ததஜவின் பதிமூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்சம் கணக்கு மோசடியும் காமில் காஜா நுாஹு நற்சான்றும்.


ததஜ மவுலவிகளிடம் கொடுக்கல் வாங்கல் நடத்தியவர்கள், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், இடம் கொடுத்து ஏமாந்தவர்கள். நம்பி ஏமாந்தவர்கள்.  பதிமூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்சம் கணக்கு மோசடியை பொய்ப்படுத்த மாட்டார்கள். முழுமையாக நம்புவார்கள். 


ததஜ மவுலவிகளுக்கு நற்சான்று கொடுத்துள்ள முஹம்மது காமில் ஹாஜா நுாஹு போன்றவர்கள் ததஜ மவுலவிகளிடம் கொடுக்கல் வாங்கல் நடத்தியவர்கள் அல்ல.
திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல! அது மோசடியாகும் என்று ஹதீஸ் உள்ளது என்று ஊருக்கு உபதேசிப்பார்கள்.


கடன் வாங்கும்பொழுதே திரும்ப கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் வாங்குவார்கள். திரும்ப கேட்கக் கூடாது என்று துஆ கேட்டுக் கொண்டே வாங்குவார்கள். இப்படி பலரிடம் கடன் வாங்கிய பின் கடன்களை மன்னித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ற தலைப்பில் மேடைகளில் பேசுவார்கள். உணர்வு, அல்முபீன் போன்ற இதழில் எழுதுவார்கள்.

மேடையில் பேசியதற்கு போக்கு வரத்து பெயரால் தலைமையே கிளையிடம் பணம் பெற்று கொடுத்து விடும்.

உணர்வு, அல்முபீன் இதழில் எழுதியதற்கு அந்தந்த இதழ்களின் நிர்வாகம் மூலம் எழுத்துக்கு என கூலி கிடைத்து விடும்.

இவர்களது உரையை கேட்டவர்கள் கட்டுரையைப் பார்த்தவர்கள் கடனை தள்ளுபடி செய்து விட்டதாகக் கூறுவார்கள்.

இப்படி ஒரே கல்லில் பல மாங்காய் பறித்த ததஜவின் இப்படிப்பட்ட மவுலவிகளை முஹம்மது காமில் ஹாஜா நுாஹு அனுபவத்தில் கண்டு இருக்கவில்லை. அதனால் நற்சான்று கொடுத்துள்ளார்கள்.


எவன் பொண்டாட்டி எவனோடு போனாலும் ஆலிமுக்கு 5 பணம் என்று சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் பற்றி மேடையில் பேசிய இவனுகதான் அந்த கூற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பது முஹம்மது காமில் ஹாஜா நுாஹு போன்றவர்களுக்குத் தெரியாது.


1992ல் தடை  செய்யப்பட்ட தவ்ஹீது மாநாட்டை அதே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திக் காட்டியவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக. தடை  செய்யப்பட்ட அதே இடத்திலேயே தவ்ஹீது மாநாடு நடத்தி முடிந்து விட்ட மகிழ்ச்சியில் மக்கள்.


மாநாடு நடத்தியவரோ அந்த நிமிடத்தில் 2 லட்சம் கடனாளி. மாநாட்டுக்காக கடன் வாங்கிய நிலையில் நிற்கிறார். அப்பொழுது அவரிடம் வந்த ததஜவின் இன்றைய தலைவர் லுஹா கடன் விபரத்தைக் கேட்டு விட்டு சரி செலவோடு செலவாக  மேடையில் பேசிய ஆலிம்களுக்கு ஏதாவது கொடுங்கள். நான் அதிசயம் பார்க்குக்கு போகணும் மாநாட்டு கணக்கில் ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று வாங்கிச் செல்கிறார்.


திறந்த வெளியில் குளிப்பது ஹராம் என்று ஊருக்கு உபதேசித்தவர் குடும்பத்துடன் அதிசயம் தீம் பார்க் சென்று(மஞ்சல்) குளித்தார். எவன் பொண்டாட்டி எவனோடு போனாலும் ஆலிமுக்கு 5 பணம் என்பது யாருக்கு பொருந்துகிறது? இந்த அனுபவம் முஹம்மது காமில் ஹாஜா நுாஹு போன்றவர்களுக்குத் கிடையாது.


