பாக்கருக்கும் நந்தினிக்கும் விளக்குப் பிடித்தவர் பி.ஜெ. பீ.ஜே.க்கு விளக்குப் பிடித்தவர்கள் ததஜ மவுலவிகளா


சங்கராச்சாரி, பிரேமானந்தா...மற்றும் கிறிஸ்துவ பாதிரியார்கள்... மடம் ரேஞ்சில் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் அமைப்பு இயங்கி வருகிறதுமுஸ்லிமாக இஸ்லாத்திற்கு மதம் மாறும் பெண்களுக்கு என கல்லூரிகள் நடத்தி வருகின்றான்கள். எப்படித்தான் மத போதகர்களான இவர்களுக்கு மதம் மாறி தனது மதத்துக்கு வரும் பெண்களிடம் தனது மதத்தின் பெயரை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய மனம் வருகின்றதோ தெரியவில்லை!


முஸ்லிமாக மதம் மாறி இவனது கல்லூரிகளில் படிக்க வரும் பிறமத பெண்களை இவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கும் மற்றும் பல முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாகவும் ஏற்பாடு செய்து தருகின்றார்கள்! பல முறை இது பிரச்சினையாகி உள்ளது! 


இந்தக் கூட்டத்தின் தலைவன் பெயர் பி.ஜெ.யனும் ஜைனுல்லாபுதீன். மிக நல்லவனாக வேஷம் போடுகின்றான். தனது காமச் சேவைகளின் அரசியல் பின்புலத்திற்காக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்று ஒரு இயக்கத்தையும் வைத்திருக்கின்றான்..!


இவனது காம லீலைகளைப் பற்றி யாராவது பேசினாலோ அல்லது எழுதினாலோ இவனது எதிர் அணியினரான தமுமுக வோடு சேர்த்து கதை கட்டி விடுகின்றான். இல்லையென்றால் முனாபிக் (நயவஞ்சகன்) தவ்ஹீது விராதி என்று பத்வா கொடுக்கின்றான்!


சமீபத்திய உதாரம் நந்தினி என்ற அழகு நிலையம் நடத்தும் பெண் முஸ்லிமாக மதம் மாறி இவன் நடத்தும் பிற மதத்தவர்களுக்கான பெண்கள் கல்லூரியில் பயில வந்தவளை இவனது இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பர்கர் என்பவன் பாலியல் ரீதியாக மடக்கி அவளோடு தொடர்பு வைத்திருக்கின்றான். 

இவை அனைத்தையும் இவன்கள் இஸ்லாம் என்ற போர்வையின் பின்னால் செய்வதைத்தான் எம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை!

கருப்பையன் http://karuppupaiyan.blogspot.com/2007/06/blog-post_1292.html என்ற பிளாக்ஸ்பாட்டில் மேற்கண்டவாறு தொடரும் அந்த விமர்சனம் இடம் பெற்றிருந்தது 2007 ஜுனில். பிறகு என்ன மிரட்டல் வந்ததோ தெரியவில்லை நீக்கி விட்டார்கள். 

இதை அதே ஆண்டு ஜுலையில் நமது பிளாக்கரில் வெளியிட்டோம். இன்று 8 கோடி ஊழல் பிரச்சனைக்குப் பிறகு பீ.ஜே.யை துாக்கி எறிந்ததாக பேசித் திரிபவர்கள். அப்பொழுது நமக்கு எதிராக களமாடினார்கள்.


அப்பொழுதும் சொன்னோம் நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எமக்கு எதிராக போலீஸில் கம்ளைண்ட் கொடுங்கள் என்று. அரசியல் ஆசை இல்லை என்றவர்கள் மதரஸா மாணவிகளைக் கூட்டி கொடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு பேரம் பேசி விட்டதையும் அடுத்தடுத்து எழுதி இருந்தோம். என்பதை நினைவூட்டிக் கொள்கிறோம்.

இப்படிப்பட்டவரைத்தான் கூலிக்கு மாரடிக்கும் ததஜ மவுலவிகளும் தாஇகளும் உலகளாவிய அளவில் புகழ்ந்து வந்தார்கள்.  2014க்குப் பிறகுதான் பலர் களத்துக்கு வந்துள்ளார்கள். 2017ல் ஆடியோ வெளியான பின் இன்னும் அதிகமாக வந்துள்ளார்கள். 2002லிருந்து லுஹா தந்த தகவல் அடிப்படையில் எதிர்த்து  வருகிறோம்.


பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் தி.க. கொள்கையில் கறுப்பையன் என்பவர் உள்ளார் என்பதை அந்த பிளாக்கை பார்த்தபோது அறிய முடிந்தது.


