4 நாள் கைக் குழந்தையுடன் முபாஹலா செய்த பி.ஜே.

காயல் பட்டிணத்துக்கு அருகில் உள்ள ஊரில் உள்ளவர்கள் முபாஹலாவுக்கு வரவில்லை. சங்கரன் பந்தலிலிருந்து தந்தி கொடுத்து தொண்டியில் பிரசவித்திருந்த 4 நாள் குழந்தையுடன் நான் முபாஹலாவுக்கு வந்தேன் என்று பெருமையுடன் கூறும் பி.ஜே.  


பி.ஜே. சென்னையில் இருக்கிறார். விபச்சாரக் குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்க முபாஹலா அழைப்பு விடுத்தவர்களும் சென்னையிலேயே இருக்கிறார்கள். 

சத்தியம் செய்தல் என்றால் சக்கரை பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. முபாஹலா என்றால் முழு ஆட்டுப் பிரியாணி சாப்பிடுகிற மாதிரி என்று அலைந்த பி.ஜே. ஜெரினா மேட்டரில் வாய் திறக்கவே மாட்டேன் என்கிறார். 


பிஎஸ்ஓ வ வச்சே கொன்னுடுவோம்

மக்களே இவ்வளவு நாள நம்ம நினைச்சுட்டு இருந்த ஆசாத் நகர் ஏரியா இல்லையாம் காசி மேடு ஏரியாவாம் 
அண்ணன் விளையாண்ட ஏரியா சொல்றேன் 
புரிஞ்சுச்சா மக்களே...


ஏம்ப்பே அசோகா ஓட்டல்ல வசதிலாம் நல்லாருக்குமாமே..

பெரிய பெரிய ஆளுகளுக்கு எல்லாமே அங்கதானாம்வே..

அசோகா ஓட்டலுக்கு சாப்பாட்டுக்கு போவோமா மக்களே..
  
மக்களே சூனியம் ஞாபகம்இருக்கா

அல்லாஹ் உங்கள் முகத்திரையை கிழிக்கும் காலம் வந்துவிட்டது!!
இன்னைக்கி ஞாயிற்றுகிழமைஆபிஸ்லீவு

பீஜே ஜரீனாவ மட்டும்தான் தொட்டனு நினைத்தது தப்பாபோச்சேடா...

மக்களே நாமல்லாம் சின்ன புள்ளையா இருக்கச்ச படிக்கிற புக்குல மயில் ரேகைய வச்சிக்கிட்டு அது குட்டி போடும்னு சொல்லிக்கிட்டு திறியிவோம்..
இப்ப என்னடான்னா ஒருத்தன் கிதாபுக்குள்ள குட்டி போடாம இருக்குறதுக்குள்ள சாதணத்த ரெடிமேடா வச்சிக்கிட்டு திறியிரானாம்..
காமுகன் நெஞ்சில் இறையச்சமில்லை அவனுக்கு இறை இல்லம் என்றும் விபச்சார விடுதி என்றும் வித்தியாசமில்லை. 
காமுகன் நெஞ்சில் நீதியில்லை அவனுக்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
இவை பேஸ் புக்குகளிலும் வாட்ஸப்களிலும் சுருக்கமாக வந்துள்ளவை

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/4.html 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.