துபாய் I .A.C முன்னாள் தலைவர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார் மரணம்.

தமிழகத்தின் ஆரம்ப கால தவ்கீத் பிரச்சார முன்னோடிகளில் ஒருவர். துபை ஹம்ரிய்யா தக்காளி மார்க்கட் வியாபாரியாக இருந்து கொண்டு. அந்நஜாத்  ஆரம்பிக்க அள்ளி வழங்கியவர்களில் ஒருவர். மணப்பாறை இக்பால் மதனிக்குப்  அடுத்து  துபாய் I .A.C தலைவராக இருந்தவர். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/10/i-ac.html


உணர்வு, கள்ளக்குறிச்சி மதரஸா,  அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு, களஞ்சியம் பெண்கள் கல்லுாரி  போன்ற நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகி.

தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர். கிஸஸ் ராயல் பாக்கட் பிரியாணி அதிபர் மாமா. கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார் அவர்கள் இன்றுகாலை இறந்து விட்டார்கள்.  அவர்களது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமைவாழ்வு ஈடேற்றம் பெற வல்ல ரஹ்மான் மறுமையின் நற்பேறுகளை வளமாற வழங்க துஆ செய்வோம். 

ஜனாஸா தற்போது இருக்குமிடம் 58வது தெரு சிட்கோ நகர் வில்லிவாக்கம் சென்னை 49

9489844148 இது சுலைமான் ஹாஜியார் மைத்துனர் பஷீர் போன் நம்பர்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.