ததஜவின் அந்தஸ்து எதில் உயர்ந்துள்ளது? சரியான சான்று எது?

முஹம்மது காமில் அவர்களும் ஹாஜா நுாஹு அவர்களும் சத்தியமிட்டு மறுப்பார்களா? 


பீ.ஜே.க்கு எதிராக ததஜ போலீஸுக்கு போகட்டும் பார்ப்போம். சவால் விடுகிறோம்.

ததஜவினர் பீ.ஜே.யை நீக்கி விட்டோம் என்பதெல்லாம் பீ.ஜெ. மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்காக அல்ல. மாஸ்கான்சாவடி ரம்ஜான் குடும்பத்தினர் நிர்ப்பந்தம் செய்தார்கள் என்பதற்காகத்தான் நீக்கியதாக அறிவித்தார்கள். பீ.ஜே. விபச்சாரம் செய்தார் என்பதற்காக அவரை ததஜ நீக்கவில்லைஅவரது நுால்களை பயன்படுத்த தடை செய்யவில்லை.

பீ.ஜெ. மீதான இந்த நடவடிக்கைகளெல்லாம் செக்ஸ் குற்றச்சாட்டுக்காகத்தான் என்றால். அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, எம்.. சுலைமான் போன்றவர்கள் மீதும் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்

அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி மீதான விபச்சார குற்றச்சாட்டுக்கு நான் நரகத்துக்குத்தான் போவேன் என்று அவர் பேசிய வீடியோ ஆதாரமாக உள்ளது. இதைச் சொன்னால் ஒரு வாதத்துக்காக சொன்னது என்பார்கள். எனவே அதை ஆதாராமாக எடுக்கச் சொல்லவில்லை.

அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, எம்.. சுலைமான் போன்றவர்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறியவர். இன்றைய ததஜ தலைவர் லுஹாஆலிம்ஸாதான். அவரது குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டுதான் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம்  அப்படி இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ததஜ ஒரு விபச்சார மடம்தான் என்பதற்குதான் ஆதாரமாக உள்ளது.  


இதுவரை விபச்சாரம் செய்தவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டார்கள். ததஜவின் அந்தஸ்து கூடிவிட்டது. ஆகவே விபச்சாரகனுக்கு முன்னால் பெண்களை கூட்டம் கூட்டமாக கூட்டிக் கொண்டு வைத்த டாபர் மாமாவை தலைவராக ஆக்கி விட்டது. இப்படித்தான் ததஜவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.


என்னை எந்த விபச்சாரியும் கூப்பிட மாட்டேன்கிறார்களே நானும் அந்த வழியாக பல தடவை போய் விட்டேன் என்று ஈமான் உள்ளவன் எவனாவது விபச்சாரிக்காக அசடு வழிந்து ஜொள்ளு விடுவானா? இப்படி ஜொள்ளு விட்டவனை எவனாவது தலைவனாக ஏற்றுக் கொள்வானா? 


இன்றைய ததஜ தலைவர் லுஹா ஆலிம்ஸாதான் மேற்கண்டவாறு சொல்லி ஜொள்ளு விட்டவர். அவரைத்தான் தலைவராக ஆக்கி உள்ளார்கள். ஜொள்ளு விட்ட சம்பவம் ஹாஜாநுாஹுக்கு தெரியாது. இப்படிப்பட்டவரை தலைவராகக் கொண்ட அமைப்பு எப்படி விபச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்?

ராஜகிரி பண்டாவடை பெண் விவகாரம் பற்றி நாம் எழுதியபோது அப்படி ஒரு சம்பவமே இல்லை என்றவர்கள் ததஜவினர்.  இன்று கோவை ரஹ்மதுல்லாஹ் மூலம் கம்ளைண்ட் வந்தது உண்மை என்கிறார்கள். 


போலீஸுக்கு போனால் வெயிட்டாக நிற்கக்கூடியது. பீ.ஜே. மீது முகாந்திரத்துடன் கூடிய கம்ளைண்ட் அது. சம்பந்தப்பட்ட பொம்பளை கம்ளைண்ட் கொடுக்கிறது. போலீஸுக்கு போனால் வெயிட்டாக நிற்கும் என்கிறார்கள். வீடியோ பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=GdzAS98vv7E&t=65s
இதெல்லாம் அவர்கள் பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு துணை நின்றுள்ளார்கள். கண்டும் காணாதவர்களாகவும் மாமாக்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதற்குரிய ஆதாரமாகத்தான் உள்ளது. 

