த.த.ஜ. வெளிநாட்டு நிர்வாகியின் மனைவி பீ.ஜே.யை திருமணம் செய்ய குலா கேட்டு வந்த வரலாறு


துபையில் இருந்த ததஜகாரரின் மனைவி கொடுத்த கம்ளைண்ட் விஷயமாக கமிஷன் மண்டி ரஹ்மதுல்லாஹ் இப்பொழுதுதான் வெளிப்படையாக பேசி உள்ளார். இது போன்ற வெளிநாட்டு கேஸுகளை நாம் சொன்னபொழுது சப்தமிட்டுமல்ல அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுத்தவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய த.த.ஜ.வினர்தான். விபச்சாரம் செய்திருக்க வேண்டும் என்பது கிடையாது. சந்தேகத்தின் வாசல் திறந்திருந்தாலே நீக்கி விடுவோம் என்று பீற்றியவர்கள் ததஜவினர்.

அப்பல்லோ ஹனீபா சந்திப்பு தெரிந்திருக்கிறது. துபையில் இருந்த ததஜகாரரின் மனைவி விஷயமாக துபை மர்க்கஸ் மூலம் கம்ளைண்ட் வந்திருக்கிறது. இஸ்லாம் ஓர் அறிமுகம் மூலம் பீ.ஜேயை விஜய் டி.விக்கு கொண்டு வந்த மதுரை ராம்ஜி மூலம் 28 நிமிட ஆடியோ பொய் இல்லை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது

இவ்வளவும் தெரிந்த பிறகும் முட்டுக் கொடுத்தார்கள். திருச்சி முபாஹலாவுக்கு எழுச்சி பெற்று வந்தார்கள் என்றால் இவர்களெல்லாம் மாமா பயல்களா இல்லையா? இனியும் யா அல்லாஹ் இந்த மாமா பயல்களான ததஜவினர் மீது உன் லஃனத்துசாபம் இறக்குவாயாக என்று துஆச் செய்ய ஏன் தயங்க வேண்டும்.  

PJ ஹனீபா வீட்டுக்கு போனது உண்மைதாான் தலைமையில் வைத்து விபச்சாரம் செய்தது ததஜ தலைமையில் உள்ளவர்களுக்கு தெரியும் என்று ஜிந்தா மதார் சொன்னார் என்பதற்கான சாட்சியத்தை கிளிக் செய்து பாருங்கள்.

இந்த மாமா பயல்கள் கூட்டத்தைச் சார்ந்த ததஜக்காரனான இவன் அப்பல்லோ ஹனீபாவின் மருமகனாம். அப்பல்லோ ஹனீபா உடனான பீ.ஜே.யின் சந்திப்பு பற்றி அன்று என்ன சொன்னான் கிளிக் செய்து பாருங்கள்

த.த.ஜ. வெளிநாட்டு நிர்வாகியின் மனைவி பீ.ஜே.யை திருமணம் செய்ய குலா கேட்டு ததஜ தலைமைக்கு  வந்த வரலாறை தரும் முன். வெளிநாட்டில் இருக்கும் ததஜ நிர்வாகிகளின் மனைவிகளை பீ.ஜே. எப்படி மடக்கினார்? ததஜ பெண்களின் தொடர்பு எப்படி ஏற்பட்டது? என்பதை முன்பே எழுதி உள்ளோம். அதை மீண்டும் தருகிறோம்.
வெளிநாட்டில் உள்ள த.த.ஜ. நிர்வாகிகள் தாயகத்தில் இருக்கும்பொழுது இந்திய செல்லைலேண்ட் லைனை யூஸ் பண்ணுவார்கள். மாதமோ மாதமோ அண்ணனிடம் அந்த நம்பரிலிருந்து பேசுவார்கள். பிறகு போய் விடுவார்கள். வெளிநாடுகளுக்கு திரும்பும்பொழுது பீ.ஜே.யிடம் பக்தியுடன் பயணம் சொல்லி விட்டுத்தான் போவார்கள்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி PJ அந்த நம்பருக்கு போன் போடுவார். அவர்கள் போன பிறகு போனது தெரியாதது போல் தற்செயலாக போன் போடுவது போல் போன் போடுவார். அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் அவர் எங்கே என தெரியாத மாதிரி கேட்பார். உங்களிடம் சொல்லி விட்டுத்தானே போனார்கள் என்றால் மறந்து விட்டது போல் சமாளித்து விட்டு  பேச்சை தொடர்வார். அல்லது தவறாக நம்பர் மாறி விட்டதாகச் சொல்வார்.  இப்படி ஆரம்பித்து கடலை போடுவார்

சில த.த.ஜ. நிர்வாகிகளின் மனைவிகள் அப்டியே பிக்கப் ஆகி கவிழ்ந்து விடுவார்கள். பிக்கப் ஆகாதவர்களிடம் மார்க்க சம்பந்தமான சந்தேகம் கேள்விகள் இருந்தால் எனக்கு நேரில் தொடர்பு கொள்ளுங்கம்மா என நம்பர் கொடுத்து விடுவார். இந்த மாதிரி தைரியம் பீ.ஜே.க்கு எப்பொழுது ஏற்பட்டது. விலைமாடன் ஷம்சுல் லுஹாவை விலைக்கு வாங்கிய 2002க்குப் பிறகுதான் ஏற்பட்டது. 2002க்குப் பிறகுதான் அதிகமான பெண்களை கவிழ்த்து இருக்கிறார். 