தடை செய்யப்பட்ட தமுக்கம் மைதானத்தில் மாநாடு நடத்தியதால் கடனாகி உள்ளதை அறிந்த வெளிநாட்டிலிருந்த Er சபியுல்லாஹ் போன்ற வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பி  கொடுத்தார்கள்

கடன் போக எஞ்சிய பணம் இரண்டு லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரம் தவ்ஹீது ஜமாஅத் பொருளாளர் அன்வர் பாஷா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

அந்த பணத்தை தவ்ஹீது ஜமாஅத் தாஇகளுக்கு வாங்கி சென்று பங்கு போட்டு விட்டார்கள் தவ்ஹீது ஜமாஅத் மவுலவிகள். யார் யார் எவ்வளவு எடுத்தீர்கள் என்று அன்று மேலாண்மைக்குழுவில் இருந்தவர் கேட்ட கேள்விக்கு பதிலே கிடையாது. இது போன்ற அனுபவம் பெற்றவர்கள் நற்சான்று வழங்குவார்களா?


பீ.ஜெ ததஜவை  விட்டு விலகிப் . போன பிறகு பீ.ஜெ.யை  கைது பண்ணும் அளவுக்கு போலீஸ் வந்தது. ததஜதான் போலீஸில் பேசி வக்கீலை அனுப்பி பீ.ஜே.யை கைது பண்ணாமல் காப்பாற்றி வீட்டில் அழகாக கொண்டு போய் வைத்தது. 


இதை நாம் சொல்லவில்லை ததஜ மாநில பொதுச்செயலாளர் சொல்லி உள்ளார். எதற்காக காப்பாற்றியது? எல்லாம் இந்த பதிமூன்று கோடி போல உள்ள பல கோடிகளுக்காகத்தான். இல்லை என்றால் அதே போலீஸுக்கு போன் பண்ணி பீ.ஜே.யை கொண்டு போகச் சொல்லட்டும் பார்ப்போம்.  அல்லது பீ.ஜே. விபச்சாரத்திற்கு புதிய புகார் கொடுத்து உள்ளே தள்ளட்டும்  


மாஸ்கான்சாவடி குடும்பத்தார் மறுக்க முடியாத ஆதாரங்களை ததஜ தலைமையில் சமர்ப்பித்துள்ளார்கள். எழுத்து மூலம் கொடுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களை கொண்டுதான் நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்கள் ததஜவினர்.


அதில் அவர்கள் உண்மையாளர்கள் என்றால் அந்த எழுத்துபூர்வமான வலுவான புகாரையும் ஆடியோக்களையும் மறுக்க முடியாத ஆதாரங்களையும் மக்கள் முன் வெளியிட வேண்டாம். நேராக கமிஷனர் ஆபீஸில் கொடுத்து பீ.ஜே.யை உள்ளே தள்ளட்டும் பார்ப்போம். செய்வார்களா? 


பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு நீண்ட நெடுங்கபலமாக டாபர் மாமாக்களாக இருந்தவர்கள் அல்லவா இயக்க தலைவராகவும் மேலாண்மைக்குழு தலைவராகவும் உள்ளார்கள். எப்படி செய்வார்கள். மற்றவர்களை பேச விட்டுத்தான் இந்த திருடர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள்.


பீ.ஜே.யின் விபச்சாரத்தை கடைசி வரை மூடி மறைத்து துணை நின்றதுதான்  ததஜ எனும் மாமாக்கள் ஜமாஅத். அவர்களுக்கு ததஜ பெண்கள் விபச்சாரிகளாக ஆக்கப்பட்டது ஒரு பொருட்டே கிடையாது. 

பீ.ஜே.யின் விபச்சாரத்தை நாம் எப்படி வீரியத்துடன் எதிர்த்தோமோ அதே போல் பல கோடி மோசடி திட்டப் பேர்வழிகளை எதிர்த்து நிற்போம். விபச்சாரம் செய்த பீ.ஜே.யுடன் விபச்சாரத்துக்கு துணை நின்ற இவர்களையும் சேர்த்தே உள்ளே தள்ளும் வரை ஓய மாட்டோம். இன்ஷாஅல்லாஹ்.


யா அல்லாஹ் விபச்சாரகன் மீதும் பதிமூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்சம் கணக்கு மோசடியை அடையாளம் காட்டும் வரை பீ.ஜே. பெரும்பாவம் செய்யவில்லை என்று சிங்கி அடித்த அத்தனை ததஜவினர் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.