்டார்கள் என்பது தெரியாது.


குறிப்பிட்ட நான்கு ஐந்து பேர் இருந்து கொண்டு டிரஸ்டு என்ற பெயரால் செயல்பட்டார்கள். தனி அமைப்பாக செயல்பட்டார்கள். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு உட்பட்டது போல் காட்டி வசூல் செய்தார்கள். கடந்த ஆண்டுதான் பீ.ஜே.யின் வற்புறுத்தலால் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான், அல் இர்ஷாத் பெண்கள் கல்லுாரி போன்றவை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இணைக்கப்பட்டது.


TNTJ நிர்வாகிகள் 25 லட்சம் ரூபாயில் வீடு கட்டியது எப்படி? என்று PJ கேட்டுள்ளது இது போன்று செயல்பட்டவர்கள் பற்றியதுதான் என்கிறார்கள். எது எப்படியோ நாம் அன்று கூறியதை இவர்கள் இன்று உண்மைப்படுத்துகிறார்கள்.

பள்ளிவாசல் கட்டிட பணிக்காக வந்த பணத்திலிருந்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு விருந்து வைத்து பெருமைபட்டார் லுஹா அதனால்தான் பள்ளி கட்டிடம் பாதியில் நின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையாகி வருகிறது. 

யா அல்லாஹ் பள்ளிவாசல் கட்டிட பணிக்காக வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தி கள்ளக் கணக்கு எழுதிவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நின்றவர்கள் மீதும் ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! 

2000லிருந்தே பெண்களுடனான தொடர்பையும் காமில் சொல்லி உள்ளது போல் காட்டிக் கொடுத்த செயலையும்  கண்டும் காணாமாலும் இருந்துடன் துணை நின்றும் ஒத்துழைத்த ததஜவினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! 

கள்ளக் கணக்குகளையும் விபச்சாரக் குற்றச்சாட்டுகளையும் கண்டு கொள்ளாமல் வருமானத்தையும் கமிஷன்களையுமே நோக்கமாகக் கொண்டு ததஜவுக்காக வசூலித்த வசூலித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு ததஜவினர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.