அக்காதங்கைஅம்மாமகள். இப்படி மாட்டிய எல்லாருமே ததஜ குடும்ப பெண்கள்தான். ஜரீனாவும் இப்படி மாட்டிய கேஸ்தான் அவர் அசல் பெயர் வேறு. அவர்கள் குடும்ப நலன் கருதி ஜரீனா என்ற புனைப் பெயரில் செய்தி வெளியிடப்பட்டது. ஜரீனா கணவன் ராஜகிரி நிஜாம் தலாக் சொன்ன பிறகுதான் ஜரீனாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்க கட்டப் பஞ்சாயத்து நடந்தது.


இப்படிப் போய் பி.ஜே.யிடம் சிக்கி சீரழிந்தவர்கள்  பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ள முண்ணனி TNTJ யினர் குடும்ப பெண்கள்தான். முடிந்தால் அருகில் உள்ள TNTJ குடும்ப பிள்ளைகளில் 2003க்குப் பிறகு பிறந்ததைப் பாருங்கள் பி.ஜே. சாயல் தெரியலாம். 




முன்பு வெளிநாட்டில் உள்ள ஒரு த.த.ஜ. நிர்வாகியின் மனைவி பீ.ஜே.யை திருமணம் செய்ய குலா கேட்டு வந்ததை அப்பொழுதே எழுதினோம். அந்த வரலாற்றை மீண்டும் தருகிறோம்.


-- மாவட்டத்தைச் சார்ந்த த.த.ஜ. நிர்வாகி ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாடு செல்லும்போது அவரது செல் போனை அவரது மனைவியிடம் கொடுத்துச் சென்றுள்ளார். அந்த நம்பரில் தற்செயலாக தொடர்பு கொள்வது போல் தொடர்பு கொண்ட பி.ஜெ.க்கு அந்த த.த.ஜ. நிர்வாகி மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது.


த.த.ஜ. நிர்வாகி வெளிநாடு சென்றுவிட்டதை அறிந்த பி.ஜெ. த.த.ஜ. நிர்வாகி மனைவிக்கு தொடர்ந்து அடிக்கடி போன் போட்டு பேசி வந்துள்ளார். அதனால் பி.ஜெ.க்கும் த.த.ஜ. நிர்வாகி மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது.


த.த.ஜ. நிர்வாகி மனைவியான அந்தப் பெண் பி.ஜெ.யை திருமணம் செய்யப் போவதாகக் கூறி குலா கேட்டு சென்னை த.த.ஜ. மாநில தலைமை அலுவலகம் வந்து விட்டார்.


-- -- மாவட்டத்தைச் சார்ந்த த.த.ஜ. நிர்வாகிகளும் சென்னைக்கு படையெடுத்துச் வந்து விட்டனர். ஐஸ்புரூட் பத்வா பாக்கர் உட்பட பலர் கூடிப் பேசி இது ததஜவுக்கு மானப் பிரச்சனை என சமாதானம் செய்தார்கள்.


குலா இன்றி அந்தப் பெண்ணை -- மாவட்டத்தைச் சார்ந்த த.த.ஜ. நிர்வாகிகளுடன் திருப்பி ஊருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை த.த.ஜ. அலுவலகத்தில் வைத்து இந்த பஞ்சாயத்து நடந்து முடிந்த மூன்றாம் நாளிலேயே (24.11.2007) இந்தச் செய்தியை வெளியிட்டோம்.  


சென்னை த.த.ஜ. அலுவலகத்தில் வைத்துதான் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது. செய்தி உண்மை நம்பகமான ஒருவர்தான் நமக்கு இந்தத் தகவலைச் சொன்னார். பி.ஜெ.யின் கொலை வெறி தாக்குதலுக்கு பயந்து சாட்சியாக இருக்க பயப்படுகிறார். பெண்ணின் வாழ்க்கை நலன் கருதியும் வெளிநாடு சென்று விட்ட அப்பாவியான த.த.ஜ. நிர்வாகியின் மானம் கருதியும் மாவட்டப் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. (24.11.2007)

யா அல்லாஹ் விபச்சாரத்தை கண்டும் காணாமல் இருந்து காசடித்து விட்டு. கள்ளக் கணக்கு வரலாறு வெளி வந்ததும் எகிறி குதிக்கும் ததஜவினர் அனைவர் மீதும் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.