கடையநல்லுார் மூப்பன் மசூதும் மேலப்பாளையம் அக்பர் தெரு புரோஜா பானு கள்ளத் தொடர்பும்

மேலப்பாளையத்தில்  மகளை கொல்ல முயன்ற தாய் என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி உண்மையா?

மாலை முரசு, மாலை மலரில் வந்துள்ளதை  பலர் நமக்கு அனுப்பி  உள்ளனர். 

மேலப்பாளையம் மோத்தை மீராபிள்ளைத் தெருவில்  உள்ள மாடி வீட்டில்  குடி இருந்தபொழுது  02-06- 2020  அன்று  கடையநல்லுார் மூப்பன்  மசூது மகள்  கீழே விழுந்துள்ளது.  இதற்கு மருத்துவம் பார்த்தவர்  கடையநல்லுாரைச் சார்ந்த டாக்டர் அபுல்காசிம். அவர்கள்தான்.



https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_22.html

கடையநல்லுார்  பெரிய தெரு மூப்பன் குடும்பத்தைச் சார்ந்தவர் மசூது இவர் மேலப்பாளையத்தில் உள்ள மேத்தமார்பாளையம் ஹனபி மத்ஹபு முஹல்லாவில் உள்ளார். .இவருக்கு  கல்யாணம் ஆகி  3 பிள்ளைகள் உள்ளன. 


மேலப்பாளையம் அக்பர் தெருவைச் சார்ந்த மௌலானா  மனைவியும்  3 பிள்ளைகளின் தாயுமான   புரோஜா பானுவுக்கும் கடையநல்லுார்  மூப்பன் மசூதுக்கும்    கள்ளத் தொடர்பு   இருந்து  வந்துள்ளது.


 கடையநல்லுார்   மூப்பன் மசூது தனது  70101-79058 என்ற  எண்ணில் இருந்து     புரோஜா பானுவின் 90808-06892 எண்ணுக்கு வாட்ஸப் சாட்டிங் செய்தது கையும் களவுமாக பிடிபட்டது.


இவர்களது கள்ளத் தொடர்பு  அம்பலமானது. ஆகவே   கடையநல்லுார்   மூப்பன் மசூது தன் மனைவி மீது பொய் புகார் கொடுத்து  பத்திரிக்கையில் செய்தி வரும் வகையில்   நடந்து கொண்டார்.


.கடையநல்லுார் மூப்பன்  மசூது  மேலப்பாளையம் அக்பர் தெரு புரோஜா பானு கள்ளக் காதல்  அம்பலமானதால் மூப்பன்  மசூது  பொய்  புகார் கூறினார். . 


இதை விசாரித்த  மேத்தமார்பளையம் வாவர்  ஜமாஅத் தங்களுக்கு கட்டுப்பட்டு  இருப்பவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.


ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு  மசூது மனைவி போலீஸுக்கு  போகாமல்  வாவர் பள்ளி ஜமாஅத்தை நம்பி இருந்துள்ளார்.


கடையநல்லுார் மூப்பன்  மசூது மேத்தமார்பாளையம்  வாவர் பள்ளி ஜமாஅத்தை மீறி செம்டம்பர் மாத இறுதியில் போலீஸில்  புகார் செய்துள்ளார். 


ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு  இருப்பவர்களுக்கு ஆதரவாக ஜமாஅத் இருக்கும் என்று வாக்குறுதி அளித்தது பற்றி  வாவர் பள்ளி ஜமாஅத் தலைவர் ஆலியப்பா அவர்களிடம் கேட்டதற்கு.


பெயரளவில் தான்  நான் தலைவர்.  துணைத் தலைவரான வக்கீல் குமாஸ்தா பீர் தான் எல்லா அதிகாரமும் வைத்துள்ளார் என்று கூறி உள்ளார்.  ஆக   வாவர் பள்ளி ஜமாஅத் அளித்த வாக்குறுதி இப்படி உள்ளது.


சம்பவம் நடந்த  சீனி வீட்டு (மோத்தை மீராப் பிள்ளை)த் தெருவைச் சார்ந்தவர்கள் தள்ளி விட்டதாக சொல்வது  பொய் என்று விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டரிடம்  கூறி  உள்ளனர்.


மவுலவி இல்யாஸ் உஸ்மானியும்  சீனி வீட்டுத் தெரு ஊர்க்காரர்களும் உண்மையை எங்கு வேண்டுமானாலும் சொல்வோம் என்று கூறி உள்ளனர். 


வாவர் பள்ளி ஜமாஅத்தில் முழு அதிகாரம் உள்ள பொறுப்பாளர் என்று கூறப்படும் துணைத்தலைவர்  வக்கீல் குமாஸ்தா பீர்  அவர்கள் நியாயமாக நடப்பேன் என்று கூறி உள்ளார். 


டாக்டர் அபுல்காசிம்.  கடையநல்லுார்  மூப்பன் மசூது க்கு  உறவினர் ஆவார்.   அவர் இது விபத்துதான் என்று கூறி உள்ளார். 


ஆக  கடையநல்லுார் மூப்பன்  மசூது மேலப்பாளையம் அக்பர் தெரு  புரோஜா பானு  கள்ளத் தொடர்பை மறைக்க  பல அயோக்கிய நாய்கள் பொம்பளை பொறுக்கிகள் பின்னால் இருந்து செயல்படுகிறார்கள் என்பது தெளிவு.


மேத்தமார்பாளையம் ஹனபி மத்ஹபு முஹல்லாவில் வாவர் பள்ளி  ஜமாஅத்

 புரோஜா பானுவின்  மேலப்பாளையம் அக்பர் தெரு   ஜமாஅத்

ஜமாஅத்துல் உலமா மற்றும் மஜ்லிஸுல்உலமா சபைகளைச் சார்ந்த இலியாஸ் உஸ்மானி இருக்கும்   சீனி வீட்டு (மோத்தை மீராப் பிள்ளை)த் தெரு   ஜமாஅத்

ஆகிய மூன்று ஜமாஅத்களும் நீதியை நிலை நாட்டி மானமுள்ள ஜமாஅத்தாக செயல்படும்  என்று உண்மையாளர்கள் நம்புகிறார்கள்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.