ஸஹாபாக்கள் விஷயத்தில் சாபத்துக்குரிய முதலாமவர்கள் யார்?


TNTJ என்ற திருட்டுக் கூட்டத்தை ஆதரிப்பவர்களே!  நபித் தோழர்களையும்  நல்லவர்களையும் நையாண்டி  செய்தது சரிதான் என்று சரி  கண்ட  சண்டாளர்கள் யார்? உங்களுக்குத்   தெரியுமா?    அல்லாஹ்வின்  சாபத்துக்குரியவர்கள் யார்?  தவறுக்கு வருந்தி திருந்தியவர்களா? அவர்களை மீண்டும் கெடுத்த ஷைத்தான் குட்டிகளா?

தப்லீக்காரர்கள் 40-நாள், 6-மாதம் ஜமாஅத்தில் சென்று விடுகிறார்கள் அவர்களது மனைவிமார்கள் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுக் கூட்டத்தில் ஷம்சுல்லுஹா பேசினார். மேலப்பாளையமே கொந்தளித்தது. அன்று உடனிருந்தவர்கள் கண்டித்ததும் டென்ஸனில் டங் சிலிப்பாகி பேசி விட்டதாகக்  கூறி லுஹா   வருந்தினார்.    பிறகு    ஜும்மா   மேடையில்  மன்னிப்பும் கேட்டார்.

நடந்து விட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டதன் மூலம் லுஹா என்ற மனிதன் மஹானாகி விட்டார். மனிதன் மகானாக ஆவது ஷய்த்தானுக்குப் பிடிக்குமா? சில நாட்களில் அந்த மன்னிப்பை வாபஸ் வாங்க வைத்தான் மனித உருவில் அவருடன் இன்றும் இருக்கும் ஷய்த்தான். 

நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்கலாம்? குர்ஆன் ஹதீஸ் படி நீங்கள் பேசியது சரிதான் என்று கூறினான். அப்பொழுது லுஹாவுடன் இருந்த மனிதர்கள் லுஹா தப்லீக் பற்றி பேசியது தப்புதான் என்றார்கள். இருந்தாலும் ஷய்த்தான் கருத்தே ஓங்கியது. அடுத்து நடந்தது என்ன?


தப்லீக்காரர்கள் அவர்களது மனைவிமார்கள் என்று ர் போட்டு பேசிய லுஹா ன் போட்டு பேச ஆரம்பித்தார். தப்லீக்காரன் ஊர் ஊரா ஜமாஅத்தில் போகிறான். தப்லீக்காரன் பொண்டாட்டி ஊர் மேலே போகிறாள் என்றார். 


ஊர் மேலே என்றால் தேவுடியாளாக விபச்சாரத்திற்கு போகிறாள் என்று அர்த்தம். இப்படி பேச ஆரம்பித்ததும் அதைக் கண்டித்த அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டார்கள். இப்படி பேசுவதை நியாயப்படுத்தியவன் யார்? அவன் எவ்வளவு பெரிய அல்லாஹ்வின் சாபத்துக்குரிய ஷய்த்தான் என்பதை பிறகு பார்ப்போம். திருந்தி வருந்திய லுஹா கெடுக்கப்பட்ட நிகழ்வு நடந்தது 2003ல்.


முடி, மயிர் ஆகிய இரண்டும் ஒரு பொருள் தான். முடி மெல்லினமாகவும்   மயிர் வல்லினமாகவும் உள்ளது. ன் போட்டு ஒருமையில் இவன் பெரிய முடி என்றால் கோபம் வராது. ர் போட்டு பன்மையில்  இவர் பெரிய மயிர் என்றால் கோபம் வரத்தான் செய்யும்.


உத்தமன் என்பது நல்ல வார்த்தைதான். இவரு பெரிய உத்தமரூ என்று  அழுத்தத்துடன்  சொன்னால் மனம் நோகும் சொல்லாக உத்தமன் என்ற நல்ல  வார்த்தையும் கெட்ட வார்த்தையாக மாறி விடுகிறது.           

        
அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் பற்றி கிரிமினலான ஆளு, கிரிமினல் வேலை பண்ணி, இவர் பயங்கரமான கிரிமிலான, இவருடைய கிரிமினல் வேலை தெரியாமல் என்று பீ.ஜே. பேசியது 2004ல். அல்லாஹ்வின்  அருளுக்குரியவர்களெல்லாம் இந்த மாதிரி பேசியது தவறு என்று சுட்டிக்  காட்டினார்கள். கடுமையாக கண்டித்தார்கள்.


நபித்தோழர்களை நையாண்டி செய்யும் நவீனவாதிகள் என்ற தலைப்பில் மேலப்பாளையத்தில் லுஹா வீட்டு தெருவில் கூட்டம்  ஏற்பாடு செய்தோம். TNTJ என்ற திருட்டுக் கூட்டம் கடும் எதிர்ப்புகளைக் காட்டிய தடைகள் போட்டது. தடைகளை உடைத்து கண்டனக் கணைகள் தொடுத்தோம். அதே மாதிரி ஐக்கிய   சமாதான    பேரவை    சார்பில்  காயல்பட்டிணத்தில் நடந்த கண்டன   கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.


உடனே பீ.ஜே. சொன்னார் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.  அறிவுள்ளவர், விபரமானவர், ராஜதந்திரி என்பதற்கு இவர் பெரிய கிரிமினல்  என்று சொல்வோம் இல்லையா அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்..   கிரிமினல் என்பது தவறான கருத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றார்.


