ஈமானிய சீமானும் பேமானிய ஜாக்கும். ஜாக் கேடுகெட்டு போனதற்கு யார் காரணம்?

... ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் (நரகில்) போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள். (அல் குர்ஆன்67:8 )

அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம்.  (அல் குர்ஆன் 67:9) 

மதுரை ஜாக் மாநாட்டில் பேசிய சீமானின் பேச்சினை  போட்டு  கேடு கெட்ட ஜாக் என்று எழுதி பலர் நமக்கு அனுப்பி இருந்தார்கள்.

பிறரை விமர்சிப்பவர்கள் முதலில் தங்கள் கூட்டத்தை திருத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் தங்கள் கூட்டம் செய்யும் அத்தனை தவறுகளுக்கும் துணை நிற்கிறார்கள்.

பொய்யெனக் கருதியவர்கள் கதிதான் இது (அல் குர்ஆன் 67:9) என்றால் விபச்சாரம் உண்மை என தெரிந்த பின்பும் பொய்ப்படுத்துபவர்கள் கதி?



ஜாக் கேடுகெட்டு போய் விட்டது என்றால் எவன் முதல் காரணமோ, மூல காரணமோ அவனையும் அவனைச் சார்ந்து நிற்பவர்களையும்  யா அல்லாஹ்  நீ நாசமாக்குவாயாக என்று முதலில் துஆச் செய்து கொள்வோம்.

1.15 நிமிட பேச்சில் ஒரு சிறு பகுதி என பலர் பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அப்படி எழுத மாட்டோம். சிறு பகுதியோ பெரும் பகுதியோ தவறை தவறு  என ஒப்புக் கொள்வோம்.

ஜாக் பற்றிய விமர்சனத்தை அனுப்பிய சகோதரர்களில் ஒருவர். அவன் முகத்தில் தாடி இருக்கிறதா என்று பாருங்கள். இவனெல்லாம் முஸ்லிமா? என்று  விபச்சார குற்றச்சாட்டு விஷயத்தில் விமர்சித்து இருந்தார். 

ஒருவன் தான் செய்த தப்புகளால் அவனுக்கு வந்த ஆபத்தை சமுதாயத்துக்கு வந்த ஆபத்தாகக் காட்டி ஆள்  சேர்த்தான். அப்பொழுது தாடியை மழுங்க சிரைத்து விட்டு தெரு நீள மீசையுடன் கூடிய ஒருவைரைக் காட்டி இவர்தான் நமக்கு அமீர். இஸ்லாத்தில் அமீருக்கு கட்டுப்பட வேண்டும் ஆகவே இவருக்கு கட்டுப்படுங்கள் என்று அவன் சொன்னான்.

ஜாக்  கேடுகெட்டு போய்விட்டது என்றால் அதற்கு காரணம் தாடி இல்லாதவரை முஸ்லிம்களின் அமீர் என்றானே அவன்தான் மூல காரணம், முதல் காரணம். 

அவன் அமீர் என்று அடையாளம் காட்டியபொழுது அவர் கலிமா கூட சொல்லத் தெரியாதவராக இருந்தார். எழுதி கொடுத்ததைக் கூட அவர் பேசும்பொழுது லாஇலாகா இல்லல்லாகு முகம்மதுர்ரசூலில்லாஹி  என்று வாய்ப்பாடு சொல்லும் பிள்ளைகள் போல்  படிக்கக் கூடியவராகவே இருந்தார். சமுதாய துரோகி தனது சுய நலத்துக்காக எல்லாமே செய்து சமுதாயத்தை நாசப்படுத்தினான்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்தது தமிழ் என்ற கிறுக்குத்தனத்தை மேடையில் சொன்னவர்களை தனது சுயநலத்திற்காக கண்டிக்காதவன் எல்லாம் இந்த விமர்சனங்களுக்கு உரியவன்தான்.


எதை  ஷிர்க்கான வார்த்தைகள் என்று பிரச்சாரம் செய்தானோ. அதே ஷிர்க்கான வார்த்தைகளான யா கவ்ஸ் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி கத்தஸல்லாஹு (சிர்) என்பதை பொதுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் சொல்ல வைத்ததான்.

அதன் மூலம் சுன்னத் ஜமாஅத்தினரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்று காட்டினான். இந்த சந்தர்ப்பவாத சுயநலமியாக யார் இருந்தாலும் யார் இருந்திருந்தாலும் அத்தனை பேரும் அவர்களது தம்பிகளும் நாசத்துக்கு உரியவர்களே. 

