அதனால் TNTJல் உள்ள மேலப்பாளையம் அமீன் போன்ற எனக்குத் தெரிந்து TNTJல் உள்ளவர்களுக்கும். TNTJயினர்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்பினோம்.
இணைப்பில் உள்ள ஸ்கிரீன் ஷாட் பைல்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
TNTJல் உள்ள 20 அறிஞர்கள் குழுவிடம் கேட்டு பதில் விளக்கம் தரும்படி கூறி இருந்தோம். யாராலும் பதில் பெற்று தர முடிந்ததில்லை.
2:66க்கு தாருல் ஹுதா உமர் ஷரீப் காஸிமி மொழி பெயர்ப்பு பற்றியும் கேள்வி வந்தது.
பாவப்பரிகாரம் - தண்டனை செயலுக்கா?செயலை செய்தவருக்கா?
என்ற கேள்வியை தாருல் ஹுதா (பஷீர்) வாட்ஸப்புக்கும் அனுப்பினோம் பதில் வரவில்லை.
எனவே தாருல் ஹுதா உமர் ஷரீப் அவர்களுடன் நெருக்கமாக உள்ள நமது நண்பர் அதிரை அபுபக்கர் அவர்களுக்கு 11-09-20 வெள்ளியன்று பேசி அனுப்பினோம். இணைப்பில் உள்ள பைலையும் அனுப்பினோம்.
அவரும் தாருல் ஹுதா உமர் ஷரீபிடமிருந்து பதில் பெற்றுத் தரவில்லை.
TNTJல் உள்ள அமீன் போன்றவர்கள். பீ.ஜே.யிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறி விட்டார்கள்.
ஆகவே நமக்கு கேள்விகளை அனுப்பிய மவுலகளிடம் கேள்வியை PJ யை நோக்கியதாக ஆக்கி அனுப்புங்கள் என்றேன்.
மதிமுகம் T.V.ல் நாம் கேட்டுள்ள மாதிரி கேள்வியை பீ.ஜே.யை நோக்கியதாக அனுப்பினார்கள். அதைத்தான் வீடியோவாக பார்க்க உள்ளீர்கள்.
ஹா, ஹி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது ஹா பெண்பாலைக் குறிக்கும் ஹி ஆண்பாலைக் குறிக்கும்
இது ஒரு மவுலவியின் விமர்சனம்.
---------------------
லிமா பைன யதைஹா வமா ஃகல்Fபஹா என்பதற்கு 20 அறிஞர்கள் குழு. மனிதர்களாக மொழி பெயர்த்து உள்ளார்கள்
இணைப்பில் உள்ள மொழி பெயர்ப்பில் அந்த மொழி பெயர்ப்பாளர் பாவம் என்று செயலுக்கு மொழி பெயர்த்து உள்ளார்
ஆட்களுக்கு பாவப்பரிகாரம் என்கிறார்கள் 20 அறிஞர்கள் குழுவினர்
அவரோ செயலுக்கு பாவப்பரிகாரம் என்கிறார்.
மா பைன என்பது உயர்திணை அல்ல அஃறிணை
லிமன்,வமன்
லிமன் பைன யதைஹா வமன் ஃகல்Fபஹா என்று சொன்னால்தான் உயர்திணையாகப் பயன்படுத்த முடியும்
அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் என்று சொல்ல முடியும் அதாவது உயர்திணையாக சொல்ல முடியும்
திணை இருவகைப்படும் உயர்திணை, அஃறிணை
உயர்திணை: மக்களைக் குறிக்கும் சொல் ...
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்
மற்றவர்கள் மொழி பெயர்த்தது பற்றி கேள்வி கேட்க மாட்டோம் பீ.ஜே. மட்டும் என்றாலும் கேட்க மாட்டோம்
அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் என்று ஆட்களாக மொழி பெயர்த்தது 20 அறிஞர்கள் குழுவினர் சேர்ந்து செய்த மொழி பெயர்ப்பு என்றதால் கேட்கிறோம்.
மாபைன என்பது உயர்திணை அல்ல அகறிணை (அஃறிணை
இது போன்ற கேள்விகளை ஈ.முஹம்மது போன்ற அறிஞர்களுக்கு அனுப்பியதால் எனது வாட்ஸப்பை பிளாக் செய்து விட்டார்கள். ஆகவேதான் அவர்களை அறிஞர்களாக ஏற்றுள்ளவர்கள் மூலம் கேட்கிறோம்
76;6க்கும் அந்த அடிப்படையிலேயே கேட்டோம்
இதற்கான பீ.ஜே. பதில் காண இந்த யூடியூப் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
தோழர் உமர்கயான் Umarkayan SJ மற்றும் தோழர் பழனி ஷஹான் Palani Shahan ஆகியோரது 4 வருடங்களுக்கும் மேற்பட்ட கடும் உழைப்பிலும் ஆய்விலும் மாவீரன் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். "பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்" என்ற அந்த நூல் வெளியிடும் நிகழ்ச்சி 25.2.2018 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். CBI விசாரணை வேண்டும் என்று பேசினார். அந்த வீடியோ தான் இணைப்பில் உள்ளது. http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_34.html பழனிபாபா மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வந்தது. அதில் அடிக்குறிப்பில் உள்ளபடி இன்றுள்ளவர்கள் புரியும்டபடி அமைத்துள்ளோம். ------------------------------- 01- 08- 1996 ல் , அல் முஜாஹித் பத்திரிகையில் வந்ததிலிருந்து இன்றைய மக்கள் புரியும் வண்ணம் இந்த ஆக்கம் உள்ளது. என் இனிய தோழர்களே! ...
இணைப்பில் JPG யாக உள்ள தப்ஸீரில் உள்ள பழைய றா, யானை தும்பிக்கையை துாக்கி நிற்பது போன்ற லை , ளை , னை போன்ற பழைய எழுத்துக்கள் .இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதுபோல முடிவு என்பதற்கு அ ந்தியம் என்றும் ( அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம். https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களது அந்தியம் எவ்வாறாயிற்றென்று அவர்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் பார்க்கினும் ...
Comments