இந்த கறுப்பையன் என்பவரது மேற்கண்ட விமர்சனத்துக்கு S.H.R. Razmi, 30, Canal Road, Chilaw, Sri Lanka +94773580844 என்ற முகவரியுடன் shrrazmi@yahoo.com என்ற இ.மெயில் ஐ.டி.யிலிருந்து எழுதியுள்ள விமர்சனம் ஒன்று நமது பார்வைக்கு வந்தது. 


அதில் முகம்மது பஸ்லுல் இலாஹி என்பவர் ஒரு சங்கராச்சாரியாரா? ஒரு பிரேமானந்தாவா? ஒரு கிறிஸ்தவ பாதிரியாரா? அல்லது உங்கள் பார்வையில் அவர் ஒரு இஸ்லாமிய புடுங்கியா?


நரமாமிச உண்ணி முகம்மது பஸ்லுல் இலாஹிக்கும் இதில் பாடம் உண்டு.  இந்த விமர்சனம் ஹை லைட் செய்யப்பட்டிருந்தது. லங்கன் ரஸ்மியின் இந்த விமர்சனத்துக்கு காரணம் என்ன தெரியுமா? கலீல் ரசூலின் களஞ்சியம் பெண்கள் மதரஸா மாணவிகள், உஸ்தாதாக்கள், மற்றும் ரகீபாவுடன் தவ்ஹீது மவுலவிகள் நடத்திய காமக் களியாட்டங்களை லுஹா சொன்னதன் அடிப்படையில் நாம் எழுதியதுதான்.


லங்கன் ரஸ்மி எழுதியுள்ள பதில் விமர்சனத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பாருங்கள்.


விமர்சனம்-1. ஜாதி ஒழிப்பைப்பற்றி பெரியார் பேசியதை விட பி.ஜே பேசியது எத்தனை மடங்கு என்பதைப் பற்றி பெரியார் கூண்டுக்குள் அடைபட்ட உங்களைப்போன்ற கிணற்றுத்தவளைகளுக்கு எங்கே புரியப் போகிறதுஎன்று கேட்டுள்ளார் லங்கன் ரஸ்மி.


ஜாதி ஒழிப்பைப்பற்றி யார் பேசியது அதிகம் என்பதா கேள்வி? பி.ஜெ. அணி மீது பாலியல் குற்றச்சாட்டு அல்லவா கூறப்பட்டிருக்கிறது. அதற்கு இதில் என்ன பதில் இருக்கிறது?


விமர்சனம்-2. ஓரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற திராவிட தந்தை பெரியார் அவர்களிடம் அந்தப்பெண் 'ஏன் இவ்வாறு நடப்பது உங்கள் கொள்கைப்படி தவறில்லையா? அது விபச்சாரம் இல்லையா?' என்று கேட்டாள்.


அதற்கு பெரியார் 'இருவரும் மனம் ஒப்பி செய்தால் அதற்கு எங்கள் கொள்கையில் அனுமதி உண்டு!' என்று (புது பகுத்தறிவு சட்டம்??) விளக்கம் கொடுத்து அந்தப் பெண்ணோடு சல்லாபத்தை தொடர்ந்து நடத்தியுள்ளார்! என்று நான் சொன்னால் இதை எந்த அடிப்படையில் நீங்கள் மறுப்பீர்கள்? என்று ஒரு கற்பனை கேள்வியை கேட்டுள்ளார் லங்கன் ரஸ்மி. 

அதாவது ததஜ மவுலவிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்கிறார் லங்கன் ரஸ்மி.


விமர்சனம்-3. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று கூறி அதை நிரூபிக்க வெளியிட்ட இவர் கடைசியில் இருவரும் மனம் ஒப்பி செய்கிறார்கள் என்று கூறுகிறார். இருவரும் மனம் ஒப்பி செய்வது பகுத்தறிவுப் பிரகாரம் பலாத்காரமோஎன்றும் கேட்டுள்ளார்.

லங்கன் ரஸ்மி குற்றச்சாட்டை மறுக்கிறாரா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளாரா

ததஜ பொதுச் செயலாளரும் நந்தினியும் மனமொப்பி செய்துள்ளார்கள் அதனால் இது பலாத்காரம் இல்லை என்ற வாதத்தை வைத்து விட்டு இதை மறுக்கும் விதமாக அடுத்து வைத்துள்ள விமர்சனத்தை பாருங்கள்.


விமர்சனம்--4. நந்தினியை நீங்கள் மடக்கப்போகும் போது நந்தினி இதை உங்களுக்கு சொன்னாளா? அல்லது பாக்கருக்கு மாமா வேலை பார்க்கச் செல்லும்போது பாக்கர்தான் இதை உங்களுக்கு சொன்னாரா? அல்லது இருவருக்கும் நீங்கள்தான் விளக்குப்பிடித்தீர்களாஎன்றும் கேட்டுள்ளார்.