தவ்ஹீது கொள்கை உடையவர்களையே தர்காவாதிகளாகவும் தப்லீக்காரர்களாகவும் அடையாளம் காட்டி ஆள் பிடித்தான். எதற்காக தன்னைக் காத்துக் கொள்ள.

விடுதலை சிறுத்தை தலித் பிரமுகர் முருகன் பட திறப்பு விழாவில் கலந்து கொண்டான்  இஸ்லாமிய விரோத செயல் செய்தான். எதற்காக தன்னை காத்துக் கொள்ள தலித்களும் வேண்டும் என்பதற்காக.

ராஜ்யசபா எம்.பி. பதவி வரை எல்லா முயற்சிகளும் செய்து தோற்ற பின் அரசியல் ஆசை இல்லை என வேஷம் போடும் வேஷதாரிகள் மீது பொய்யர்கள் மீது உண்டாகும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. 


ஆடல் பாடல்களுடன் கூடிய தலித் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவன். அதற்காக பள்ளிவாசல் பணத்தை நன்கொடையாக கொடுத்தவன் செயல் அய்யாமுல் ஜாஹிலிய்யாவை விட மோசமானது. அவனது செயல் இஸ்லாமிய விரோத செயல்தான் அவன் கேடு கெட்டவன்தான். யா அல்லாஹ் இந்தக் கேடுகெட்டவன்கள் பின்னால் உள்ளவர்களை சும்மா விடாதே.

பள்ளி பணத்தில் லஞ்சமாக தீபாவளி டிரஸ் எடுத்துக் கொடுத்தான். ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தான். ஒப்படைக்கப்பட்ட  அமானிதத்தை அபகரிக்க லட்சக் கணக்கில் பள்ளிப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தான். இப்படிப்பட்டவன் கையயூட்டுப் பற்றி பேட்டி கொடுக்கிறான்.

பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் சடங்கு செய்வது ஹராம் என்று தொண்டை கிளிய பேசுவான். சப் இன்ஸ்பெக்டர் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு பள்ளி பணத்தில் சேலை எடுத்து கொடுத்து விடுவான். சண்டாளப் பாவி.

இந்தக் கூட்டம் சுயநலமியை, சமுதாயத் துரோகியை, விபச்சாரகனை தெரியாமல் ஆதரிக்கவில்லை. தெரிந்துதான் ஆதரிக்கிறது. கடந்த முறை நாம் கறுப்புச் சட்டை, கறுப்பு மேலாடை, கொய்ராலாக்கள் கோரிக்கையை ஏற்று போட்ட  நீலக்கலர் சட்டை  என்றுதான் எழுதினோம். உடனே விபச்சாரகன் இன்ஷியலை குறிப்பிட்டு அவரைத்தான் விமர்சித்துள்ளோம் என்றார்கள். 

யாருமே என் தலைவன் விபச்சாரகன் இல்லை என்று சத்தியம் செய்து மறுக்கவில்லை. 

ராமர் கோயில் கட்ட தமிழ்நாட்டிலிருந்து செங்கல் அனுப்ப அனுமதி கொடுத்தஜெயலலிதா என்பான். தன்னைக் காக்க வேண்டும் என்றதும் ஆள் மேல் ஆள் அனுப்பி அழைத்து வந்து மேடை ஏற்றினான்.

சமுதாய பிரச்சனைக்காக  யாரையும் போய் பார்க்காதவன். தன் கைக்கு விலங்கு என்றவுடன் கருணாநிதி வீடு தேடிச் சென்று சண்முகநாதனையும் வணங்கி கும்மிட்டு நின்றான். 

இவன்தான் எல்லா கேடுகளுக்கும் முன் மாதிரியானவன், மூலகாரணமானவன். முன்பெல்லாம் ர் போட்டுத்தான் எழுதுவோம். அவனது ஸ்பீடு தாவாவை, பிரச்சாரம் கேட்க  வந்த பெண்களை விபச்சாரிகளாக ஆக்கியதை, அவனது வாயையே அதற்கு சாட்சியாக ஆக்கி அல்லாஹ் வெளிப்படுத்திய பின்தான்  ன் போட்டு எழுதுகிறோம். 

யா அல்லாஹ் சினிமா நடிக, நடிகைகளின்  ரசிகர்களை விட கேடு கெட்ட இந்த விபச்சாரப் பொய்யர்களுக்குரிய தண்டனைகளை இறக்குவாயாக.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post.htmlhttp://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post.html





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.