நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார் ... ஆதாரம் தர நாய்கள் தயாரா ...?


அழைப்பாளர்கள்  என்று  சொல்லும்  சிலர்  பெண்கள்  விஷயத்தில்  தான்  பலியாகி  விடுகின்றனர். 


கணவன்  மனைவிக்கிடையில்   பிரச்சனை   காரணமாக  தீர்ப்பு  கோரி  இந்த ஜமாஅத்தை  நம்பி  எத்தனையோ  வழக்குகள்  வருகின்றன.  இந்தக்  குடும்பப்  பெண்களின்  நம்பிக்கையைப்  பாழாக்குகின்ற  விதமாக  நம்மிடத்தில்  எந்த நாசச்  சிந்தனையும்  வந்து  விடாமல்  நம்மை  நாம்  காத்துக்  கொள்ள  வேண்டும்.

தொலை பேசியில்  மார்க்கத்  தீர்ப்பு  கோருகின்ற  பெண்களிடம்  கூட  நாம்  மார்க்க  விளக்கங்களைத்  தாண்டி  வேறு  எந்தப்  பேச்சும்  வைத்துக்  கொள்ளக்கூடாது.https://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_21.html 



இன்று  அழைப்பாளர்கள்  என்று  சொல்லும்  சிலர்  பெண்கள்  விஷயத்தில் தான்  பலியாகி  விடுகின்றனர். 

பெண்  விவகாரத்தில்  மட்டுமில்லாமல்  ஏனைய  பிரச்சனைகளிலும்  நாம்  தூய்மையைக்  கடைப்பிடிக்க  வேண்டும்.

நாம்  போதிப்பது  தூய்மை!  பரப்புவது  தூய்மை!  அதற்கு  மாற்றமாக  நாம் நடந்து  கொள்ளக் கூடாது 

இவ்வாறெல்லாம் எழுதி மேட்டரை உண்மைப்படுத்தியது யார்? இன்றைய ததஜ தலைவர் லுஹா தான். லுஹாவின் இந்த எழுத்துதான் கூஹு என்று இருந்த குபுரா மேட்டரை நம்ப வைத்தது. 

2011 டிசம்பர்  ஏகத்துவம் இதழில்தான் மேற்கண்டவாறு எழுதி குபுரா மேட்டரை நம்ப வைத்தார் லுஹா.

-----------------------------
அதே மாதிரி ஜெரீனா மேட்டர்  வந்ததும்  நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார் ... ஆதாரம் தர நாய்கள் தயாரா ...? என  ததஜவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு என்றதை பரப்பினர்.

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, April 16, 2015, 11:24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முகநூல் வழியாக பரப்பபடுவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை யார் தவறு செயதாலும் அதற்கு என்ன நடவடிக்கை உண்டோ அதை எடுக்கும். அதில் சமரசம் செய்யாது. எனவே மாநில நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்துவோர் அதற்கான ஆதாரங்களுடன் மேலாணமைக்குழுவுக்கு புகார் அனுப்பி விசாரணைக்கு ஒத்துழைக்க முன் வந்தால் உரிய முறையில் விசாரித்து தயவு தாட்சனையுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி: shamsulluha@gmail.com
இப்படிக்கு
எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி

இந்த அறிவிப்பின் அடிப்படையில்தான்
மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினோம். இப்பொழுது கோர்ட்டுகள் முக்கியமான வழக்குகளை தாங்களாகவே முன் வந்து எடுத்துக் கொள்கின்றன.

இந்த அறிவிப்பு வழக்கமான நாடகம் இல்லை எனில் லுஹா அவர்களே உங்களையே சாட்சியாகக் கொண்டு தாங்களாகவெ  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தோம். 


மேலும் பிரசுரத்தில் உள்ளபடி மேலப்பாளையத்தில் உள்ள இரண்டு பிரமுகர் பெயர் போட்டு பாக்கருடன் தங்கள் குடும்ப பெண்களை அனுப்புவீர்களா? என்று கேட்டு வால்போஸ்ட்டர் ஒட்டிய லுஹாவே அற்பமான டிகட் செலவுக்கு ஆசைப்பட்டு உங்களது மனைவியை மஹரமில்லாத ஆணுடன் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தது சம்பந்தமாகவும் விசாரணைக்கு தயாரா ஆதாரம் கொண்டு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க  நாங்கள் தயார் என்றும்  எழுதினோம்.

அத்துடன் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார் ... ஆதாரம் தர நாய்கள் தயாரா ...? என்ற சப்தத்தின் நாடி நரம்புகள் ஒடிங்கி விட்டன

பொதுக்குழுவில் பொய் கணக்கு காட்டிய ததஜவினர் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!

பிறமத விதவைப் பெண்ணை வைத்திருந்து காசு வாங்கிய ததஜ நாகூர் கனி வரலாறு அறிய இதை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=64_hmp7Y7Vs&t=29s 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.