இந்தக் கேள்வியை லங்கன் ரஸ்மி. யாரைப் பார்த்து கேட்டிருந்தாலும் அந்தக் கேள்விகளெல்லாம் யாரை நோக்கிச் செல்கிறது. திருவாளர்கள் ததஜவினரையும் அதன் மவுலவிகளையும் நோக்கித்தான் செல்கிறது.


பாக்கர் நந்தினி விவகாரத்தை வெளியில் சொன்னவர்கள். பல பேரை கூட்டி வைத்து சொன்னவர்கள். அர்த்த ராத்திரியில் சொன்னவர்கள் யார்? ததஜ எதிரிகளா சொன்னார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் சொன்னார்களா


ததஜவை ஒப்பற்ற அமைப்பாக நம்பிக் கொண்டிருந்த கடலூர் த.த.ஜ.வினர்தானே சொன்னார்கள். நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று ததஜ சார்பில் பீ.ஜே. உரையாற்றிய ஆடியோவை கிளிப்பாக டி.என்.டி.ஜெ.  http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp     சைட்டில் வெளியிட்டவர்கள்  திருவாளர்கள் ததஜவினர்தானே.


லங்கன் ரஸ்மியின் கூற்றுப்படி பாக்கருக்கும் நந்தினிக்கும் விளக்குப் பிடித்தவர்கள் ததஜவினர். பாக்கருக்கு மாமா வேலை பார்க்கச் சென்றவர்கள் ததஜவினர்.  பீ.ஜே.க்கு  விளக்குப் பிடித்தவர்கள் ததஜ மவுலவிகள். அதற்கு அசைக்க முடியாத ஆதாரமாகத்தான் பாக்கர் நந்தினி சம்பந்தமாக பி.ஜெ. பேசியுள்ள டி.என்.டி.ஜெ. சைட்டில் இருந்த ஆடியோ உள்ளது.


விமர்சனம்--5. மேலும் இவர் குறிப்பிட்டுள்ளபடி 'பி.ஜெயஜனுல்லாபுதீன்' என்ற ஒருவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இல்லை என்றும் ரஸ்மி எழுதியுள்ளார். மத போதகர்களான இவர்களுக்கு மதம் மாறி தனது மதத்துக்கு வரும் பெண்களிடம் தனது மதத்தின் பெயரை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய எப்படித்தான் மனம் வருகின்றதோ தெரியவில்லை!.. .. 

இந்த விமர்சனம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மவுலவிகள் பற்றியது அல்ல என்றால் ரஸ்மி ஏன் கோபப்பட வேண்டும்.?பெரியார் பேசியதை விட பி.ஜே பேசியது எத்தனை மடங்கு என ஏன் கேள்வி கேட்க வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரர்கள் ததஜ மவுலவிகள் தான் என உணர்ந்துதானே ரஸ்மி எழுதியுள்ளார்.


விமர்சனம்--6. பாக்கர் ஒரு பெண்ணுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்தார் என்ற ஓரே விடயத்துக்காக மாநில பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவரை பகிரங்கமாக நீக்கியதுதான் மக்களிடம் இருந்து மறைப்பதற்கு ததஜ செய்த பித்தலாட்டமோ

உலகத்தில் எந்த இயக்கத்தில் இப்படி ஒரு சின்னஞ் சிறிய விடயத்திற்கு ஓர் உயர்மட்ட பதவியிலிருப்பவர் நீக்கப்பட்டுள்ளார்? உங்கள் கழக ஒரு அடிப்படை ஊழியர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா? அவ்வளவு சுத்தமானவர்கள் அல்லவா நீங்கள்! என்று கருப்பையன் அவர்களைப் பார்த்து ரஸ்மி கேட்டுள்ளார்.


பாக்கர் ஒரு பெண்ணுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்தார் என்ற ஓரே விஷயம் மட்டும்தானா? பதவியிலிருந்த பாக்கர் நீக்கப்பட்டுள்ளதற்கு காரணம்? 17 வகையான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு  த.த.ஜ. லட்டர் பேடுகளிலேயே அல்லவா அவை வெளி வந்துள்ளன. பல சைட்டுகளிலும் அவை இடம் பெற்றுள்ளன. 


மாதிரிக்கு ஒன்றை மீண்டும் தருகிறோம் பார்த்துக் கொள்ளவும். ஒரே ஒரு விஷயமா 17 விஷயமா என்பது அல்ல பிரச்சனை. மீண்டும் சேர்த்தது எப்படி? என்பதே பிரச்சனை.