ததஜ தலைமையினர் டாபர் மாமாக்கள் இல்லை என்றால்.  அந்தப் பெண்ணின் கம்ளைண்ட்டை இப்போதாவது போலீஸில் கொடுத்து நடவடிக்கை எடுக்கட்டும் பார்ப்போம்  பீ.ஜே.க்கு எதிராக ததஜ போலீஸுக்கு போகட்டும் பார்ப்போம். சவால் விடுகிறோம்.


மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிக் கட்டுமானத்திற்கு வெளிநாட்டில் 8 லட்சம் வசூலிக்கப்பட்டது. சவுதியில் உள்ள அரபி உதவி செய்வதை நிறுத்தி விட்டதால்,  நிர்வாகமே தனியே வசூல் செய்தது.  அந்த உள்நாட்டு பணத்தில் மட்டும் லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்படவில்லை. இது போக பணம் கொடுத்த பலருக்கு ரசீது கொடுக்கவில்லை.   


லுஹாவோ நான் பள்ளிக்கு மட்டுமே அந்தப் பணத்தை செலவு செய்தேன். எழுதி வைத்தேன் முறையாக எழுதி வைக்கவில்லை. ஆனால் அதற்கான கணக்கு விபரம் தன்னிடம் இல்லை என்று கூறினார். ஆதார வீடியோக்கள் யூடியூப்பில் உள்ளன.


பி.ஜே. எம்.. சுலைமான் போன்ற தவ்ஹீது ஜமாஅத் மவுலவிகள் கலீல் ரசூல் பெண்கள் கல்லுாரியில் செய்த செக்ஸ் சேட்டைகளை இலாஹியிடம் சொன்னது தப்பு. இலாஹிக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என லுஹா மன்னிப்பு கேட்ட பிறகு. பீ.ஜே. ஆலோசனைப்படி அந்த லட்சம் உள்நாட்டு பணத்தையும் சரி செய்ய கள்ளக் கணக்கு எழுத முடிவு செய்தார்கள்.


பீ.ஜே.யின் 28 நிமிட ஆடியோ வந்ததும் பீ.ஜே.க்கு நற்சான்று கூறி ஆடியோ வெளியிட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ம.ஜ.க. மாநில பொருளாளர் ஹாரூண். அவரைத்தான் அன்று பள்ளியில் கள்ளக் கணக்கு எழுத பி.ஜே. அனுப்பி வைத்தார். கள்ளக் கணக்கு எழுத அவருக்கு 5000 ரூபாய் சன்மானமும் கொடுத்தார்கள். லுஹா சொல்படி கள்ள கணக்குகளை தயார் செய்து கொடுத்தார்.  


அந்தக் கள்ளக் கணக்கை அப்பாழுது பொருளாளர் என்ற முறையில் J.S. ரிபாயி பார்க்கக் கேட்டார். ஆனால் லுஹா அவரிடம் காட்ட மறுத்து விட்டார். நேரிடையா நிர்வாகக் குழுவில் காட்டி மக்களை ஏமாற்றினார். கணக்குகளை கையாளும் பொருளாளர் பொறுப்பில் உள்ள தன்னை உதாசீனப்படுத்தியதாலும் எந்த செலவுகளையும் அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்தாலும் ரிபாயி தனது பதவியை ராஜினமா செய்தார். இதையெல்லாம் ததஜவினர் சாபம் கேட்டு மறுக்கலாம்.


முஹம்மது காமில் அவர்களும் ஹாஜா நுாஹும் சத்தியமிட்டு  கூட மேலே உள்ளவைகளை மறுக்க மாட்டார்கள்.


குற்றவாளியின் குற்றத்தை பிடிப்பவர்கள், ஆலிம்ஸா ஸ்பீக்கர் போட்டு இருக்கிறோம். ரிகார்டிங் செய்கிறோம் என்று முன்னெச்சரிக்கை செய்தா பேசுவார்கள். 

பதிமூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்சம் கணக்கு மோசடியை பீ.ஜெ. அம்பலப்படுத்தியதால்தான் பீ.ஜே.யை நீக்கி விட்டோம் அவரது நுால்களை பயன்படுத்த தடை செய்து விட்டோம் என்றார்கள். ததஜ ஒரு விபச்சார மடம்தான். பண மோசடி கூட்டம்தான் என்பதுதான் சரியான சான்றாகும்.

முதலில் கணக்கு மோசடி செய்வார்கள். யாருமே கண்டு கொள்ளவில்லை என்றால் பண மோசடி செய்வார்கள். இது அபூதாவூது மொழி பெயர்த்து தருவதாக பணம் வாங்கிய லுஹா ஆலிம்ஸா போன்றோர் வரலாறு.

பதிமூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்சம் விஷயத்தில் ததஜ, பீ.ஜே. ஆகிய இரு தரப்பில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்
https://www.youtube.com/watch?v=2B2guBdC_C8


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.