மேலும் கண்டன   கூட்டம்   நடந்த   ஊர்களுக்குச்    சென்று  குறிப்பாக காயல்பட்டிணத்தில் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்தார். இந்த இடத்தில் பீ.ஜே. என்ற மனிதன் மஹானாக ஆகி விட்டார்.


கிரிமினல் என்று என்ன அர்த்தத்தில் சொன்னேன் என்று காயல்பட்டிணத்தில் பீ.ஜே. பேசியதை அடுத்து நடந்த கூட்டத்தில் ஹாமித் பக்ரி சொல்லிக்  காட்டியதைப் பாருங்கள். இந்த நிகழ்ச்சிக்கு எமது பங்களிப்பும் உண்டு.
https://www.youtube.com/watch?v=oLKKTl8WUC4&feature=youtu.be 



இதன் பிறகு பீ.ஜே.யுடன் இருந்த ஷய்த்தான்கள் கிரிமினல் என்று நீங்கள்  பேசியது சரிதான் என்று அவரை கெடுத்தார்கள். அதன் பிறகு கிரிமினல் என்று சொன்னது சரிதான் என்று மீண்டும் பீ.ஜே. பேச ஆரம்பித்து விட்டார்.

இப்பொழுது சொல்லுங்கள் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் யார்?  ஸஹாபாக்கள் விஷயத்தில் சாபத்துக்குரிய முதலாமவர்கள் யார்?  தவறுக்கு வருந்தி திருந்தியவர்களா? அவர்களை மீண்டும் கெடுத்த ஷைத்தான் குட்டிகளா


பீ.ஜே.யை மட்டும் எதிர்ப்பதே தங்கள் டார்கெட் என்று செயல்படுபவர்கள். திருந்தியவர்களை கெடுத்து குட்டிச் சுவராக்கும் ஷைத்தான் குட்டிகளை தங்களை அறியாமல் ஆதரிக்கிறார்கள். இதன் மூலம் ஷைத்தான் குட்டிகளின் பாவத்தில் பங்கு பெற்று கொண்டிருக்கிறார்கள்.


லுஹா வருந்தி மன்னிப்புக் கேட்ட பின் அவரை 2003ல் கெடுத்தவன் யார் தெரியுமா? 2017 ஜனவரி ஏகத்துவம் இதழில் நபிக்கு உருவம் போட்டானே துணை ஆசிரியர் மேலப்பாளையம் செய்யது இபுறாஹீம் அவன் தான். 


இப்படிப்பட்ட நபிக்கு உருவம் போட்டாவன்கள் எஞ்சி இருக்கும் TNTJ என்ற திருட்டுக் கூட்டத்தை, குட்டி ஷைத்தான்களை ஆதரிப்பவர்களே நபிக்கு உருவம் வரைந்த பாவத்தில் பங்கு பெறவா ததஜவை ஆதரிக்கிறீர்கள்?


நான் ஸஹாபாக்களை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பீ.ஜே. வாபஸ் பெற்ற ஆடியோ, வீடியோ ஆதாரங்களை நீக்கிய TNTJ என்ற குட்டி ஷய்த்தான்களை, டாபர் மாமாப் பயல்களை தலைமைப் பொறுப்பாளர்களாகக் கொண்டவர்களை  அவர்களது கள்ளக் கணக்குகளை ஆதரிப்பீர்கள் என்றால் நீங்களும் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் பார்த்து இருங்கள்.

விபச்சாரம் செய்பவர்களை எதிர்ப்போம் விபச்சார விடுதி நடத்துபவர்களை விபச்சாரிக்கு ஆள் பிடித்து கொடுக்கும் மாமாக்களை ஆதரிப்போம் என்பது போல் உள்ளது. ததஜவை ஆதரித்து நிற்பவர்கள் நிலை

பீ.ஜே.யை மட்டும் எதிர்ப்பதற்காக நீங்கள் ஆதரிக்கும்  இ.முஹம்மது பாரூக், கோவை ரஹ்மதுல்லாஹ், M.I. சுலைமான் போன்றோர் ஸஹாபாக்கள் பற்றி பேசியுள்ளதை பாருங்கள்.

சஹாபாக்களை பின்பற்றலாமா.? இ.முஹம்மது பாரூக்


ஸஹாபாக்களை அவமதித்தது யார் ? கோவை ரஹ்மதுல்லாஹ்


நபி தோழர்களை ஏன் பின்பற்ற கூடாது M.I. சுலைமான்


ஸஹாபாக்களை கிரிமினல் என்று பீஜே விமர்சித்தாரா? அவதூறுகளுக்கு பதில் 52


பீஜே ஏன் தன் பிள்ளைகளை மதரஸாவிற்கு அனுப்பவில்லை தெரியுமா?


சஹாபாக்களின் வழிமுறையும் அவர்களின் பெயரில் சலபி மதுஹபும்- அப்பாஸ் அலி https://www.youtube.com/watch?v=OJd1RdrfYEM


நபித்தோழர்களை பின்பற்றலாமா - அப்பாஸ் அலி

 


சூனியம் எதிர்வாதங்களும் எமது பதில்களும் – அப்பாஸ் அலி



இஸ்மாயில் சலபியின் விமர்சனமும் அறிவீனமும்


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.