பாக்கருக்கு மீண்டும் பதவி கொடுத்தபொழுது அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தவர் களஞ்சியம் (பெண்கள் கல்லூரி) கலீல் ரசூல். இவர் பெண்கள் கல்லுாரி ஆரம்பித்ததிலிருந்து மஞ்சக்கொல்லை ஆச்சியில் துவங்கி ரம்சான் வரை விவகாரம் வந்து நிற்கிறது


த.த.ஜ. மாநில செயலாளராக இருந்த இவர் வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காகத்தான் ராஜினாமா செய்தார். ஆண்டு உருண்டோடியும் கலீல் ரசூல். மீண்டும் சேர்க்கப்படவில்லை. 


பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின் கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையாஎன்று பாக்கர் கேட்டதும் பாக்கருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பிரச்சனை இதுதான்.


விமர்சனம்-7. இஸ்லாம் என்ற போர்வையில் விபச்சாரம் செய்வதைத்தான் இவரால் ஏற்றுகொள்ள இயலவில்லையாம். அப்போ தொழில் என்ற போர்வையிலோ அல்லது பகுத்தறிவு இயக்கம் நடாத்தியோ விபச்சாரம் செய்யலாமா? என்று கருப்பையன் அவர்களைப் பார்த்து ரஸ்மி கேட்டுள்ளார். 


இஸ்லாம் என்ற போர்வையின் பின்னால் செய்வதைத்தான் எம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை! என்று எழுதியதன் மூலம் கருப்பையன் அவர்கள் இஸ்லாத்தையே உயர்வுபடுத்தி எழுதியுள்ளார். 


ரஸ்மி போன்றவர்களைப் பொறுத்த வரை இஸ்லாத்தை உயர்வுபடுத்திடக் கூடாது. கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளிடம் மவுஸை பிடித்து நல்ல ஆட்டு. நல்ல ஆட்டு ஆட்டு என ஆட்டு என்று பாடம் நடத்திய ததஜ மவுலவிகள் போன்றவர்களையே உயர்வுபடுத்தி எழுத வேண்டும்.


விமர்சனம்-7. நான் சொல்லும் விடயமாவது பழங்கதை. ஆனால் உங்கள் கூற்றை நிரூபிக்க இருவரும் உள்ளனர். நிரூபித்துத்தான் விடுங்களேன் என்றும் கூறியுள்ளார் ரஸ்மி. 

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முபாஹலா மூலம் நாம் நிரூபிக்கத் தயார். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள த.த.ஜ. தலைமையினரை அழைத்து வர லங்கன் ரஸ்மி தயாரா


கடலூரில் வார்த்தை விளையாட்டுகளால் ஏமாற்றியது போல் ஏமாற்றக் கூடாது. கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் வார்த்தைகளை முழுமையாகச் சொல்லி முபாஹலாச் செய்தார். அதே வார்த்தைகளை முழுமையாகச் சொல்லி பி.ஜெ. முபாஹலாச் செய்யவில்லை.


அடுத்தவனுக்கு மனைவியாக உள்ள பெண்ணுக்கு தர்ஜுமதுல் குர்ஆனில் வைத்து பி.ஜெ. காதல் கடிதம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மை என்று நான் சொன்னால். அந்த வார்த்தைகளை அப்படியே சொல்லி பி.ஜெ. மறுத்து முபாஹலா செய்ய வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு தயார் என்றால் ரஸ்மி எந்த கருப்பையன் அவர்களுக்கு விமர்சனத்தை எழுதினாரோ அதே கருப்பையன் அவர்களையே நடுவராக வைத்து முபாஹலா நடத்துவோம்.


விமர்சனம்-8. வழக்குப் போடப்படும் என்றும் ரஸ்மி மிரட்டியுள்ளார். ரஸ்மிக்கு மானம் இருந்தால் வழக்குப் போடச் செய்யட்டும். இவர் வக்காலத்து வாங்கியுள்ள ததஜ மவுலவிகள் மீதான விபச்சார விஷயங்கள் மட்டுமல்ல. 

தமிழ்நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமானவர்கள். 

தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கச் செய்து தேவர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையில் சண்டையை மூட்டி தமிழகத்தை கலவரக்காடாக ஆக்கியவர்கள் என்பது உட்பட அனைத்தையும் நிரூபித்து ததஜவினர் முக மூடியை நீதி மன்றம் மூலம் கிழிக்க வசதியாக இருக்கும்.


மீண்டும் சொல்கிறோம் ரஸ்மிக்கு மானம் இருந்தால் வழக்குப் போடச் செய்யட்டும்.

இது 01-07-2007 அன்று S.H.R. Razmi, 30, Canal Road, Chilaw, Sri Lanka +94773580844 என்ற முகவரியுடன் shrrazmi@yahoo.com என்ற  மெயிலுக்கு அனுப்பிய பதிலிலிருந்து எடுத்து எழுதி  உங்கள்  பார்வைக்கு வைத்துள்ளோம். 

https://www.youtube.com/watch?v=P7Ojw4xjoe0&t=33s 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.